Roman script
Singers : Mano and Swarnalatha Music by : Deva Male Part Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho Male Part Padithen paamaalamaalai… Female : Thoduththen poomaalai Male : Namma rajangamthaan Idhu poorvaangamthan Ini paai pottu naam paadum Paadalgal eththanaiyo Male Part Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho Male Part Ellaarum kavingnadi Kadhal seiyyum velaiyilae Illaatha santham pidippaen naanthaan Un meedhu sinthu padippaen Female Part Ennaalum poiyya solli Paatteduppaar kavingar ellaam Un paattu antha kanakku Poovai suttraathae kaadhil enakku Male Part Saththiyamaa neethaan oru chiththiraththai polae Female : Intha kavi pothum nee kambanukkum maelae Male : Un adimai naanae ila maanae pasunthaenae Male Part Thenkasi thaenae kuttraala kuyilae
En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho Female Part Andraadam raaththiriil Vennilaavai thoothu vittu Kann paarvai pooththu kidappaen Unnai kai sera kaaththu kidappen Female Part Un perai naanum inae Ooyaamalthaan utcharippaen Vaayaadum vannakkiliyae Neeyae vaarayo thannanthaniyae Female Part Ullaththilae aasai pudhu vellamena paaya Male : Un madiyil naanum siru pillaiyena saaya Female : Paadattumaa paattu adha kettu thalaiyaattu Male Part Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho Male Part Padithen paamaalamaalai… Female : Thoduththen poomaalai Male : Namma rajangamthaan Idhu poorvaangamthan Ini paai pottu naam paadum Paadalgal eththanaiyo Male Part Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ ஆண் : படித்தேன் பாமாலை..... பெண் : தொடுத்தேன் பூமாலை..... ஆண் : நம்ம ராஜாங்கம்தான் இது பூர்வாங்கம்தான் இனி பாய் போட்டு நாம் பாடும் பாடல்கள் எத்தனையோ..... ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ ஆண் : எல்லாரும் கவிஞனடி காதல் செய்யும் வேளையிலே இல்லாத சந்தம் பிடிப்பேன் நான்தான் உன் மீது சிந்து படிப்பேன் பெண் : எந்நாளும் பொய்ய சொல்லி பாட்டெடுப்பார் கவிஞர் எல்லாம் உன் பாட்டு அந்த கணக்கு பூவை சுற்றாதே காதில் எனக்கு.. ஆண் : சத்தியமா நீதான் ஒரு சித்திரத்தை போலே பெண் : இந்தக் கவி போதும் நீ கம்பனுக்கும் மேலே ஆண் : உன் அடிமை நானே இள மானே பசுந்தேனே ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ பெண் : அன்றாடம் ராத்திரியில் வெண்ணிலவை தூது விட்டு கண் பார்வை பூத்துக் கிடப்பேன் உன்னை கை சேர காத்துக் கிடப்பேன் ஆண் : உன் பேரை நானும் இங்கே ஓயாமல் தான் உச்சரிப்பேன் வாயாடும் வண்ணக் கிளியே நீயோ வாராயோ தன்னந்தனியே பெண் : உள்ளத்திலே ஆசை புது வெள்ளமென பாய ஆண் : உன் மடியில் நானும் சிறு பிள்ளையென சாய பெண் : பாடட்டுமா பாட்டு அதக் கேட்டு தலையாட்டு ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ ஆண் : படித்தேன் பாமாலை.... பெண் : தொடுத்தேன் பூமாலை... ஆண் : நம்ம ராஜாங்கம்தான் இது பூர்வாங்கம்தான் இனி பாய் போட்டு நாம் பாடும் பாடல்கள் எத்தனையோ...... ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ........
Song information
Singers: Mano and Swarnalatha
Music by: Deva
Release information: From Brahmachari (1992 Film) (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Brahmachari (1992 Film)
- Composer: Deva