Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Humming : ……………

Male Part

Thendral vandhu thottathinaalae

Dhegathil ennadi kuraindhadhu

Female : Hmm

Male Part

Thendral vandhu thottathinaalae

Dhegathil ennadi kuraindhadhu

Kaigal konjam pattadhinalae

Kannam yenadi sivandhadhu

Kannam yenadi sivandhadhu

Female Part

Kannathil kaigal pattadhu konjam

Kadhakadhapaaga irunthathu

Male : Hmm

Female Part

Kannathil kaigal pattadhu konjam

Kadhakadhapaaga irunthathu

Kaayai kidanthu kannangal irandum

Kaniyaai maari sivandhadhu

Male Part

Anna kodiyai kanni kaniyai

Aadai yenadi maraithathu

Anna kodiyai kanni kaniyai

Aadai yenadi maraithathu

Aadai yenadi maraithathu

Female Part

Aadai adhanai maraithathinaal thaan

Aasai angu valarndhadhu

Aasai angu valarndhadhu

Male Part

Thendral vandhu thottathinaalae

Dhegathil ennadi kuraindhadhu

Kaigal konjam pattadhinalae

Kannam yenadi sivandhadhu

Kannam yenadi sivandhadhu

Male Part

Thaayum veru thandhaiyum veru

Sangamam eppadi nadanthathu

Thaayum veru thandhaiyum veru

Sangamam eppadi nadanthathu

Sangamam eppadi nadanthathu

Female : Neerum nilavum serndhadhu polae

Nenjam ondraai kalanthathu

Nenjam ondraai kalanthathu

Both : Humming………………..

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

முனகல் : ......................

ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே

தேகத்தில் என்னடி குறைந்தது

பெண் : ஹ்ம்ம்

ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே

தேகத்தில் என்னடி குறைந்தது

கைகள் கொஞ்சம் பட்டதினாலே

கன்னம் ஏனடி சிவந்தது

கன்னம் ஏனடி சிவந்தது

பெண் : கன்னத்தில் கைகள் பட்டதும் கொஞ்சம்

கதகதப்பாக இருந்தது

ஆண் : ஹ்ம்ம்

பெண் : கன்னத்தில் கைகள் பட்டதும் கொஞ்சம்

கதகதப்பாக இருந்தது

காயாக் கிடந்த கன்னங்கள் இரண்டும்

கனியாய் மாறிச் சிவந்தது......

ஆண் : அன்னக் கொடியைக் கன்னிக் கனியை

ஆடை ஏனடி மறைத்தது

அன்னக் கொடியைக் கன்னிக் கனியை

ஆடை ஏனடி மறைத்தது

ஆடை ஏனடி மறைத்தது

பெண் : ஆடை அதனை மறைத்ததனால்தான்

ஆசை அங்கு வளர்ந்தது

ஆசை அங்கு வளர்ந்தது

ஆண் : தென்றல் வந்து தொட்டதினாலே

தேகத்தில் என்னடி குறைந்தது

கைகள் கொஞ்சம் பட்டதினாலே

கன்னம் ஏனடி சிவந்தது

கன்னம் ஏனடி சிவந்தது

ஆண் : தாயும் வேறு தந்தையும் வேறு

சங்கமம் எப்படி நடந்தது

தாயும் வேறு தந்தையும் வேறு

சங்கமம் எப்படி நடந்தது

சங்கமம் எப்படி நடந்தது

பெண் : நீரும் நிலவும் சேர்ந்தது போலே

நெஞ்சம் ஒன்றாய்க் கலந்தது

நெஞ்சம் ஒன்றாய்க் கலந்தது

இருவர் : முனகல்......

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: T. R. Pappa

Lyrics by: Kannadasan

Release information: From Panthayam (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa

Explore this song