Roman script
Singers : T. M. Soundarajan and Seerkazhi Govidarajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Thenmadurai veedhiyilae oorvalam ponaal Annan thirumaal azhaiththu vara kanmani meenaal Thenmadurai veedhiyilae oorvalam ponaal Annan thirumaal azhaiththu vara kanmani meenaal Male Part Pon malaraam thamaraiyai killi eduththaan Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa…. Pon malaraam thamaraiyai killi eduththaan Poongaraththai naayaganin kaiyil koduththaan Male Part Pothigal malai santhanaththi poosi muththaan Pongi varum vaigaiyena thangai nadanthaal Pothigal malai santhanaththi poosi muththaan Pongi varum vaigaiyena thangai nadanthaal Chorus Thenmadurai veedhiyilae oorvalam ponaal Annan thirumaal azhaiththu vara kanmani meenaal Male Part Aanimuththu maalaigalai seedhanam thanthaan Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa…. Annamena thulli varum thozhigal thanthaan Maanikaththil mookkuththiyum seithu koduththaan Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa…. Mannanudan thangaithanai saerththu mudiththaan Male Part Sokkanukku maiththunano oruvan irunthaan Sonthamudan iruvar ingae vanthu piranthaar Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa…. Sokkanukku maiththunano oruvan irunthaan Sonthamudan iruvar ingae vanthu piranthaar Male Part Thenmadurai veedhiyilae oorvalam ponaal Annan thirumaal azhaiththu vara kanmani meenaal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள் தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள் ஆண் : பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தான் ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ..... பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தான் பூங்கரத்தை நாயகனின் கையில் கொடுத்தான் ஆண் : பொதிகை மலை சந்தனத்தை பூசி முடித்தான் பொங்கி வரும் வைகையென தங்கை நடந்தாள் பொதிகை மலை சந்தனத்தை பூசி முடித்தான் பொங்கி வரும் வைகையென தங்கை நடந்தாள் குழு : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள் ஆண் : ஆனிமுத்து மாலைகளை சீதனம் தந்தான் ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ..... அன்னமென துள்ளி வரும் தோழிகள் தந்தான் மாணிக்கத்தில் மூக்குத்தியும் செய்துக் கொடுத்தான் ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ..... மன்னனுடன் தங்கைதனை சேர்த்து முடித்தான் ஆண் : சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான் சொந்தமுடன் இருவர் இங்கே வந்து பிறந்தார் ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ..... சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான் சொந்தமுடன் இருவர் இங்கே வந்து பிறந்தார் ஆண் : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள் ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ..... ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ.....
Song information
Singers: T. M. Soundarajan and Seerkazhi Govidarajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Anbukkor Annan (1971) · Singer: T. M. Soundarajan and Seerkazhi Govidarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Seerkazhi Govidarajan
- Film / album: Anbukkor Annan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan