Roman script

Singers : T. M. Soundarajan and Seerkazhi Govidarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Thenmadurai veedhiyilae oorvalam ponaal

Annan thirumaal azhaiththu vara kanmani meenaal

Thenmadurai veedhiyilae oorvalam ponaal

Annan thirumaal azhaiththu vara kanmani meenaal

Male Part

Pon malaraam thamaraiyai killi eduththaan

Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa….

Pon malaraam thamaraiyai killi eduththaan

Poongaraththai naayaganin kaiyil koduththaan

Male Part

Pothigal malai santhanaththi poosi muththaan

Pongi varum vaigaiyena thangai nadanthaal

Pothigal malai santhanaththi poosi muththaan

Pongi varum vaigaiyena thangai nadanthaal

Chorus

Thenmadurai veedhiyilae oorvalam ponaal

Annan thirumaal azhaiththu vara kanmani meenaal

Male Part

Aanimuththu maalaigalai seedhanam thanthaan

Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa….

Annamena thulli varum thozhigal thanthaan

Maanikaththil mookkuththiyum seithu koduththaan

Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa….

Mannanudan thangaithanai saerththu mudiththaan

Male Part

Sokkanukku maiththunano oruvan irunthaan

Sonthamudan iruvar ingae vanthu piranthaar

Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa….

Sokkanukku maiththunano oruvan irunthaan

Sonthamudan iruvar ingae vanthu piranthaar

Male Part

Thenmadurai veedhiyilae oorvalam ponaal

Annan thirumaal azhaiththu vara kanmani meenaal

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்

அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள்

தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்

அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள்

ஆண் : பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தான்

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ.....

பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தான்

பூங்கரத்தை நாயகனின் கையில் கொடுத்தான்

ஆண் : பொதிகை மலை சந்தனத்தை பூசி முடித்தான்

பொங்கி வரும் வைகையென தங்கை நடந்தாள்

பொதிகை மலை சந்தனத்தை பூசி முடித்தான்

பொங்கி வரும் வைகையென தங்கை நடந்தாள்

குழு : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்

அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள்

ஆண் : ஆனிமுத்து மாலைகளை சீதனம் தந்தான்

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ.....

அன்னமென துள்ளி வரும் தோழிகள் தந்தான்

மாணிக்கத்தில் மூக்குத்தியும் செய்துக் கொடுத்தான்

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ.....

மன்னனுடன் தங்கைதனை சேர்த்து முடித்தான்

ஆண் : சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான்

சொந்தமுடன் இருவர் இங்கே வந்து பிறந்தார்

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ.....

சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான்

சொந்தமுடன் இருவர் இங்கே வந்து பிறந்தார்

ஆண் : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்

அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள்

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ.....

ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ....ஆ.....

Song information

Singers: T. M. Soundarajan and Seerkazhi Govidarajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Anbukkor Annan (1971) · Singer: T. M. Soundarajan and Seerkazhi Govidarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song