Roman script

Singer : Madhu Balakrishnan

Music by : Yuvan Shankar Raja

Male Part

Dheivam illai enumbothu

Kovil edharkku

Illai neeyum enumbothu

Vaazhvae edharkku

Male Part

Ithuvaraiyil edhai kettaalum

Tharuvaayae manam konaamal

Thuyaram naan ithai ketkaamal

Koduthayae edharkaaga

Male Part

Dheivam illai enumbothu

Kovil edharkku

Illai neeyum enumbothu

Vaazhvae edharkku

Male Part

Oru naal enai pirinthaalum

Vaadiya mugamae unai

Ini engu paarpathu oh..

Enathaasaigal niraivera yengiya

Manamae unai

Edhai thanthu meetpathu

Male Part

Azhuthida koodaathendru

Arivurai kooruvaai

Azhugaiyai neeyae thanthu ponaayae

Urangida neram indri

Uzhaithidum kangalae

Niranthara thookkam enna aazhnthaayae

Male Part

Dheivam illai enumbothu

Kovil edharkku

Male Part

Uyir vaazhvathae

Enakkaaga endru nee

Dhinam pesuvaai adhu enna aanathu oh..

Thalai mel sumai

Irunthaalum punnagai tharumae idhazh

Adhu engu ponathu

Male Part

Nadanthida paatham thanthu

Vazhigalai kaattinaai

Naduvinil mundhi sendraal en seiven

Ethu ethu illai endru

Enakkena vaanguvaai

Iruthiyil neeyae illai en solven

Male Part

Dheivam illai enumbothu

Kovil edharkku

Illai neeyum enumbothu

Vaazhvae edharkku

தமிழ்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது

கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது

வாழ்வே எதற்கு

ஆண் : இதுவரையில் எதைக் கேட்டாலும்

தருவாயே மனம் கோணாமல்

துயரம் நான் இதை கேட்காமல்

கொடுத்தாயே எதற்காக

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது

கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும்போது

வாழ்வே எதற்கு

ஆண் : ஒரு நாள் எனைப் பிரிந்தாலும்

வாடிய முகமே

உனை இனி எங்கு பார்ப்பது ஒ ..

எனதாசைகள் நிறைவேற ஏங்கிய

மனமே உன்னை

எதை தந்து மீட்பது

ஆண் : அழுதிடக் கூடாதென்று

அறிவுரை கூறுவாய்

அழுகையை நீயே தந்து போனாயே

உறங்கிட நேரம் இன்றி

உழைத்திடும் கண்களே

நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது

கோவில் எதற்கு

ஆண் : உயிர் வாழ்வதே

எனக்காக என்று நீ

தினம் பேசுவாய் அது என்ன ஆனது ஒ..

தலை மேல் சுமை

இருந்தாலும் புன்னகை தருமே இதழ்

அது எங்கு போனது

ஆண் : நடந்திட பாதம் தந்து

வழிகளை காட்டினாய்

நடுவினில் முந்தி சென்றால்

என் செய்வேன்

எது எது இல்லை என்று

எனக்கென வாங்குவாய்

இறுதியில் நீயே இல்லை

என் சொல்வேன்

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது

கோவில் எதற்கு

இல்லை நீயும் எனும் போது

வாழ்வே எதற்கு

Song information

Singer: Madhu Balakrishnan

Music by: Yuvan Shankar Raja

Release information: From Naan Mahaan Alla (2010) · Lyricist: Yugabharathi

Explore this song