Roman script
Singer : C. S. Jayaraman Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Male Part Theeyinaal sutta pun ullarum Aaradhae naavinaal sutta vadu Ennandri kondavarkkum uivundaam uivillai Seinandri kondra magarkku Deivam thozha al kolunan Thozhuthezhuvaal peiyena peiyum mazhai Male Part Ethanai vazhigal ethanai gunangal Ethanai vindhai manidharada Ithanai vazhiyil orae vazhi kaanbom Evano avanae arinjanada Male Part Ethanai vazhigal ethanai gunangal Ethanai vindhai manidharada Male Part Kobathinaal oru vaarthai sonnaal Adhilkudumbam kalaindhadhada Indru thaabathilae uyir vaadugiraal Idhu thalaividhi illaiyada Male Part Kangalai polae kaathu valarthavan Karai pol pirinthu vittaan Andha annanai thedi alaibavan inbam Anaithum maranthu vittaan Male Part Ethanai vazhigal ethanai gunangal Ethanai vindhai manidharada Male Part Illara vaazhvil nallara pengalai Deivam endru yen sonnar Avar sindhanai ondraai seigaiyum ondraai Thigazhvadhanaal sonnaar Male Part Ethanai vazhigal ethanai gunangal Ethanai vindhai manidharada Ithanai vazhiyil orae vazhi kaanbom Evano avanae arinjanada Male Part Vaanathirkku orae nilavu Maanidarkkellam orae inam Vanakathirkku uriyadhu orae deivam Vaazhkaikku inbam orae vazhi
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : தீயினால் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு..... எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு... தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள் எத்தனை விந்தை மனிதரடா இத்தனை வழியில் ஒரே வழி காண்போன் எவனோ அவனே அறிஞனடா ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள் எத்தனை விந்தை மனிதரடா ஆண் : கோபத்தினால் ஒரு வார்த்தை சொன்னாள் அதில் குடும்பம் கலைந்ததடா இன்று தாபத்திலே உயிர் வாடுகிறாள் இது தலைவிதி இல்லையடா..... ஆண் : கண்களைப் போலே காத்து வளர்த்தவன் கரை போல் பிரிந்து விட்டான் அந்த அண்ணனைத் தேடி அலைபவன் இன்பம் அனைத்தும் மறந்து விட்டான்..... ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள் எத்தனை விந்தை மனிதரடா ஆண் : இல்லற வாழ்வில் நல்லறப் பெண்களை தெய்வமென்று ஏன் சொன்னார் அவர் சிந்தனை ஒன்றாய் செய்கையும் ஒன்றாய் திகழ்வதனால் சொன்னார் ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள் எத்தனை விந்தை மனிதரடா இத்தனை வழியில் ஒரே வழி காண்போன் எவனோ அவனே அறிஞனடா ஆண் : வானத்திற்கு ஒரே நிலவு மானிடர்க்கெல்லாம் ஒரே இனம் வணக்கத்திற்கு உரியது ஒரே தெய்வம் வாழ்க்கைக்கு இன்பம் ஒரே வழி...
Song information
Singer: C. S. Jayaraman
Music by: R. Govarthanam
Lyrics by: Kannadasan
Release information: From Orey Vazhi (1959) · Singer: C. S. Jayaraman · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Orey Vazhi
- Composer: R. Govarthanam
- Lyricist: Kannadasan