Roman script

Singer : C. S. Jayaraman

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male Part

Theeyinaal sutta pun ullarum

Aaradhae naavinaal sutta vadu

Ennandri kondavarkkum uivundaam uivillai

Seinandri kondra magarkku

Deivam thozha al kolunan

Thozhuthezhuvaal peiyena peiyum mazhai

Male Part

Ethanai vazhigal ethanai gunangal

Ethanai vindhai manidharada

Ithanai vazhiyil orae vazhi kaanbom

Evano avanae arinjanada

Male Part

Ethanai vazhigal ethanai gunangal

Ethanai vindhai manidharada

Male Part

Kobathinaal oru vaarthai sonnaal

Adhilkudumbam kalaindhadhada

Indru thaabathilae uyir vaadugiraal

Idhu thalaividhi illaiyada

Male Part

Kangalai polae kaathu valarthavan

Karai pol pirinthu vittaan

Andha annanai thedi alaibavan inbam

Anaithum maranthu vittaan

Male Part

Ethanai vazhigal ethanai gunangal

Ethanai vindhai manidharada

Male Part

Illara vaazhvil nallara pengalai

Deivam endru yen sonnar

Avar sindhanai ondraai seigaiyum ondraai

Thigazhvadhanaal sonnaar

Male Part

Ethanai vazhigal ethanai gunangal

Ethanai vindhai manidharada

Ithanai vazhiyil orae vazhi kaanbom

Evano avanae arinjanada

Male Part

Vaanathirkku orae nilavu

Maanidarkkellam orae inam

Vanakathirkku uriyadhu orae deivam

Vaazhkaikku inbam orae vazhi

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தீயினால் சுட்டப் புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.....

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு...

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள்

எத்தனை விந்தை மனிதரடா

இத்தனை வழியில் ஒரே வழி காண்போன்

எவனோ அவனே அறிஞனடா

ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள்

எத்தனை விந்தை மனிதரடா

ஆண் : கோபத்தினால் ஒரு வார்த்தை சொன்னாள்

அதில் குடும்பம் கலைந்ததடா

இன்று தாபத்திலே உயிர் வாடுகிறாள்

இது தலைவிதி இல்லையடா.....

ஆண் : கண்களைப் போலே காத்து வளர்த்தவன்

கரை போல் பிரிந்து விட்டான்

அந்த அண்ணனைத் தேடி அலைபவன் இன்பம்

அனைத்தும் மறந்து விட்டான்.....

ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள்

எத்தனை விந்தை மனிதரடா

ஆண் : இல்லற வாழ்வில் நல்லறப் பெண்களை

தெய்வமென்று ஏன் சொன்னார்

அவர் சிந்தனை ஒன்றாய் செய்கையும் ஒன்றாய்

திகழ்வதனால் சொன்னார்

ஆண் : எத்தனை வழிகள் எத்தனை குணங்கள்

எத்தனை விந்தை மனிதரடா

இத்தனை வழியில் ஒரே வழி காண்போன்

எவனோ அவனே அறிஞனடா

ஆண் : வானத்திற்கு ஒரே நிலவு

மானிடர்க்கெல்லாம் ஒரே இனம்

வணக்கத்திற்கு உரியது ஒரே தெய்வம்

வாழ்க்கைக்கு இன்பம் ஒரே வழி...

Song information

Singer: C. S. Jayaraman

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Orey Vazhi (1959) · Singer: C. S. Jayaraman · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song