Roman script

Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Female Part

Thanjavur-u malligai idhu

Konjaama yaengi varuthu

Thirunelveli dosai idhu

Sambhara naadi varuthu

Konja konja kooda irukkum

Kooda kooda ullam inikkum

Konja konja kooda irukkum

Kooda kooda ullam inikkum

Vaaiyyaa naalaachchu

Female Part

Thanjavur-u malligai idhu

Konjaama yaengi varuthu

Thirunelveli dosai idhu

Sambhara naadi varuthu

Female Part

Nooru milli saarayam paarvaiyil ooththuven

Soodu innum thevayannaa porvaiyil poththuvaen

Ovvoru raththiri ovvoru mathiri

Ovvoru raththiri ovvoru mathiri

Konjuvaen minjuvaen naanoru mathiri

Female Part

Thanjavur-u malligai idhu

Konjaama yaengi varuthu

Thirunelveli dosai idhu

Sambhara naadi varuthu

Female Part

Veettu vaasal munnaalae koottamthaan kooduthu

Veliyae vanthu ninnaalae nottamthaan poduthu

Sillarai veesinaa sinthugal paaduvaen

Sillarai veesinaa sinthugal paaduvaen

Kanjanaa maarinaa jannala mooduvaen

Female Part

Thanjavur-u malligai idhu

Konjaama yaengi varuthu

Thirunelveli dosai idhu

Sambhara naadi varuthu

Konja konja kooda irukkum

Kooda kooda ullam inikkum

Konja konja kooda irukkum

Kooda kooda ullam inikkum

Vaaiyyaa naalaachchu

Female Part

Thanjavur-u malligai idhu

Konjaama yaengi varuthu

Thirunelveli dosai idhu

Sambhara naadi varuthu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது

கொஞ்சாம ஏங்கி வருது

திருநெல்வேலி தோசை இது

சாம்பார நாடி வருது

கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும்

கூட கூட உள்ளம் இனிக்கும்

கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும்

கூட கூட உள்ளம் இனிக்கும்

வாய்யா நாளாச்சு.......

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது

கொஞ்சாம ஏங்கி வருது

திருநெல்வேலி தோசை இது

சாம்பார நாடி வருது

பெண் : நூறு மில்லி சாராயம் பார்வையில் ஊத்துவேன்

சூடு இன்னும் தேவைன்னா போர்வையில் போத்துவேன்

ஒவ்வொரு ராத்திரி ஒவ்வொரு மாதிரி

ஒவ்வொரு ராத்திரி ஒவ்வொரு மாதிரி

கொஞ்சுவேன் மிஞ்சுவேன் நானொரு மாதிரி

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது

கொஞ்சாம ஏங்கி வருது

திருநெல்வேலி தோசை இது

சாம்பார நாடி வருது

பெண் : வீட்டு வாசல் முன்னாலே கூட்டம்தான் கூடுது

வெளியே வந்து நின்னாலே நோட்டம்தான் போடுது

சில்லறை வீசினா சிந்துகள் பாடுவேன்

சில்லறை வீசினா சிந்துகள் பாடுவேன்

கஞ்சனா மாறினா ஜன்னல மூடுவேன்

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது

கொஞ்சாம ஏங்கி வருது

திருநெல்வேலி தோசை இது

சாம்பார நாடி வருது

கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும்

கூட கூட உள்ளம் இனிக்கும்

கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும்

கூட கூட உள்ளம் இனிக்கும்

வாய்யா நாளாச்சு.......

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது

கொஞ்சாம ஏங்கி வருது

திருநெல்வேலி தோசை இது

சாம்பார நாடி வருது

Song information

Singer: S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Saavi (1985) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song