Roman script

Singer : Shankar Mahadevan

    Music by : A.R. Rahman

Male Part

{ Thaniyae thannan thaniyae

Naan kaathu kaathu nindren

Nilamae poru nilamae un

Porumai vendru viduven } (2)

Male Part

{ Puriyaadhaa ….. peranbae ….. } (2)

Oh thaniyae thaniyae thaniyae

Female Part

……………………………………..

Male Part

October maadhadhil

Andhimazhai vaanathil

Vaanavillai rasithirundhen

Male Part

Andha nerathil yaarumillai

Dhoorathil ival matum

Vaanavillai rasika vandhaal

Male Part

{ Oho papaaya aahaa papaaya } (2)

Male Part

October maadhadhil

Andhimazhai vaanathil

Vaanavillai rasithirundhen

Male Part

Andha nerathil yaarumillai

Dhoorathil ival matum

Vaanavillai rasika vandhaal

Male Part

{ Andru kangal paarthu kondom

Uyir kaatrai maatri kondom } (2)

{ Rasanai ennum oru pulliyil

Iru idhayam inaiya kandom } (2)

Male Part

Naanum avalum inaigaiyil nila

Andru paalmazhai pozhindhadhu

Male Part

Thaniyae thannan thaniyae

Naan kaathu kaathu nindren

Nilamae poru nilamae un

Porumai vendru viduven

Male Part

Puriyaadhaa

Male Part

……………………………………

Male Part

Ennudaiya nizhalaiyum innoruthi

Thoduvadhu pizhaiyendru karudhivitaal

Oru jeans anindha chinnakili

Hello solli kaikoduka thangamugam karugivitaal

Male Part

{ Andha kalli pirindhu sendraal

Naan jeevan urugi nindren } (2)        Chorus : …………..

Male Part

{ Chinnadhoru kaaranathaal

Siragadithu maraindhuvitaal } (2)

Meendum varuvaal nambinen adho

Aval varum vazhi theriyudhu

Male Part

Thaniyae ………………..

Thaniyae thannan thaniyae

Naan kaathu kaathu nindren

Nilamae poru nilamae un

Porumai vendru viduven

Male Part

Puriyaadhaa ….. peranbae …..

Puriyaadhaa …….

தமிழ்

பாடகா் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { தனியே

தன்னன் தனியே

நான் காத்துக் காத்து

நின்றேன் நிலமே பொறு

நிலமே உன் பொறுமை

வென்று விடுவேன் } (2)

ஆண் : புரியாதா பேரன்பே

புரியாதா பேரன்பே ஓ தனியே

தனியே தனியே

ஆண் : ...................................

ஆண் : அக்டோபர் மாதத்தில்

அந்திமழை வானத்தில்

வானவில்லை ரசித்திருந்தேன்

ஆண் : அந்த நேரத்தில்

யாருமில்லை தூரத்தில்

இவள் மட்டும் வானவில்லை

ரசிக்க வந்தாள்

ஆண் : { ஓஹோ பப்பாய

ஆஹா பப்பாய } (2)

ஆண் : அக்டோபர் மாதத்தில்

அந்திமழை வானத்தில்

வானவில்லை ரசித்திருந்தேன்

ஆண் : அந்த நேரத்தில்

யாருமில்லை தூரத்தில்

இவள் மட்டும் வானவில்லை

ரசிக்க வந்தாள்

ஆண் : { அன்று கண்கள்

பார்த்துக் கொண்டோம்

உயிர் காற்றை மாற்றிக்

கொண்டோம் } (2)

{ ரசனை என்னும் ஒரு

புள்ளியில் இரு இதயம்

இணையக் கண்டோம் } (2)

ஆண் : நானும் அவளும்

இணைகையில் நிலா

அன்று பால்மழை

பொழிந்தது

ஆண் : தனியே

தன்னன் தனியே

நான் காத்துக் காத்து

நின்றேன் நிலமே பொறு

நிலமே உன் பொறுமை

வென்று விடுவேன்

ஆண் : புரியாதா

ஆண் : .........................

ஆண் : என்னுடைய

நிழலையும் இன்னொருத்தி

தொடுவது பிழையென்று

கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ்

அணிந்த சின்னக்கிளி ஹலோ

சொல்லி கைகொடுக்க தங்கமுகம்

கருகிவிட்டாள்

ஆண் : { அந்த கள்ளி

பிரிந்து சென்றாள் நான்

ஜீவன் உருகி நின்றேன் } (2)

குழு : ....................................

ஆண் : { சின்னதொரு

காரணத்தால் சிறகடித்து

மறைந்துவிட்டாள் } (2)

மீண்டும் வருவாள்

நம்பினேன் அதோ

அவள் வரும் வழி

தெரியுது

ஆண் : தனியே…

தனியே தன்னன் தனியே

நான் காத்துக் காத்து

நின்றேன் நிலமே பொறு

நிலமே உன் பொறுமை

வென்று விடுவேன்

ஆண் : புரியாதா

பேரன்பே புரியாதா

Song information

Singer: Shankar Mahadevan

Music by: A.R. Rahman

Release information: From Rhythm (2000) · Lyricist: Vairamuthu

Explore this song