Roman script
Singer : Shankar Mahadevan
Music by : A.R. Rahman
Male Part
{ Thaniyae thannan thaniyae
Naan kaathu kaathu nindren
Nilamae poru nilamae un
Porumai vendru viduven } (2)
Male Part
{ Puriyaadhaa ….. peranbae ….. } (2)
Oh thaniyae thaniyae thaniyae
Female Part
……………………………………..
Male Part
October maadhadhil
Andhimazhai vaanathil
Vaanavillai rasithirundhen
Male Part
Andha nerathil yaarumillai
Dhoorathil ival matum
Vaanavillai rasika vandhaal
Male Part
{ Oho papaaya aahaa papaaya } (2)
Male Part
October maadhadhil
Andhimazhai vaanathil
Vaanavillai rasithirundhen
Male Part
Andha nerathil yaarumillai
Dhoorathil ival matum
Vaanavillai rasika vandhaal
Male Part
{ Andru kangal paarthu kondom
Uyir kaatrai maatri kondom } (2)
{ Rasanai ennum oru pulliyil
Iru idhayam inaiya kandom } (2)
Male Part
Naanum avalum inaigaiyil nila
Andru paalmazhai pozhindhadhu
Male Part
Thaniyae thannan thaniyae
Naan kaathu kaathu nindren
Nilamae poru nilamae un
Porumai vendru viduven
Male Part
Puriyaadhaa
Male Part
……………………………………
Male Part
Ennudaiya nizhalaiyum innoruthi
Thoduvadhu pizhaiyendru karudhivitaal
Oru jeans anindha chinnakili
Hello solli kaikoduka thangamugam karugivitaal
Male Part
{ Andha kalli pirindhu sendraal
Naan jeevan urugi nindren } (2) Chorus : …………..
Male Part
{ Chinnadhoru kaaranathaal
Siragadithu maraindhuvitaal } (2)
Meendum varuvaal nambinen adho
Aval varum vazhi theriyudhu
Male Part
Thaniyae ………………..
Thaniyae thannan thaniyae
Naan kaathu kaathu nindren
Nilamae poru nilamae un
Porumai vendru viduven
Male Part
Puriyaadhaa ….. peranbae …..
Puriyaadhaa …….தமிழ்
பாடகா் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : { தனியே
தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன் } (2)
ஆண் : புரியாதா பேரன்பே
புரியாதா பேரன்பே ஓ தனியே
தனியே தனியே
ஆண் : ...................................
ஆண் : அக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
ஆண் : அந்த நேரத்தில்
யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை
ரசிக்க வந்தாள்
ஆண் : { ஓஹோ பப்பாய
ஆஹா பப்பாய } (2)
ஆண் : அக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
ஆண் : அந்த நேரத்தில்
யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை
ரசிக்க வந்தாள்
ஆண் : { அன்று கண்கள்
பார்த்துக் கொண்டோம்
உயிர் காற்றை மாற்றிக்
கொண்டோம் } (2)
{ ரசனை என்னும் ஒரு
புள்ளியில் இரு இதயம்
இணையக் கண்டோம் } (2)
ஆண் : நானும் அவளும்
இணைகையில் நிலா
அன்று பால்மழை
பொழிந்தது
ஆண் : தனியே
தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன்
ஆண் : புரியாதா
ஆண் : .........................
ஆண் : என்னுடைய
நிழலையும் இன்னொருத்தி
தொடுவது பிழையென்று
கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ்
அணிந்த சின்னக்கிளி ஹலோ
சொல்லி கைகொடுக்க தங்கமுகம்
கருகிவிட்டாள்
ஆண் : { அந்த கள்ளி
பிரிந்து சென்றாள் நான்
ஜீவன் உருகி நின்றேன் } (2)
குழு : ....................................
ஆண் : { சின்னதொரு
காரணத்தால் சிறகடித்து
மறைந்துவிட்டாள் } (2)
மீண்டும் வருவாள்
நம்பினேன் அதோ
அவள் வரும் வழி
தெரியுது
ஆண் : தனியே…
தனியே தன்னன் தனியே
நான் காத்துக் காத்து
நின்றேன் நிலமே பொறு
நிலமே உன் பொறுமை
வென்று விடுவேன்
ஆண் : புரியாதா
பேரன்பே புரியாதாSong information
Singer: Shankar Mahadevan
Music by: A.R. Rahman
Release information: From Rhythm (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Rhythm
- Composer: A.R. Rahman