Roman script

Singers : A.M. Rajah and P. Susheela

Music by : A.M. Rajah

Male Part

Thanimaiyilae …….

Thanimaiyilae

Female Part

Inimai

Kaana mudiyuma

Male Part

Thanimaiyilae

Inimai kaana mudiyuma

Female Part

Nal

Iravinilae sooriyanum

Theriyuma aaaaa

Male Part

Thanimaiyilae

Thanimaiyilae thanimaiyilae

Inimai kaana mudiyuma

Female Part

Nal

Iravinilae sooriyanum

Theriyuma

Female Part

Thanimaiyilae

Inimai kaana mudiyuma

Male Part

{ Thunai

Illadha vaazhvinilae

Sugam vaurma

Female Part

Adhai

Solli solli

Thirivadhanaal

Thunai varuma }(2)

Female Part

{ Manamirundhaal

Vazhiyillamal poguma } (2)

Female Part

Verum

Mandhirathaal

Mangaai vizhundhiduma

Female Part

{ Thanimaiyilae } (2)

Inimai kaana mudiyuma

Female Part

Nal

Iravinilae sooriyanum

Theriyuma

Female Part

Thanimaiyilae

Inimai kaana mudiyuma

Female Part

{ Malarirundhaal

Manam irukum thanimai illai

Sengani irundhaal suvai irukum

Thanimai illai } (2)

Female Part

{ Kadal

Irundhaal alai

Irukum thanimai illai } (2)

Female Part

Naam

Kaanum ulagil

Yedhum thanimai illai

Female Part

{ Thanimaiyilae } (2)

Inimai kaana mudiyuma

Female Part

Nal

Iravinilae sooriyanum

Theriyuma

Female Part

Thanimaiyilae

Inimai kaana mudiyuma

Female Part

{ Pani malaiyil

Thavamirukum maamuniyum

Kodi padaiyudanae bhavani

Varum kaavalanum } (2)

Female Part

{ Kavidhaiyilae

Nilai marakum paavalanum } (2)

Female Part

Indha

Avaniyellam potrum

Aandavan aayinum

Female Part

{ Thanimaiyilae } (2)

Inimai kaana mudiyuma

Female Part

Nal

Iravinilae sooriyanum

Theriyuma

Female Part

Thanimaiyilae

Inimai kaana mudiyuma

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : தனிமையிலே

தனிமையிலே

பெண் : இனிமை

காண முடியுமா

ஆண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா....

ஆண் : தனிமையிலே

தனிமையிலே தனிமையிலே

இனிமை காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா

ஆண் : { துணை இல்லாத

வாழ்வினிலே சுகம்

வருமா

பெண் : அதை சொல்லி

சொல்லி திரிவதனால்

துணை வருமா } (2)

பெண் : { மனமிருந்தால்

வழியில்லாமல் போகுமா } (2)

பெண் : வெறும்

மந்திரத்தால்

மாங்காய் விழுந்திடுமா

பெண் : தனிமையிலே

தனிமையிலே இனிமை

காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா

பெண் : { மலரிருந்தால்

மனம் இருக்கும் தனிமை

இல்லை சென் கனியிருந்தால்

சுவை இருக்கும் தனிமை

இல்லை } (2)

பெண் : { கடல் இருந்தால்

அலை இருக்கும் தனிமை

இல்லை } (2)

பெண் : நாம் காணும்

உலகில் ஏதும் தனிமை

இல்லை

பெண் : தனிமையிலே

தனிமையிலே இனிமை

காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா

பெண் : { பனி மலையில்

தவமிருக்கும் மாமுனியும்

கொடி படையுடனே பவனி

வரும் காவலனும் } (2)

பெண் : { கவிதையிலே

நிலை மறக்கும்

பாவலனும் } (2)

பெண் : இந்த அவனியெல்லாம்

போற்றும் ஆண்டவன் ஆயினும்

பெண் : தனிமையிலே

தனிமையிலே இனிமை

காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே

சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே

இனிமை காண முடியுமா

Song information

Singers: A.M. Rajah and P. Susheela

Music by: A.M. Rajah

Release information: From Aadi Perukku (1962) · Lyricist: Kannadasan

Explore this song