Roman script
Singers : A.M. Rajah and P. Susheela
Music by : A.M. Rajah
Male Part
Thanimaiyilae …….
Thanimaiyilae
Female Part
Inimai
Kaana mudiyuma
Male Part
Thanimaiyilae
Inimai kaana mudiyuma
Female Part
Nal
Iravinilae sooriyanum
Theriyuma aaaaa
Male Part
Thanimaiyilae
Thanimaiyilae thanimaiyilae
Inimai kaana mudiyuma
Female Part
Nal
Iravinilae sooriyanum
Theriyuma
Female Part
Thanimaiyilae
Inimai kaana mudiyuma
Male Part
{ Thunai
Illadha vaazhvinilae
Sugam vaurma
Female Part
Adhai
Solli solli
Thirivadhanaal
Thunai varuma }(2)
Female Part
{ Manamirundhaal
Vazhiyillamal poguma } (2)
Female Part
Verum
Mandhirathaal
Mangaai vizhundhiduma
Female Part
{ Thanimaiyilae } (2)
Inimai kaana mudiyuma
Female Part
Nal
Iravinilae sooriyanum
Theriyuma
Female Part
Thanimaiyilae
Inimai kaana mudiyuma
Female Part
{ Malarirundhaal
Manam irukum thanimai illai
Sengani irundhaal suvai irukum
Thanimai illai } (2)
Female Part
{ Kadal
Irundhaal alai
Irukum thanimai illai } (2)
Female Part
Naam
Kaanum ulagil
Yedhum thanimai illai
Female Part
{ Thanimaiyilae } (2)
Inimai kaana mudiyuma
Female Part
Nal
Iravinilae sooriyanum
Theriyuma
Female Part
Thanimaiyilae
Inimai kaana mudiyuma
Female Part
{ Pani malaiyil
Thavamirukum maamuniyum
Kodi padaiyudanae bhavani
Varum kaavalanum } (2)
Female Part
{ Kavidhaiyilae
Nilai marakum paavalanum } (2)
Female Part
Indha
Avaniyellam potrum
Aandavan aayinum
Female Part
{ Thanimaiyilae } (2)
Inimai kaana mudiyuma
Female Part
Nal
Iravinilae sooriyanum
Theriyuma
Female Part
Thanimaiyilae
Inimai kaana mudiyumaதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : எ.எம். ராஜா
இசையமைப்பாளர் : எ.எம். ராஜா
ஆண் : தனிமையிலே
தனிமையிலே
பெண் : இனிமை
காண முடியுமா
ஆண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா
பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா....
ஆண் : தனிமையிலே
தனிமையிலே தனிமையிலே
இனிமை காண முடியுமா
பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா
ஆண் : { துணை இல்லாத
வாழ்வினிலே சுகம்
வருமா
பெண் : அதை சொல்லி
சொல்லி திரிவதனால்
துணை வருமா } (2)
பெண் : { மனமிருந்தால்
வழியில்லாமல் போகுமா } (2)
பெண் : வெறும்
மந்திரத்தால்
மாங்காய் விழுந்திடுமா
பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா
பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா
பெண் : { மலரிருந்தால்
மனம் இருக்கும் தனிமை
இல்லை சென் கனியிருந்தால்
சுவை இருக்கும் தனிமை
இல்லை } (2)
பெண் : { கடல் இருந்தால்
அலை இருக்கும் தனிமை
இல்லை } (2)
பெண் : நாம் காணும்
உலகில் ஏதும் தனிமை
இல்லை
பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா
பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா
பெண் : { பனி மலையில்
தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி
வரும் காவலனும் } (2)
பெண் : { கவிதையிலே
நிலை மறக்கும்
பாவலனும் } (2)
பெண் : இந்த அவனியெல்லாம்
போற்றும் ஆண்டவன் ஆயினும்
பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா
பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமாSong information
Singers: A.M. Rajah and P. Susheela
Music by: A.M. Rajah
Release information: From Aadi Perukku (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: A.M. Rajah and P. Susheela
- Film / album: Aadi Perukku
- Composer: A.M. Rajah