Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : M. S. Vishwanathan

Male Part

Thangachi sirithaalae sevvidhazh virithaalae

Malligai chirippaalae maunam kalaithaalae…

Male Part

Thangachi sirithaalae sevvidhazh virithaalae

Malligai chirippaalae maunam kalaithaalae…

Yedharkaaga… enakkaaga… yedharkaaga… enakkaaga…

Male Part

Thirumbum thisai ellaam

Thendral pol odiyaval

Thirumbum thisai ellaam

Thendral pol odiyaval

Thiruvaai salaikkaamal dhinamum pesiyaval

Thiruvaai salaikkaamal dhinamum pesiyaval

Vaai malar moodiyadhaen vaarthai odiyadhaen

Vaai malar moodiyadhaen vaarthai odiyadhaen

Oomai naadagathai udhadugal aadiyadhaen

Udhadugal aadiyadhaen

Male Part

Thangachi sirithaalae sevvidhazh virithaalae

Malligai chirippaalae maunam kalaithaalae…

Yedharkaaga… enakkaaga…

Male Part

Vasantham sirithaalae

Vanna thaen poo malarum

Vasantham sirithaalae

Vanna thaen poo malarum

Vaigai sirithaalae madhurai vaazhvu perum

Ambigai sirithaalae aalayam azhagolirum

Ambigai sirithaalae aalayam azhagolirum

Ammammaa nee sirithaal annanin manam kulirum

Annanin manam kulirum

Sirithaalae… sirithaalae…

Male Part

Oru kan azhudhaalae

Maru kan kalangaadho

Oru kan azhudhaalae

Maru kan kalangaadho

Unakkor thuyarendraal

Enakkum porundhaadho

Unakkor thuyarendraal

Enakkum porundhaadho

Nee vandha thaai madiyum

Naan vandha madi thaanae

Nee vandha thaai madiyum

Naan vandha madi thaanae

Iru malar pootthadhuvum oru mara kilai thaanae

Oru marak kilai thaanae

Male Part

Thangachi sirithaalae sevvidhazh virithaalae

Malligai chirippaalae maunam kalaithaalae…

Yedharkaaga… enakkaaga…

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தங்கச்சி சிரிச்சாளே

செவ்விதழ் விரித்தாளே

மல்லிகை சிரிப்பாலே

மௌனம் கலைத்தாளே

ஆண் : தங்கச்சி சிரிச்சாளே

செவ்விதழ் விரித்தாளே

மல்லிகை சிரிப்பாலே

மௌனம் கலைத்தாளே

எதற்காக எனக்காக........

எதற்காக.....எனக்காக....

ஆண் : திரும்பும் திசையெல்லாம்

தென்றல் போல் ஓடியவள்

திரும்பும் திசையெல்லாம்

தென்றல் போல் ஓடியவள்

திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்

திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்

வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்

வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்

ஊமை நாடகத்தை உதடுகள் ஆடியதே

உதடுகள் ஆடியதே

ஆண் : தங்கச்சி சிரிச்சாளே

செவ்விதழ் விரித்தாளே

மல்லிகை சிரிப்பாலே

மௌனம் கலைத்தாளே

எதற்காக எனக்காக........

ஆண் : வசந்தம் சிரித்தாலே

வண்ணத்தேன் பூ மலரும்

வசந்தம் சிரித்தாலே

வண்ணத்தேன் பூ மலரும்

வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்

அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்

அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்

அம்மம்மா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்

அண்ணனின் மனம் குளிரும்

சிரித்தாலே........சிரித்தாலே......

ஆண் : ஒரு கண் அழுதாலே

மறு கண் கலங்காதோ

ஒரு கண் அழுதாலே

மறு கண் கலங்காதோ

உனக்கோர் துயர் என்றால்

எனக்கும் பொருந்தாதோ

உனக்கோர் துயர் என்றால்

எனக்கும் பொருந்தாதோ

நீ வந்த தாய் மடியும்

நான் வந்த மடிதானே

நீ வந்த தாய் மடியும்

நான் வந்த மடிதானே

இருமலர் பூத்ததவும்

ஒரு மரக் கிளைதானே

ஒரு மரக் கிளைதானே

ஆண் : தங்கச்சி சிரிச்சாளே

செவ்விதழ் விரித்தாளே

மல்லிகை சிரிப்பாலே

மௌனம் கலைத்தாளே

எதற்காக எனக்காக........

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: M. S. Vishwanathan

Release information: From Sivappu Sooriyan (1983) · Lyricist: Vaali

Explore this song