Roman script
Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam Music by : Deva Male Part Sanisaga sanisari sanisagama sanirisa Female Part Lalalalalaa… laalalalaalaa Laalaalaalaa laa lalala Laalaalaalaa laa lalalalalalaa… Male : Lalalalalallalalalaaa Male Part Thanga paapa sandham paadum Thandhai nenjam thaalam podum Idhu inba thollaiyoo suga raagamillaiyoo Oru thaayin ullamae anbu koyil illaiyoo Andha koyil vaazhum deivamae Female Part Thanga paapa sandham paadum Thaayin nenjam thaalam podum Male Part Poomanakkum pen mayilae Paal manakkum naeramoo Female : Mmm pongi varum thaaimaiyilae Penn manamum paadumoo Male Part Annai nenjil oorum ennangalai Pillaithaan arindhidumoo Female : Pinju kaalgal modhi pesum mozhi Annaikku purindhidumoo Male Part Karbam ennum koyililae Kannai moodi thoongum Female : Pillai unnai kaanbadharkkae Thaayin nenjam yengum Male : Pala jenmam thodarum bandhamae Thanga paapa sandham paadum Thandhai nenjam thaalam podum Female Part Thandhai undhan kangalilae Thanga magal paarkkiren Male : Mmm…oosaiyindri pesum mozhi Kaadhai veithu ketkkiren Female Part Chinna chinna mullai kilippillai Mellathaan pesidumoo Male Part Thaththi thaththi thaavi namm pillai Nenjil thaan aadidumoo Female : Pillai ondru illaiyendraal Sollum unnaal maarum Male : Thandhai nenjin aasaigalum Pillai unnaal theerum Unnai kaana kangal yengudhu Female Part Thanga paapa sandham paadum Thaayin nenjam thaalam podum Idhu inbha thollaiyoo suga raagamillaiyoo Oru thaayin ullamae anbhu koyil illaiyoo Andha koyil vaazhum deivamae Female Part Thanga paapa sandham paadum Male : Thandhai nenjam thaalam podum
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : தேவா ஆண் : ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா பெண் : லலலலலா லாலலலாலா.... ஆண் : லாலாலா... ஆண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தந்தை நெஞ்சம் தாளம் போடும் இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ அந்தக் கோயில் வாழும் தெய்வமே.... பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும் ஆண் : பூமணக்கும் பெண் மயிலே பால் மணக்கும் நேரமோ பெண் : ம்ம்ம்...பொங்கி வரும் தாய்மையிலே பெண் மனமும் பாடுமோ ஆண் : அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை பிள்ளைதான் அறிந்திடுமோ பெண் : பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி அன்னைக்கே புரிந்திடுமோ ஆண் : கர்ப்பம் என்னும் கோயிலிலே கண்ணை மூடித் தூங்கும் பெண் : பிள்ளை உன்னைக் காண்பதற்கே தாயின் நெஞ்சம் ஏங்கும் ஆண் : பல ஜென்மம் தொடரும் பந்தமே தங்கப் பாப்பா சந்தம் பாடும் தந்தை நெஞ்சம் தாளம் போடும் பெண் : தந்தை உந்தன் கண்களிலே தங்க மகள் பார்க்கிறேன் ஆண் : ம்ம்ம்..ஓசையின்றி பேசும் மொழி காதை வைத்து கேட்கிறேன் பெண் : சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை மெல்லத்தான் பேசிடுமோ ஆண் : தத்தி தத்தி தாவி நம் பிள்ளை நெஞ்சில்தான் ஆடிடுமோ பெண் : பிள்ளை ஒன்று இல்லையென்றால் சொல்லும் உன்னால் மாறும் ஆண் : தந்தை நெஞ்சின் ஆசைகளும் பிள்ளை உன்னால் தீரும் உன்னைக் காண கண்கள் ஏங்குது பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் தாயின் நெஞ்சம் தாளம் போடும் இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ அந்தக் கோயில் வாழும் தெய்வமே.... பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும் ஆண் : தந்தை நெஞ்சம் தாளம் போடும்.....
Song information
Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Thanga Pappa (1993) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Aravind Raj · Music: Deva
Explore this song
- Singer: K. S. Chithra and S. P. Balasubrahmanyam
- Film / album: Thanga Pappa
- Composer: Deva