Roman script

Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male Part

Sanisaga sanisari sanisagama sanirisa

Female Part

Lalalalalaa… laalalalaalaa

Laalaalaalaa laa lalala

Laalaalaalaa laa lalalalalalaa…

Male : Lalalalalallalalalaaa

Male Part

Thanga paapa sandham paadum

Thandhai nenjam thaalam podum

Idhu inba thollaiyoo suga raagamillaiyoo

Oru thaayin ullamae anbu koyil illaiyoo

Andha koyil vaazhum deivamae

Female Part

Thanga paapa sandham paadum

Thaayin nenjam thaalam podum

Male Part

Poomanakkum pen mayilae

Paal manakkum naeramoo

Female : Mmm pongi varum thaaimaiyilae

Penn manamum paadumoo

Male Part

Annai nenjil oorum ennangalai

Pillaithaan arindhidumoo

Female : Pinju kaalgal modhi pesum mozhi

Annaikku purindhidumoo

Male Part

Karbam ennum koyililae

Kannai moodi thoongum

Female : Pillai unnai kaanbadharkkae

Thaayin nenjam yengum

Male : Pala jenmam thodarum bandhamae

Thanga paapa sandham paadum

Thandhai nenjam thaalam podum

Female Part

Thandhai undhan kangalilae

Thanga magal paarkkiren

Male : Mmm…oosaiyindri pesum mozhi

Kaadhai veithu ketkkiren

Female Part

Chinna chinna mullai kilippillai

Mellathaan pesidumoo

Male Part

Thaththi thaththi thaavi namm pillai

Nenjil thaan aadidumoo

Female : Pillai ondru illaiyendraal

Sollum unnaal maarum

Male : Thandhai nenjin aasaigalum

Pillai unnaal theerum

Unnai kaana kangal yengudhu

Female Part

Thanga paapa sandham paadum

Thaayin nenjam thaalam podum

Idhu inbha thollaiyoo suga raagamillaiyoo

Oru thaayin ullamae anbhu koyil illaiyoo

Andha koyil vaazhum deivamae

Female Part

Thanga paapa sandham paadum

Male : Thandhai nenjam thaalam podum

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா

பெண் : லலலலலா லாலலலாலா....

ஆண் : லாலாலா...

ஆண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்

தந்தை நெஞ்சம் தாளம் போடும்

இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ

ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ

அந்தக் கோயில் வாழும் தெய்வமே....

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்

தாயின் நெஞ்சம் தாளம் போடும்

ஆண் : பூமணக்கும் பெண் மயிலே

பால் மணக்கும் நேரமோ

பெண் : ம்ம்ம்...பொங்கி வரும் தாய்மையிலே

பெண் மனமும் பாடுமோ

ஆண் : அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை

பிள்ளைதான் அறிந்திடுமோ

பெண் : பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி

அன்னைக்கே புரிந்திடுமோ

ஆண் : கர்ப்பம் என்னும் கோயிலிலே

கண்ணை மூடித் தூங்கும்

பெண் : பிள்ளை உன்னைக் காண்பதற்கே

தாயின் நெஞ்சம் ஏங்கும்

ஆண் : பல ஜென்மம் தொடரும் பந்தமே

தங்கப் பாப்பா சந்தம் பாடும்

தந்தை நெஞ்சம் தாளம் போடும்

பெண் : தந்தை உந்தன் கண்களிலே

தங்க மகள் பார்க்கிறேன்

ஆண் : ம்ம்ம்..ஓசையின்றி பேசும் மொழி

காதை வைத்து கேட்கிறேன்

பெண் : சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை

மெல்லத்தான் பேசிடுமோ

ஆண் : தத்தி தத்தி தாவி நம் பிள்ளை

நெஞ்சில்தான் ஆடிடுமோ

பெண் : பிள்ளை ஒன்று இல்லையென்றால்

சொல்லும் உன்னால் மாறும்

ஆண் : தந்தை நெஞ்சின் ஆசைகளும்

பிள்ளை உன்னால் தீரும்

உன்னைக் காண கண்கள் ஏங்குது

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்

தாயின் நெஞ்சம் தாளம் போடும்

இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ

ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ

அந்தக் கோயில் வாழும் தெய்வமே....

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்

ஆண் : தந்தை நெஞ்சம் தாளம் போடும்.....

Song information

Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Music by: Deva

Release information: From Thanga Pappa (1993) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Aravind Raj · Music: Deva

Explore this song