Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Salil Chowdry Lyrics by : Kannadasan Male Part Thanneeril yaedhadi neruppu Idhai thaangaamal yaenintha veruppu Thanneeril yaedhadi neruppu Idhai thaangaamal yaenintha veruppu Female Part Pennaaga naan konda pirappu Pennaaga naan konda pirappu Antha penmaikku naan thantha madhippu Male Part Thangamagal maeni thanneeril thoni Indru konjam aadattumae Pattudalai theda thottu vilaiyaada Paada ondru paadattumae Female Part Neer kalantha neeraal naam kalantha pinnaal Neer kalantha neeraal naam kalantha pinnaal Ingu vanthu aadattumaa Neeyirunthu thaniyae kaana vantha azhagai Oorariya paadattumaa Male Part Thanneeril yaedhadi neruppu Idhai thaangaamal yaenintha veruppu Female : Pennaaga naan konda pirappu Pennaaga naan konda pirappu Antha penmaikku naan thantha madhippu Male Part Vaasamulla thendral veesi varumpothu Sontham enna ketkindrathu Vanna mayil thogai thannai viriththaada Entha idam paarkkindrathu Female Part Unnai manam konda Thendral ennum pavaikku Unnai manam konda Thendral ennum pavaikku Female Part Ullam ondru irukkindrathu Vannamayil pola kanni ingu aada Naalu gunam thadukkindrathu Antha naalu gunam thadukkindrathu Male Part Thanneeril yaedhadi neruppu Idhai thaangaamal yaenintha veruppu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு தண்ணீரில் ஏதடி நெருப்பு இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு பெண் : பெண்ணாக நான் கொண்ட பிறப்பு பெண்ணாக நான் கொண்ட பிறப்பு அந்த பெண்மைக்கு நான் தந்த மதிப்பு ஆண் : தங்கமகள் மேனி தண்ணீரில் தோணி இன்று கொஞ்சம் ஆடட்டுமே பட்டுடலை தேட தொட்டு விளையாட பாடல்....ஒன்று....பாடட்டுமே பெண் : நீர் கலந்த நீராய் நாம் கலந்த பின்னால் நீர் கலந்த நீராய் நாம் கலந்த பின்னால் இங்கு வந்து ஆடட்டுமா நீயிருந்து தனியே காண வந்த அழகை ஊரறிய பாடட்டுமா ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு பெண் : பெண்ணாக நான் கொண்ட பிறப்பு பெண்ணாக நான் கொண்ட பிறப்பு அந்த பெண்மைக்கு நான் தந்த மதிப்பு ஆண் : வாசமுள்ள தென்றல் வீசி வரும்போது சொந்தம் என்ன கேட்கின்றது வண்ண மயில் தோகை தன்னை விரித்தாட எந்த இடம் பார்க்கின்றது பெண் : உன்னை மணம் கொண்ட தென்றல் என்னும் பாவைக்கு உன்னை மணம் கொண்ட தென்றல் என்னும் பாவைக்கு உள்ளம் ஒன்று இருக்கின்றது வண்ணமயில் போல கன்னி இங்கு ஆட நாலு குணம் தடுக்கின்றது அந்த நாலு குணம் தடுக்கின்றது.... ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Salil Chowdry
Lyrics by: Kannadasan
Release information: From Uyir (1971) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Uyir
- Composer: Salil Chowdry
- Lyricist: Kannadasan