Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male Part

Thanneeril yaedhadi neruppu

Idhai thaangaamal yaenintha veruppu

Thanneeril yaedhadi neruppu

Idhai thaangaamal yaenintha veruppu

Female Part

Pennaaga naan konda pirappu

Pennaaga naan konda pirappu

Antha penmaikku naan thantha madhippu

Male Part

Thangamagal maeni thanneeril thoni

Indru konjam aadattumae

Pattudalai theda thottu vilaiyaada

Paada ondru paadattumae

Female Part

Neer kalantha neeraal naam kalantha pinnaal

Neer kalantha neeraal naam kalantha pinnaal

Ingu vanthu aadattumaa

Neeyirunthu thaniyae kaana vantha azhagai

Oorariya paadattumaa

Male Part

Thanneeril yaedhadi neruppu

Idhai thaangaamal yaenintha veruppu

Female : Pennaaga naan konda pirappu

Pennaaga naan konda pirappu

Antha penmaikku naan thantha madhippu

Male Part

Vaasamulla thendral veesi varumpothu

Sontham enna ketkindrathu

Vanna mayil thogai thannai viriththaada

Entha idam paarkkindrathu

Female Part

Unnai manam konda

Thendral ennum pavaikku

Unnai manam konda

Thendral ennum pavaikku

Female Part

Ullam ondru irukkindrathu

Vannamayil pola kanni ingu aada

Naalu gunam thadukkindrathu

Antha naalu gunam thadukkindrathu

Male Part

Thanneeril yaedhadi neruppu

Idhai thaangaamal yaenintha veruppu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு

இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு

தண்ணீரில் ஏதடி நெருப்பு

இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு

பெண் : பெண்ணாக நான் கொண்ட பிறப்பு

பெண்ணாக நான் கொண்ட பிறப்பு

அந்த பெண்மைக்கு நான் தந்த மதிப்பு

ஆண் : தங்கமகள் மேனி தண்ணீரில் தோணி

இன்று கொஞ்சம் ஆடட்டுமே

பட்டுடலை தேட தொட்டு விளையாட

பாடல்....ஒன்று....பாடட்டுமே

பெண் : நீர் கலந்த நீராய் நாம் கலந்த பின்னால்

நீர் கலந்த நீராய் நாம் கலந்த பின்னால்

இங்கு வந்து ஆடட்டுமா

நீயிருந்து தனியே காண வந்த அழகை

ஊரறிய பாடட்டுமா

ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு

இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு

பெண் : பெண்ணாக நான் கொண்ட பிறப்பு

பெண்ணாக நான் கொண்ட பிறப்பு

அந்த பெண்மைக்கு நான் தந்த மதிப்பு

ஆண் : வாசமுள்ள தென்றல் வீசி வரும்போது

சொந்தம் என்ன கேட்கின்றது

வண்ண மயில் தோகை தன்னை விரித்தாட

எந்த இடம் பார்க்கின்றது

பெண் : உன்னை மணம் கொண்ட

தென்றல் என்னும் பாவைக்கு

உன்னை மணம் கொண்ட

தென்றல் என்னும் பாவைக்கு

உள்ளம் ஒன்று இருக்கின்றது

வண்ணமயில் போல கன்னி இங்கு ஆட

நாலு குணம் தடுக்கின்றது

அந்த நாலு குணம் தடுக்கின்றது....

ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு

இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Salil Chowdry

Lyrics by: Kannadasan

Release information: From Uyir (1971) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry

Explore this song