Roman script

Singer : C. S. Jayaraman

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Male Part

Thandhai sollai kaapattra sreeraman

Thava kolam thaangi sendraan

Than sollai kaapttra maabaliyum

Thannuyirai baliyaai thandhaan

Male Part

Abayam endru vandha pura uyir kaakka

Sibi mannan than sadhaiyai arindhu thandhan

Indha maanilathil avargal vazhi vandhavargal

Maraindhaalum pugazh maraiyadhae

Male Part

Thannalam karudhadha thiyagi

Kadamai thavaradha perum karmayogi

Sonna sol maravae mattan

Enna thunbangal vandhaalum anjavae mattan

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : தந்தை சொல்லைக் காப்பாற்ற ஸ்ரீராமன்

தவக் கோலம் தாங்கிச் சென்றான்

தன் சொல்லைக் காப்பாற்ற மாபலியும்

தன்னுயிரை பலியாய் தந்தான்.....

ஆண் : அபயமென்று வந்த புறா உயிர் காக்க

சிபி மன்னன் தன் சதையை அரிந்து தந்தான்

இந்த மாநிலத்தில் அவர்கள் வழி வந்தவர்கள்

மறைந்தாலும் புகழ் மறையாதே....

ஆண் : தன்னலம் கருதாத தியாகி கடமை

தவறாத பெரும் கர்மயோகி

சொன்ன சொல் மாறவே மாட்டான்

என்ன துன்பங்கள் வந்தாலும் அஞ்சவே மாட்டான்......

Song information

Singer: C. S. Jayaraman

Music by: G. Ramanathan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Thozhan (1960) · Singer: C. S. Jayaraman · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song