Roman script

Thamizh Vidu Thoothu Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and

Vanisri” in a lead role. This song was sung by “Manorama and Kovai Soundararajan” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : Manorama and Kovai Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Tamil vidu thoodhu munnaalil

Kili vidu thoothu pinnaalil

Male : Naai vidu thoothu nam naalil

Idhu naagareegamthaan innaalil

Female Part

Tamil vidu thoodhu munnaalil

Kili vidu thoothu pinnaalil

Male : Naai vidu thoothu nam naalil

Idhu naagareegamthaan innaalil

Male Part

Akbar pillai ambigapathi

Yaarai kadhal kondaan

Male : Archuna raja pettra pennaam

Anargaliyai kondaan

Male Part

Tajmahalai kattiyathaaru

Female : Jawaharlaal nehru

Male : Tanjavoorai aandavar yaaru

Female : Enga vaaththiyaaru

Male Part

Sabash en laila

Female : Hello en caesar

Male : Sabash en laila

Female : Hello en caesar

Male Part

Tamil vidu thoodhu munnaalil

Kili vidu thoothu pinnaalil

Female : Naai vidu thoothu nam naalil

Idhu naagareegamthaan innaalil

Female Part

Arivil naanum azhagil neeyum

Rendum saerntha pillai

Male : Onnu piranthaal pothum pinnae

Ulagam enbathu illai

Female Part

Jananaayagaththil namathu kadamai

Male : Thaerthalil nikkonum

Female : Samsaaraththil nmathu kadamai

Male : Sivappu mukkonam

Female Part

Hello en caesar

Male : Sabash en laila

Female : Hello en caesar

Male : Sabash en laila

Male Part

Naai Seitha sathiyo kannae

Nam kadhal vithiyo kannae

Vaaippaattu mudiyum munnae

Naai paattu kettaen kannae

Male Part

Naai Seitha sathiyo kannae

Female Part

Unnai kaana pogiraenaa

Unnai kaana pogiraenaa

Oru maasillaatha caesar

Unnai kaana pogiraenaa

Male Part

Kaarullalavum kadal neerullalavum

Oorullalavum ulagullalavum

Unai maraven laila….laila…

Female : Caesar….

தமிழ்

பாடகர்கள் : மனோரமா மற்றும் கோவை

சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தமிழ் விடு தூது முன்னாளில்

கிளி விடு தூது பின்னாளில்

ஆண் : நாய் விடு தூது நம் நாளில்

இது நாகரீகம்தான் இந்நாளில்

பெண் : தமிழ் விடு தூது முன்னாளில்

கிளி விடு தூது பின்னாளில்

ஆண் : நாய் விடு தூது நம் நாளில்

இது நாகரீகம்தான் இந்நாளில்

ஆண் : அக்பர் பிள்ளை அம்பிகாபதி

யாரைக் காதல் கொண்டான்

பெண் : அர்ச்சுன ராஜா பெற்ற பெண்ணாம்

அனார்கலியை கொண்டான்

ஆண் : தாஜ்மகாலை கட்டியதாரு

பெண் : ஜவர்ஹலால் நேரு

ஆண் : தஞ்சாவூரை ஆண்டவர் யாரு

பெண் : எங்க வாத்தியாரு

ஆண் : சபாஷ் என் லைலா

பெண் : ஹலோ என் சீசர்

ஆண் : சபாஷ் என் லைலா

பெண் : ஹலோ என் சீசர்

ஆண் : தமிழ் விடு தூது முன்னாளில்

கிளி விடு தூது பின்னாளில்

பெண் : நாய் விடு தூது நம் நாளில்

இது நாகரீகம்தான் இந்நாளில்

பெண் : அறிவில் நானும் அழகில் நீயும்

ரெண்டும் சேர்ந்த பிள்ளை

ஆண் : ஒண்ணு பிறந்தால் போதும் பின்னே

உலகம் என்பது இல்லை

பெண் : ஜனநாயகத்தில் நமது கடமை

ஆண் : தேர்தலில் நிக்கோணும்

பெண் : சம்சாரத்தில் நமது கடமை

ஆண் : சிவப்பு முக்கோணம்

பெண் : ஹலோ என் சீசர்

ஆண் : சபாஷ் என் லைலா

பெண் : ஹலோ என் சீசர்

ஆண் : சபாஷ் என் லைலா

ஆண் : நாய் செய்த சதியோ கண்ணே

நம் காதல் விதியோ கண்ணே

வாய்ப்பாட்டு முடியும் முன்னே

நாய்ப் பாட்டு கேட்டேன் கண்ணே

ஆண் : நாய் செய்த சதியோ கண்ணே

பெண் : உன்னைக் காணப் போகிறேனா

உன்னைக் காணப் போகிறேனா

ஒரு மாசில்லாத சீசர்

உனைக் காணப் போகிறேனா

ஆண் : காருள்ளளவும் கடல் நீருள்ளளவும்

ஊருள்ளளவும் உலகுள்ளளவும்

உனை மறவேன் லைலா.......லைலா

பெண் : சீசர்......

Song information

Singers: Manorama and Kovai Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Aayiram Poi (1969) · Singer: Manorama and Kovai Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song