Roman script

Singers : K. Anitha and Velmurugan

Music by : Darbuka Siva

Chorus

En kannellam

Unnai thedi pakka

En nenapellam

Unnai paththi kekka…

Chorus

Vanthen ethirpaathu

Vanthenae

Ninnen ethirkaathil

Ninnenae…

Female Part

Thalakaalu puriyalaiyae

Tharamela nikkalaiyae

Oru naalum ithupola

Manasellam pookkalaiyae…

Female Part

Vellaattu maniyai pola

Nenjoram pesi porae

Vengaatu korai pola

Kaaya vaikiriyae…

Female Part

{Kidaariyae un pola

Orukkul yaarum illai

Kidaariyae unnala

Yaarukkum thookkam illai…} (2)

Female Part

Manasa manasaala

Alasa nenachenae

Un meesa nuniyinilae

Naan thoonga thavikuren…

Female Part

Usura usuraalae

Urasa nenachenae

Un neruppu kannula

Naan uruga thudikuren…

Female Part

Oodu paayum viralgal

Kutheetti thaanunga

Innum enna solla

Pathaatti kelunga…

Female Part

Thalakaalu puriyalaiyae

Tharamela nikkalaiyae

Oru naalum ithupola

Manasellam pookkalaiyae…

Female Part

Kobam kaattama

Bayathai tharuvaanae

Ivan pora pokkai paathu

Ada oorae nikkuthu verthu…

Female Part

Poovaa thalaiyaanu

Vizhuntha therinjikalam

Ivan mudivai solla yaarum

Mudiyathae eppothum…

Female Part

Paasam rosam rendum

Ullaara vazhuthae

Paarvai pesum pothae

Bayam kooduthae…

Female Part

{Kidaariyae un pola

Orukkul yaarum illai

Kidaariyae unnala

Yaarukkum thookkam illai…} (2)

தமிழ்

பாடகி : கே. அனிதா

பாடகர் : வேல்முருகன்

இசையமைப்பாளர் : டர்புகா சிவா

குழு : என் கண்ணெல்லாம்

உன்னை தேடி பாக்க என்

நெனப்பெல்லாம் உன்னை

பத்தி கேக்க

குழு : வந்தேன் எதிர்பாத்து

வந்தேனே நின்னேன்

எதிர்காத்தில் நின்னேனே

பெண் : தலகாலு

புரியலையே தரைமேல

நிக்கலையே ஒரு நாளும்

இதுபோல மனசெல்லாம்

பூக்கலையே

பெண் : வெள்ளாட்டு

மணியை போல

நெஞ்சோரம் பேசி

போறே வெங்காட்டு

கோரை போல காய

வைக்கிறியே

பெண் : { கிடாரியே உன்

போல ஊருக்குள் யாரும்

இல்லை கிடாரியே உன்னால

யாருக்கும் தூக்கம் இல்லை } (2)

பெண் : மனச மனசால

அலச நெனச்சேனே உன்

மீசை நுனியினிலே நான்

தூங்க தவிக்குறேன்

பெண் : உசுர உசுராலே

உரச நெனச்சேனே உன்

நெருப்பு கண்ணுல நான்

உருக துடிக்குறேன்

பெண் : ஊடு பாயும்

விரல்கள் குத்தீட்டி

தானுங்க இன்னும்

என்ன சொல்ல

பத்தாட்டி கேளுங்க

பெண் : தலகாலு

புரியலையே தரைமேல

நிக்கலையே ஒரு நாளும்

இதுபோல மனசெல்லாம்

பூக்கலையே

பெண் : கோபம் காட்டாம

பயத்தை தருவானே இவன்

போற போக்கை பாத்து அட

ஊரே நிக்குது வேர்த்து

பெண் : பூவா தலையானு

விழுந்தா தெரிஞ்சிக்கலாம்

இவன் முடிவை சொல்ல

யாரும் முடியாதே எப்போதும்

பெண் : பாசம் ரோஷம்

ரெண்டும் உள்ளாற

வாழுதே பார்வை பேசும்

போதே பயம் கூடுதே

பெண் : { கிடாரியே உன்

போல ஊருக்குள் யாரும்

இல்லை கிடாரியே உன்னால

யாருக்கும் தூக்கம் இல்லை } (2)

Song information

Singers: K. Anitha and Velmurugan

Music by: Darbuka Siva

Release information: From Kidaari (2016) · Lyricist: Mohan Rajan

Explore this song