Roman script
Singers : K. Anitha and Velmurugan
Music by : Darbuka Siva
Chorus
En kannellam
Unnai thedi pakka
En nenapellam
Unnai paththi kekka…
Chorus
Vanthen ethirpaathu
Vanthenae
Ninnen ethirkaathil
Ninnenae…
Female Part
Thalakaalu puriyalaiyae
Tharamela nikkalaiyae
Oru naalum ithupola
Manasellam pookkalaiyae…
Female Part
Vellaattu maniyai pola
Nenjoram pesi porae
Vengaatu korai pola
Kaaya vaikiriyae…
Female Part
{Kidaariyae un pola
Orukkul yaarum illai
Kidaariyae unnala
Yaarukkum thookkam illai…} (2)
Female Part
Manasa manasaala
Alasa nenachenae
Un meesa nuniyinilae
Naan thoonga thavikuren…
Female Part
Usura usuraalae
Urasa nenachenae
Un neruppu kannula
Naan uruga thudikuren…
Female Part
Oodu paayum viralgal
Kutheetti thaanunga
Innum enna solla
Pathaatti kelunga…
Female Part
Thalakaalu puriyalaiyae
Tharamela nikkalaiyae
Oru naalum ithupola
Manasellam pookkalaiyae…
Female Part
Kobam kaattama
Bayathai tharuvaanae
Ivan pora pokkai paathu
Ada oorae nikkuthu verthu…
Female Part
Poovaa thalaiyaanu
Vizhuntha therinjikalam
Ivan mudivai solla yaarum
Mudiyathae eppothum…
Female Part
Paasam rosam rendum
Ullaara vazhuthae
Paarvai pesum pothae
Bayam kooduthae…
Female Part
{Kidaariyae un pola
Orukkul yaarum illai
Kidaariyae unnala
Yaarukkum thookkam illai…} (2)தமிழ்
பாடகி : கே. அனிதா
பாடகர் : வேல்முருகன்
இசையமைப்பாளர் : டர்புகா சிவா
குழு : என் கண்ணெல்லாம்
உன்னை தேடி பாக்க என்
நெனப்பெல்லாம் உன்னை
பத்தி கேக்க
குழு : வந்தேன் எதிர்பாத்து
வந்தேனே நின்னேன்
எதிர்காத்தில் நின்னேனே
பெண் : தலகாலு
புரியலையே தரைமேல
நிக்கலையே ஒரு நாளும்
இதுபோல மனசெல்லாம்
பூக்கலையே
பெண் : வெள்ளாட்டு
மணியை போல
நெஞ்சோரம் பேசி
போறே வெங்காட்டு
கோரை போல காய
வைக்கிறியே
பெண் : { கிடாரியே உன்
போல ஊருக்குள் யாரும்
இல்லை கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை } (2)
பெண் : மனச மனசால
அலச நெனச்சேனே உன்
மீசை நுனியினிலே நான்
தூங்க தவிக்குறேன்
பெண் : உசுர உசுராலே
உரச நெனச்சேனே உன்
நெருப்பு கண்ணுல நான்
உருக துடிக்குறேன்
பெண் : ஊடு பாயும்
விரல்கள் குத்தீட்டி
தானுங்க இன்னும்
என்ன சொல்ல
பத்தாட்டி கேளுங்க
பெண் : தலகாலு
புரியலையே தரைமேல
நிக்கலையே ஒரு நாளும்
இதுபோல மனசெல்லாம்
பூக்கலையே
பெண் : கோபம் காட்டாம
பயத்தை தருவானே இவன்
போற போக்கை பாத்து அட
ஊரே நிக்குது வேர்த்து
பெண் : பூவா தலையானு
விழுந்தா தெரிஞ்சிக்கலாம்
இவன் முடிவை சொல்ல
யாரும் முடியாதே எப்போதும்
பெண் : பாசம் ரோஷம்
ரெண்டும் உள்ளாற
வாழுதே பார்வை பேசும்
போதே பயம் கூடுதே
பெண் : { கிடாரியே உன்
போல ஊருக்குள் யாரும்
இல்லை கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை } (2)Song information
Singers: K. Anitha and Velmurugan
Music by: Darbuka Siva
Release information: From Kidaari (2016) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: K. Anitha and Velmurugan
- Film / album: Kidaari
- Composer: Darbuka Siva