Roman script
Singers : Shankar Mahadevan and Suchitra Music by : S. Thaman Male Part Thala kaalu puriyavilla de Kaalu tharamela nadakavilla de Female : Pagal iravu theriyavilla da En mayakathuku marundhu solluda Male Part Ye goli soda Naan vaangi thaaren Vaadi oothikalaam Female : Kedi billa killadi ranga Vaada kattikalaam Male Part Un kaathaadhum mundhaana Kanna kattudhae Male Part Saelathil kaaikira Maabalam maambalam Saapida venumae vaangithaade Female : Thai maasam naayanam Oodhanum oodhanum Takkunu ponnu ne kettu vaada …. Male Part Thala kaalu puriyavilla de Kaalu tharamela nadakavilla de Female : Ye pagal iravu theriyavilla da En mayakathuku marundhu solluda Male Part Gummunu neethaan nikkura pulla Kooputtaa gammunu varamaatura Female : Thanjaavur bomma naanthaanda ippo Nee enna sonnaalum thalaiyaaturen Male Part Un kendakaal azhagulathaan En manda naan udaiyuren de Female : Ada vendaanda dagulu Ippa nee nagaru Oru thaaliya pottadhum Nee oodhu bigilu.. Male Part Saelathil kaaikira Maabalam maambalam Saapida venumae vaangithaade Female : Hey thai maasam naayanam Oodhanum oodhanum Takkunu ponnu ne kettu vaada …. Male Part Poochaandi pola Bayam kaatum kannu Aaathaadi en nenja pandhaadudhu Female : Thazhpaala pottu Naan pootinaalum Alagellaam unnaala koothaadudhu Male Part Adi kandaangi nee kattura Enna thundaaki yen pogura Female : Ada venaamae kobam Nee kelu thaaren Ini unnodu kai korthu Onnaagavae vazhuren Onnaagavae vazhuren Onnaagavae vazhuren Male Part Saelathil kaaikira Maabalam maambalam Saapida venumae vaangithaade Female : Thai maasam naayanam Oodhanum oodhanum Takkunu ponnu ne kettu vaada ….
தமிழ்
பாடகி : சுஜித்ரா பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : எஸ். தாமன் ஆண் : தல காலு புரியவில்ல டி காலு தரமேல நடக்கவில்லடி பெண் : பகல் இரவு தெரியவில்ல டா என் மயக்கத்துக்கு மருந்து சொல்லு டா ஆண் : யே கோலி சோடா நான் வாங்கி தாரேன் வாடி ஊத்திக்கலாம் பெண் : கேடி பில்லா கில்லாடி ரங்கா வாடா கட்டிக்கலாம் ஆண் : உன் காத்தாடும் முந்தானை கண்ண கட்டுதே ஆண் : சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம் சாப்பிட வேணுமே வாங்கி தாடி பெண் : தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும் டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா ஆண் : தல காலு புரியவில்ல டி காலு தரமேல நடக்கவில்லடி பெண் : பகல் இரவு தெரியவில்ல டா என் மயக்கத்துக்கு மருந்து சொல்லு டா ஆண் : கும்முன்னு நீதான் நிக்குற புள்ள கூப்புட்டா கம்முன்னு வரமாட்டுற பெண் : தஞ்சாவூர் பொம்ம நான் தான் டா இப்போ நீ என்ன சொன்னாலும் தலையாட்டுறேன் ஆண் : உன் கெண்டகால் அழகுல தான் என் மண்ட நான் உடையுறேன் டி பெண் : அட வேண்டான் டா டகுலு இப்ப நீ நகரு ஒரு தாலிய போட்டதும் நீ ஊது பிகுலு ஆண் : சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம் சாப்பிட வேணுமே வாங்கி தாடி பெண் : தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும் டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா ஆண் : பூச்சாண்டி போல பயம் காட்டும் கண்ணு ஆத்தாடி என் நெஞ்ச பந்தாடுது பெண் : தாழ்பாள போட்டு நான் பூட்டினாலும் அழகெல்லாம் உன்னால கூத்தாடுது ஆண் : அடி கண்டாங்கி நீ கட்டுற என்ன துண்டாக்கி ஏன் போகுற பெண் : அட வேணாமே கோபம் நீ கேளு தாரேன் இனி உன்னோடு கை கோர்த்து ஒன்னாகவே வாழுறேன் ஒன்னாகவே வாழுறேன் ஒன்னாகவே வாழுறேன் ஆண் : சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம் சாப்பிட வேணுமே வாங்கி தாடி பெண் : தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும் டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா
Song information
Singers: Shankar Mahadevan and Suchitra
Music by: S. Thaman
Release information: From Pattathu Yaanai (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Shankar Mahadevan and Suchitra
- Film / album: Pattathu Yaanai
- Composer: S. Thaman