Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Chorus

…………..

Male Part

Thalaivi thalaivi

Ennai neeraattum anantha aruvi

Thalaivi thalaivi

Ennai neeraattum anantha aruvi

Female Part

Thalaivan thalaivan

Ennai thaalaattum mellisai kalaingan

Thalaivan thalaivan

Ennai thaalaattum mellisai kalaingan

Male Part

Thalaivi thalaivi

Ennai neeraattum anantha aruvi

Chorus

……………..

Female Part

Virasam edhuvumindri sarasam payilum

Intha vedikkai needikkumo

Virasam edhuvumindri sarasam payilum

Intha vedikkai needikkumo

Male Part

Villakkam edharkku innum

Nerukkam valarntha pinnum yaenintha santhegamo

Villakkam edharkku innum

Nerukkam valarntha pinnum yaenintha santhegamo

Female Part

Idhu pennodu undaanathu

Male : Adhu koodaathu pollaathathu

Female Part

Thalaivan thalaivan

Ennai thaalaattum mellisai kalaingan

Chorus

……………..

Male Part

Radhiyum madhanum thendral radhaththil ulavi

Vanthu poovaara pottaarammaa

Radhiyum madhanum thendral radhaththil ulavi

Vanthu poovaara pottaarammaa

Female Part

Rasanai miguntha

Intha rasigan irukka kandu

Yaarendru kettaaraiyyaa

Rasanai miguntha

Intha rasigan irukka kandu

Yaarendru kettaaraiyyaa

Male Part

Adhu naanendru yaar sonnathu

Female : Adhai naanandri yaar solvathu

Male Part

Thalaivi thalaivi

Ennai neeraattum anantha aruvi

Female : Thalaivan thalaivan

Ennai thaalaattum mellisai kalaingan

Chorus

……………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

குழு : .......................

ஆண் : தலைவி தலைவி

என்னை நீராட்டும் ஆனந்த அருவி

தலைவி தலைவி

என்னை நீராட்டும் ஆனந்த அருவி

பெண் : தலைவன் தலைவன்

என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

தலைவன் தலைவன்

என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

ஆண் : தலைவி தலைவி

என்னை நீராட்டும் ஆனந்த அருவி

குழு : .......................

பெண் : விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்

இந்த வேடிக்கை நீடிக்குமோ

விரசம் எதுவுமின்றி சரசம் பயிலும்

இந்த வேடிக்கை நீடிக்குமோ

ஆண் : விளக்கம் எதற்கு இன்னும்

நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ

விளக்கம் எதற்கு இன்னும்

நெருக்கம் வளர்ந்த பின்னும் ஏனிந்த சந்தேகமோ

பெண் : இது பெண்ணோடு உண்டானது

ஆண் : அது கூடாது பொல்லாதது.......

பெண் : தலைவன் தலைவன்

என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

குழு : .......................

ஆண் : ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி

வந்து பூவாரம் போட்டாரம்மா

ரதியும் மதனும் தென்றல் ரதத்தில் உலவி

வந்து பூவாரம் போட்டாரம்மா

பெண் : ரசனை மிகுந்த

இந்த ரசிகன் இருக்க கண்டு

யாரென்று கேட்டாரய்யா

ரசனை மிகுந்த

இந்த ரசிகன் இருக்க கண்டு

யாரென்று கேட்டாரய்யா

ஆண் : அது நானென்று யார் சொன்னது

பெண் : அதை நானன்றி யார் சொல்வது

ஆண் : தலைவி தலைவி

என்னை நீராட்டும் ஆனந்த அருவி

பெண் : தலைவன் தலைவன்

என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

குழு : .......................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Mohana Punnagai (1981) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song