Roman script
Singer : S. Janaki Music by : Gangai Amaran Female Part Manam kavarntha mannavanae Malarezhuthum kaditham idhu Unnai paarththu oru bedhai magal Parithavikkum saedhi idhu Female Part Idhayaththil unnai mattum Oliththu vaiththaen Indru idhayaththai kaagithaththil Irakki vaiththaen Female Part Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen Female Part Paarvaiyil kaaman nee Aanmaiyil raaman nee Azhaganae…ae….ae… Female Part Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen Female Part Ponnaana dhegamae Senthooram aagumae Un tholgal paarkkavae Aandondru vaendumae Female Part Arumbuthaan meesaiyo Atharkkuthaan aasaiyo Kanni ponnukku maalai varumaa Enni thaviththaen olai varumaa… Female Part Naan unnai paarkkavae Naalthorum yaenginaen Nee pogum paadhaiyil Poovaaga thoonginaen Female Part Thalaivanai ninaiththathaal Thalaiyanai nanainthathae Bathil varumaa kaaththu kidappaen Vaasalpadiyil pooththu kidappaen Female Part Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen Female Part Paarvaiyil kaaman nee Aanmaiyil raaman nee Azhaganae…ae….ae… Female Part Thalaivanae un mugam paarththaen Thanimaiyil yaen nilam parththaen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : மனம் கவர்ந்த மன்னவனே மலரெழுதும் கடிதம் இது உன்னைப் பார்த்து ஒரு பேதை மகள் பரிதவிக்கும் சேதி இது பெண் : இதயத்தில் உன்னை மட்டும் ஒளித்து வைத்தேன் இன்று இதயத்தை காகிதத்தில் இறக்கி வைத்தேன் பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன் தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன் தலைவனே உன் முகம் பார்த்தேன் தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன் பெண் : பார்வையில் காமன் நீ ஆண்மையில் ராமன் நீ அழகனே....ஏ....ஏ..... பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன் தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன் பெண் : பொன்னான தேகமே செந்தூரம் ஆகுமே உன் தோள்கள் பார்க்கவே ஆண்டொன்று வேண்டுமே பெண் : அரும்புதான் மீசையோ அதற்குதான் ஆசையோ கன்னிப் பெண்ணுக்கு மாலை வருமா எண்ணி தவித்தேன் ஓலை வருமா..... பெண் : நான் உன்னை பார்க்கவே நாள்தோறும் ஏங்கினேன் நீ போகும் பாதையில் பூவாக தூங்கினேன் பெண் : தலைவனை நினைந்ததால் தலையணை நனைந்ததே பதில் வருமா காத்துக் கிடப்பேன் வாசல்படியில் பூத்துக் கிடப்பேன்.... பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன் தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன் பெண் : பார்வையில் காமன் நீ ஆண்மையில் ராமன் நீ அழகனே....ஏ....ஏ..... பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன் தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்
Song information
Singer: S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Porutham (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Porutham
- Composer: Gangai Amaran