Roman script

Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Female Part

Manam kavarntha mannavanae

Malarezhuthum kaditham idhu

Unnai paarththu oru bedhai magal

Parithavikkum saedhi idhu

Female Part

Idhayaththil unnai mattum

Oliththu vaiththaen

Indru idhayaththai kaagithaththil

Irakki vaiththaen

Female Part

Thalaivanae un mugam paarththaen

Thanimaiyil yaen nilam parththaen

Thalaivanae un mugam paarththaen

Thanimaiyil yaen nilam parththaen

Female Part

Paarvaiyil kaaman nee

Aanmaiyil raaman nee

Azhaganae…ae….ae…

Female Part

Thalaivanae un mugam paarththaen

Thanimaiyil yaen nilam parththaen

Female Part

Ponnaana dhegamae

Senthooram aagumae

Un tholgal paarkkavae

Aandondru vaendumae

Female Part

Arumbuthaan meesaiyo

Atharkkuthaan aasaiyo

Kanni ponnukku maalai varumaa

Enni thaviththaen olai varumaa…

Female Part

Naan unnai paarkkavae

Naalthorum yaenginaen

Nee pogum paadhaiyil

Poovaaga thoonginaen

Female Part

Thalaivanai ninaiththathaal

Thalaiyanai nanainthathae

Bathil varumaa kaaththu kidappaen

Vaasalpadiyil pooththu kidappaen

Female Part

Thalaivanae un mugam paarththaen

Thanimaiyil yaen nilam parththaen

Female Part

Paarvaiyil kaaman nee

Aanmaiyil raaman nee

Azhaganae…ae….ae…

Female Part

Thalaivanae un mugam paarththaen

Thanimaiyil yaen nilam parththaen

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : மனம் கவர்ந்த மன்னவனே

மலரெழுதும் கடிதம் இது

உன்னைப் பார்த்து ஒரு பேதை மகள்

பரிதவிக்கும் சேதி இது

பெண் : இதயத்தில் உன்னை மட்டும்

ஒளித்து வைத்தேன்

இன்று இதயத்தை காகிதத்தில்

இறக்கி வைத்தேன்

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்

தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

தலைவனே உன் முகம் பார்த்தேன்

தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பார்வையில் காமன் நீ

ஆண்மையில் ராமன் நீ

அழகனே....ஏ....ஏ.....

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்

தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பொன்னான தேகமே

செந்தூரம் ஆகுமே

உன் தோள்கள் பார்க்கவே

ஆண்டொன்று வேண்டுமே

பெண் : அரும்புதான் மீசையோ

அதற்குதான் ஆசையோ

கன்னிப் பெண்ணுக்கு மாலை வருமா

எண்ணி தவித்தேன் ஓலை வருமா.....

பெண் : நான் உன்னை பார்க்கவே

நாள்தோறும் ஏங்கினேன்

நீ போகும் பாதையில்

பூவாக தூங்கினேன்

பெண் : தலைவனை நினைந்ததால்

தலையணை நனைந்ததே

பதில் வருமா காத்துக் கிடப்பேன்

வாசல்படியில் பூத்துக் கிடப்பேன்....

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்

தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

பெண் : பார்வையில் காமன் நீ

ஆண்மையில் ராமன் நீ

அழகனே....ஏ....ஏ.....

பெண் : தலைவனே உன் முகம் பார்த்தேன்

தனிமையில் ஏன் நிலம் பார்த்தேன்

Song information

Singer: S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Porutham (1985) · Lyricist: Vairamuthu

Explore this song