Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male Part

Thalai magalae kalangaadhae

Thalaivan undu varundhaadhae

Male Part

Thangai vizhi neer kondaal

Annan manam thaangaadhae

Pirandha idam pennin sudhandhiram…

Pugundha idam thaanae nirandharam

Male Part

Thalai magalae kalangaadhae

Thalaivan undu varundhaadhae

Male Part

Melliyal pizhai seidhaal

Medhuvaaga solga aa…aa

Malar kondu vandhavalai magalaaga kolga

Poo maalai kondaalum manam innum pillai

Purindhu kolla therindhavarae ini vaarthai illai

Male Part

Thalai magalae kalangaadhae

Thalaivan undu varundhaadhae

Thangai vizhi neer kondaal

Annan manam thaangaadhae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : தலைமகளே கலங்காதே

தலைவன் உண்டு வருந்தாதே

ஆண் : தங்கை விழி நீர் கொண்டால்

அண்ணன் மனம் தாங்காதே

பிறந்த இடம் பெண்ணின் சுதந்திரம்

புகுந்த இடம் தானே நிரந்தரம்

ஆண் : தலைமகளே கலங்காதே

தலைவன் உண்டு வருந்தாதே

ஆண் : மெல்லியல் பிழை செய்தால்

மெதுவாக சொல்க ஆ.....ஆ....

மலர் கொண்டு வந்தவளை மகளாக கொள்க

பூ மாலை கொண்டாலும் மனம் இன்னும் பிள்ளை

புரிந்து கொள்ள தெரிந்தவரே இனி வார்த்தை இல்லை

ஆண் : தலைமகளே கலங்காதே

தலைவன் உண்டு வருந்தாதே

தங்கை விழி நீர் கொண்டால்

அண்ணன் மனம் தாங்காதே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Deva

Release information: From Arunachalam (1997) · Lyricist: Kalidasan

Explore this song