Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male Part Thalai magalae kalangaadhae Thalaivan undu varundhaadhae Male Part Thangai vizhi neer kondaal Annan manam thaangaadhae Pirandha idam pennin sudhandhiram… Pugundha idam thaanae nirandharam Male Part Thalai magalae kalangaadhae Thalaivan undu varundhaadhae Male Part Melliyal pizhai seidhaal Medhuvaaga solga aa…aa Malar kondu vandhavalai magalaaga kolga Poo maalai kondaalum manam innum pillai Purindhu kolla therindhavarae ini vaarthai illai Male Part Thalai magalae kalangaadhae Thalaivan undu varundhaadhae Thangai vizhi neer kondaal Annan manam thaangaadhae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : தலைமகளே கலங்காதே தலைவன் உண்டு வருந்தாதே ஆண் : தங்கை விழி நீர் கொண்டால் அண்ணன் மனம் தாங்காதே பிறந்த இடம் பெண்ணின் சுதந்திரம் புகுந்த இடம் தானே நிரந்தரம் ஆண் : தலைமகளே கலங்காதே தலைவன் உண்டு வருந்தாதே ஆண் : மெல்லியல் பிழை செய்தால் மெதுவாக சொல்க ஆ.....ஆ.... மலர் கொண்டு வந்தவளை மகளாக கொள்க பூ மாலை கொண்டாலும் மனம் இன்னும் பிள்ளை புரிந்து கொள்ள தெரிந்தவரே இனி வார்த்தை இல்லை ஆண் : தலைமகளே கலங்காதே தலைவன் உண்டு வருந்தாதே தங்கை விழி நீர் கொண்டால் அண்ணன் மனம் தாங்காதே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Arunachalam (1997) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Arunachalam
- Composer: Deva