Roman script

Thalaattu Kekka Naanum Song Lyrics is the track from Nandalala Tamil Film – 2009, Starring Mysskin, Naasar, Kalaiyarasan, Snigdha Akolkar, Leena Maria Paul, Rohini and Others. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Ilayaraja.

Singer : Ilayaraja

Music Director : Ilayaraja

Lyricist : Ilayaraja

Male Part

Thaalattu ketkka naanum

Ethanai naal kaathirundhen

Thaalattu ketkka naanum

Ethanai naal kaathirundhen

Thaai unnai kaanathaanae

Thavichu naan odi vandhen

Male Part

Amma unna paatha

Vaartha valla melae

Ippo unna paatha

Pacha pulla polae

Thaalattu paada inga yaar aariraaroo…..

Thaalattu ketkka naanum

Ethanai naal kaathirundhen

Male Part

Ennai oru baaram endraa

Sumandhu nee kaathirundha

Unakku naan baaram endru

Edhukku nee thalli vechae

Male Part

Sangiliyaal enna

Katti vecha kaalam undu

Sangiliyaal neeyae

Katti kondaal nyayam than

Male Part

Un melae enna kaayam

En nenjil vali koodum

Anbe oru thunbamaa….

Male Part

Thaalattu ketkka naanum

Ethanai naal kaathirundhen

Amma unna paatha

Vaartha valla melae

Ippo unna paatha

Pacha pulla polae

Thaalattu paada inga yaar aariraaroo…..

Male Part

Thottililae thooli veikka

Un vayasu thoodhu illa

Unna vittu odhungavum

En manasu ketkavilla

Male Part

Pillai petha nova

Endha pulla theerthathundu

Amma ennum poova

Pothi kaakka naanum undu

Male Part

Ammaa undhan amma

Vandhaal inge amma

Pillai endhan anbilae…

Male Part

Thaalattu ketkka naanum

Ethanai naal kaathirundhen

Thaai unnai kaanathaanae

Thavichu naan odi vandhen

Male Part

Amma unna paatha

Vaartha valla melae

Ippo unna paatha

Pacha pulla polae

Thaalattu paada inga yaar aariraaroo…..

Male Part

Thaalattu ketkka naanum

Ethanai naal kaathirundhen

Thaai unnai kaanathaanae

Thavichu naan odi vandhen

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

ஆண் : தாலாட்டு கேட்க நானும்

எத்தனை நாள் காத்திருந்தேன்

தாலாட்டு கேட்க நானும்

எத்தனை நாள் காத்திருந்தேன்

தாய் உன்னை காணத்தானே

தவிச்சு நான் ஓடி வந்தேன்

ஆண் : அம்மா உன்ன பாத்தா

வார்த்த வல்ல மேலே

இப்போ உன்ன பாத்தா

பச்சப் புள்ளப் போலே

தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ.....

தாலாட்டு கேட்க நானும்

எத்தனை நாள் காத்திருந்தேன்

ஆண் : என்னை ஒரு பாரமென்றா

சுமந்து நீ காத்திருந்த

உனக்கு நான் பாரமென்று

எதுக்கு நீ தள்ளி வச்சே

ஆண் : சங்கிலியால் என்னக்

கட்டி வச்ச காலம் உண்டு

சங்கிலியால் நீயே

கட்டிக் கொண்டால் நியாயம்தான்

ஆண் : உன் மேலே என்ன காயம்

என் நெஞ்சில் வலி கூடும்

அன்பே ஒரு துன்பமா....

ஆண் : தாலாட்டு கேட்க நானும்

எத்தனை நாள் காத்திருந்தேன்

அம்மா உன்ன பாத்தா

வார்த்த வல்ல மேலே

இப்போ உன்ன பாத்தா

பச்சப் புள்ளப் போலே

தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ.....

ஆண் : தொட்டிலிலே தூளி வைக்க

உன் வயசு தோது இல்ல

உன்ன விட்டு ஒதுங்கவும்

என் மனசு கேட்கவில்ல

ஆண் : பிள்ளைப் பெத்த நோவ

எந்த புள்ள தீர்த்ததுண்டு

அம்மா என்னும் பூவ

பொத்திக் காக்க நானும் உண்டு

ஆண் : அம்மா உந்தன் அம்மா

வந்தாள் இங்கே அம்மா

பிள்ளை எந்தன் அன்பிலே...

ஆண் : தாலாட்டு கேட்க நானும்

எத்தனை நாள் காத்திருந்தேன்

தாய் உன்னை காணத்தானே

தவிச்சு நான் ஓடி வந்தேன்

ஆண் : அம்மா உன்ன பாத்தா

வார்த்த வல்ல மேலே

இப்போ உன்ன பாத்தா

பச்சப் புள்ளப் போலே

தாலாட்டுப் பாட இங்கே யார் ஆரிராரோ.....

ஆண் : தாலாட்டு கேட்க நானும்

எத்தனை நாள் காத்திருந்தேன்

தாய் உன்னை காணத்தானே

தவிச்சு நான் ஓடி வந்தேன்..

Song information

Singer: Ilayaraja

Release information: From Nandalala (2009) · Singer: Ilayaraja · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja

Explore this song