Roman script
Singer : P. Susheela and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Thaai paadum paattuthaanae thaalaattu paattu Thangamae palli kollu en paattai kettu Thaai paadum paattuthaanae thaalaattu paattu Thangamae palli kollu en paattai kettu Female Part Mheem mheem…..en paattai kettu… Female Part Aththai perum penthaanae unnodu koottu Ammaadi palli kollu en paattai kettu Female : Mheem mheem…..en paattai kettu… Female Part Aththai perum penthaanae unnodu koottu Ammaadi palli kollu en paattai kettu Female Part Palum koduththu seevi mudiththu paarkkum Thaaithaanae mudhal sontham maganae Palum koduththu seevi mudiththu paarkkum Thaaithaanae mudhal sontham maganae Female Part Seerum koduththu pennum koduththa Naan sondhamillaiyaa en marumagane Seerum koduththu pennum koduththa Naan sondhamillaiyaa en marumagane Female Part Thirumagal inthapakkam meenatchi angae Thirumaal koorattum mudhal paasam engae Female Part Thirumaal illaamal sridevi engae Saernthae piranthaval meenatchi ingae Female : Mheemm Female : Mmmm Female Part Thaai paadum paattuthaanae thaalaattu paattu Thangamae palli kollu en paattai kettu Female Part Vaigai manakka thendral manakkum Madurai tamil sangam unakkaaga thirakkum Female Part Devi mugathai maarbil anintha Thirumalai karpooram unakkaga jolikkum Male Part Azhagiya sokkalingam sila naalil varuvaan Avan vantha pinnaalae pennondru tharuvaan Male Part Avanoru pennodu unaithedi varuvaan Angaeyum naanthaanae munnodi varauvaen Aayiram per munnae aarathi eduppaen Female Part Aaraaro aariraaro aaraariraaro Both : Aaraaro aariraaro aaraariraaro Aaraariraaro aaraariraaro
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு பெண் : ம்ஹீம் ம்ஹீம்.....என் பாட்டை கேட்டு பெண் : அத்தை பெறும் பெண்தானே உன்னோடு கூட்டு அம்மாடி பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு பெண் : ம்ஹீம் ம்ஹீ.....என் பாட்டை கேட்டு பெண் : அத்தை பெறும் பெண்தானே உன்னோடு கூட்டு அம்மாடி பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு பெண் : பாலும் கொடுத்து சீவி முடித்து பார்க்கும் தாய்தானே முதல் சொந்தம் மகனே பாலும் கொடுத்து சீவி முடித்து பார்க்கும் தாய்தானே முதல் சொந்தம் மகனே பெண் : சீரும் கொடுத்து பெண்ணும் கொடுத்த நான் சொந்தமில்லையா என் மருமகனே சீரும் கொடுத்து பெண்ணும் கொடுத்த நான் சொந்தமில்லையா என் மருமகனே பெண் : திருமகள் இந்தப்பக்கம் மீனாட்சி அங்கே திருமால் கூறட்டும் முதல் பாசம் எங்கே பெண் : திருமால் இல்லாமல் ஸ்ரீதேவி எங்கே சேர்ந்தே பிறந்தவள் மீனாட்சி இங்கே பெண் : ம்ஹீம்ம் பெண் : ம்ம்ம்ம் பெண் : தாய் பாடும் பாட்டுத்தானே தாலாட்டுப் பாட்டு தங்கமே பள்ளி கொள்ளு என் பாட்டைக் கேட்டு பெண் : வைகை மணக்க தென்றல் மணக்கும் மதுரை தமிழ்ச்சங்கம் உனக்காக திறக்கும் பெண் : தேவி முகத்தை மார்பில் அணிந்த திருமலை கற்பூரம் உனக்காக ஜொலிக்கும் ஆண் : அழகிய சொக்கலிங்கம் சில நாளில் வருவான் அவன் வந்த பின்னாலே பெண்ணொன்று தருவான் ஆண் : அவனொரு பெண்ணோடு உனைத்தேடி வருவான் அங்கேயும் நான்தானே முன்னோடி வருவேன் ஆயிரம் பேர் முன்னே ஆரத்தி எடுப்பேன் பெண் : ஆராரோ ஆரிராரோ ஆராரிராரோ இருவர் : ஆராரோ ஆரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
Song information
Singer: P. Susheela and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Naam Pirandha Mann (1977) · Singer: P. Susheela and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and Vani Jairam
- Film / album: Naam Pirandha Mann
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan