Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Female Part

Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Haahhaa manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla

Female Part

Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla

Female Part

Ilamanam thudikkirathae

Unai enni thavikkirathae

Male : Iruvarum iru thuruvam

Idhil engu uravu varum

Female Part

Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla

Male Part

Mogaththai azhiththu vidu enum

Paattondru naan indru kettaen

Female : Aasaikku siragu katti naan

Aagaayam engengum ponaen

Male Part

Mogaththai azhiththu vidu enum

Paattondru naan indru kettaen

Female : Aasaikku siragu katti naan

Aagaayam engengum ponaen

Male Part

Kandatho minmini

Adhu kayil vilakkaagumaa

Female : Vanthatho pournami

Enthan vaanam irulaagumaa

Female Part

Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla

Female Part

Koottukkul kuyil irunthu

Dhinam un kadhal raagangal paadum

Male : Vettaikku varum vazhiyil

Intha raagangal yaarukku vendum

Female Part

Unnaiththaan enniththaan

Intha jeevan thudikkindrathu

Male : Thannaiyae maranthu

Oru vaazhkkai nadakkindrathu

Female Part

Sugam tharum nilaa ennai

Kanal endru veruppathu sariyalla

Male : Manam tharum malae unnai

Mullin karam anaippathu muraiyalla

Female Part

Ilamanam thudikkirathae

Unai enni thavikkirathae

Male : Iruvarum iru thuruvam

Idhil engu uravu varum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : சுகம் தரும் நிலா என்னை

கனல் என்று வெறுப்பது சரியல்ல

ஆண் : ஹாஹ்ஹா மணம் தரும் மலர் உன்னை

முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : சுகம் தரும் நிலா என்னை

கனல் என்று வெறுப்பது சரியல்ல

ஆண் : மணம் தரும் மலர் உன்னை

முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : இளமனம் துடிக்கிறதே

உனை எண்ணி தவிக்கிறதே

ஆண் : இருவரும் இரு துருவம்

இதில் எங்கு உறவு வரும்

பெண் : சுகம் தரும் நிலா என்னை

கனல் என்று வெறுப்பது சரியல்ல

ஆண் : மணம் தரும் மலர் உன்னை

முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

ஆண் : மோகத்தை அழித்து விடு எனும்

பாட்டொன்று நான் இன்று கேட்டேன்

பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான்

ஆகாயம் எங்கெங்கும் போனேன்

ஆண் : மோகத்தை அழித்து விடு எனும்

பாட்டொன்று நான் இன்று கேட்டேன்

பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான்

ஆகாயம் எங்கெங்கும் போனேன்

ஆண் : கண்டதோ மின்மினி

அது கையில் விளக்காகுமா

பெண் : வந்ததோ பெளர்ணமி

எந்தன் வானம் இருளாகுமா

பெண் : சுகம் தரும் நிலா என்னை

கனல் என்று வெறுப்பது சரியல்ல

ஆண் : மணம் தரும் மலர் உன்னை

முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து

தினம் உன் காதல் ராகங்கள் பாடும்

ஆண் : வேட்டைக்கு வரும் வழியில்

இந்த ராகங்கள் யாருக்கு வேண்டும்

பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து

தினம் உன் காதல் ராகங்கள் பாடும்

ஆண் : வேட்டைக்கு வரும் வழியில்

இந்த ராகங்கள் யாருக்கு வேண்டும்

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான்

இந்த ஜீவன் துடிக்கின்றது

ஆண் : தன்னையே மறந்து

ஒரு வாழ்க்கை நடக்கின்றது.....

பெண் : சுகம் தரும் நிலா என்னை

கனல் என்று வெறுப்பது சரியல்ல

ஆண் : மணம் தரும் மலர் உன்னை

முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : இளமனம் துடிக்கிறதே

உனை எண்ணி தவிக்கிறதே

ஆண் : இருவரும் இரு துருவம்

இதில் எங்கு உறவு வரும்....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Sattam Oru Vilaiyattu (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song