Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Vishwanathan

Male Part

Sugam thaanaa sollu kannae

Anniyan pol naan ketkiren

Female Part

Sugam thaanaa pengal ellaam

Vandhaval pol naan ketkiren

Male Part

Sugam thaanaa sollu kannae

Anniyan pol naan ketkiren

Female Part

Sugam thaanaa pengal ellaam

Vandhaval pol naan ketkiren

Male Part

Naan thaedinaal

Kodi kodi penn illaiyaa

Naan thaedinaal

Kodi kodi penn illaiyaa

Oodalaada naanillaiyaa

Oorilenna veedillaiyaa

Endha pennum neeyaagumaa….

Female Part

Penn enbaval

Ondrai mattum thaan kaangiraal

Penn enbaval

Ondrai mattum thaan kaangiraal

Ondrai enni thaan vaazhgiraal

Oruvan thannai thaan sergiraal

Aanmaikkenna karpillaiyaa

Vandhaval pol naan ketkiren

Vandhaval pol naan ketkiren

Female Part

Manamaanadhu

Endhan ullam thaayaanadhu

Manamaanadhu

Endhan ullam thaayaanadhu

Ungal nenjam peiyaanadhu

Kaniyum munbu kaayaanadhu

Konji paarkka seiyillaiyae

Konji paarkka seiyillaiyae

Male Part

Nee sonnadhu

Enna enna nilai maarudhu

Pillai ondrai manam naadudhu

Kollai inbam udal thaedudhu

Ondru saera thadai illaiyae…ae….

Female Part

Sugam thaanaa pengal ellaam

Vandhaval pol naan ketkiren

Male Part

Sugam thaanaa sollu kannae

Anniyan pol naan ketkiren

Male Part

Naal vandhadhu

Deivam vandhu enai kandadhu

Thoodhu solli thunai nindradhu

Mangai unnai thoda chonnadhu

Indha neram pagai illaiyae…ae…

Female Part

Edhai solvadhu

Sondham thaanae sugam ketpadhu

Vetkam enna idhil vandhadhu

Akkam pakkam yaar paarthadhu…

Penmaikkindru balamillaiyae

Male Part

Sugam thaanaa sollu kannae

Anniyan pol naan ketkiren

Female Part

Sugam thaanaa pengal ellaam

Vandhaval pol naan ketkiren

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சுகம்தானா சொல்லு கண்ணே

அந்நியன் போல் நான் கேட்கிறேன்

பெண் : சுகம்தானா பெண்கள் எல்லாம்

வந்தவள் போல் நான் கேட்கிறேன்

ஆண் : சுகம்தானா சொல்லு கண்ணே

அந்நியன் போல் நான் கேட்கிறேன்

பெண் : சுகம்தானா பெண்கள் எல்லாம்

வந்தவள் போல் நான் கேட்கிறேன்

ஆண் : நான் தேடினால்

கோடி கோடி பெண் இல்லையா

நான் தேடினால்

கோடி கோடி பெண் இல்லையா

ஊடலாட நானில்லையா

ஊரில் என்ன வீடில்லையா

எந்த பெண்ணும் நீயாகுமா

பெண் : பெண் என்பவள்

ஒன்றை மட்டும்தான் காண்கிறாள்

பெண் என்பவள்

ஒன்றை மட்டும்தான் காண்கிறாள்

ஒன்றை எண்ணித்தான் வாழ்கிறாள்

ஒருவன் தன்னைத்தான் சேர்க்கிறாள்

ஆண்மைக்கென்ன கற்பில்லையா

வந்தவள் போல் நான் கேட்கிறேன்

வந்தவள் போல் நான் கேட்கிறேன்

பெண் : மணமானது

எந்தன் உள்ளம் தாயானது

மணமானது

எந்தன் உள்ளம் தாயானது

உங்கள் நெஞ்சம் பேயானது

கனியும் முன்பு காயானது

கொஞ்சிப் பார்க்க சேயில்லையே

கொஞ்சிப் பார்க்க சேயில்லையே

ஆண் : நீ சொன்னது

எண்ண எண்ண நிலை மாறுது

பிள்ளை ஒன்றை மனம் நாடுது

கொள்ளை இன்பம் உடல் தேடுது

ஒன்று சேர தடையில்லையே.....ஏஏ...

பெண் : சுகம்தானா பெண்கள் எல்லாம்

வந்தவள் போல் நான் கேட்கிறேன்

ஆண் : சுகம்தானா சொல்லு கண்ணே

அந்நியன் போல் நான் கேட்கிறேன்

ஆண் : நாள் வந்தது

தெய்வம் வந்து என்னைக் கண்டது

தூது சொல்லி துணை நின்றது

மங்கை உன்னை தொடச்சொன்னது

இந்த நேரம் தடை இல்லையே....ஏஏ....

பெண் : எதை சொல்வது

சொந்தம்தானே சுகம் கேட்பது

வெட்கம் என்ன இதில் வந்தது

அக்கம் பக்கம் யார் பார்த்தது

பெண்மைக்கின்று பயமில்லையே......

ஆண் : சுகம்தானா சொல்லு கண்ணே

அந்நியன் போல் நான் கேட்கிறேன்

பெண் : சுகம்தானா பெண்கள் எல்லாம்

வந்தவள் போல் நான் கேட்கிறேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: M. S. Vishwanathan

Release information: From Manmadha Leelai (1976) · Lyricist: Kannadasan

Explore this song