Roman script

Singer : S. Janaki

Music by : T. Rajendar

Female Part

Aahhhh haa….

Chorus

……………

Female Part

Sugam sugam mazhai tharum tharum

Idham idham manam perum perum

Sugam sugam mazhai tharum tharum

Ha idham idham manam perum perum

Megam alli pozhiya thaegam thulli magizha

Thalaivanin anaippinil

Thlir udal silirppinil….hahhaah…haah….

Female Part

Sugam sugam mazhai tharum tharum

Idham idham manam perum perum

Chorus

……………

Female Part

Thaazhampoo nira maeniyil

Thangaththin oli sinthutho

Thaazhampoo nira maeniyil

Thangaththin oli sinthutho

Vaira izhaiyinilae brahman neithu vaiththa

Pattendru enai enninaan

Female Part

Vaarththao thaeneduththu kamban isaiththu vaiththa

Paattenru enai paadinaan

Nerudinaan varudinaan ennai thiruttittaan

Padharinaen udharinaen aanal uruginaen

Female Part

Sugam sugam mazhai tharum tharum

Idham idham manam perum perum

Chorus

……………

Female Part

Viaralkalin vilaiyaadalai

Nadaththinaan en naayagan

Viaralkalin vilaiyaadalai

Nadaththinaan en naayagan

Vellai thaalgalilae ezhuthukol eduththu

Thazhuvida kavi pirakkuthu

Female Part

Paadhath thaalgalilae idhalin mai nanaiththu

Ezhuthida madhi mayanguthu

Azhaikkiraan anaikkiraan thollai kodukkiraan

Thavikkiraen thudikkiraen mullai sirikkiraen

Female Part

Sugam sugam mazhai tharum tharum

Ha idham idham manam perum perum

Megam alli pozhiya thaegam thulli magizha

Thalaivanin anaippinil

Thlir udal silirppinil….hahhaah…haah….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : ஆஹ்ஹ்ஹ ஹா.....

குழு : .....................

பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்

இதம் இதம் மனம் பெறும் பெறும்

சுகம் சுகம் மழை தரும் தரும்

ஹ இதம் இதம் மனம் பெறும் பெறும்

மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ

தலைவனின் அணைப்பினில்

தளிர் உடல் சிலிர்ப்பினில்..ஹஹாஹ்...ஹாஹ்...

பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்

இதம் இதம் மனம் பெறும் பெறும்

குழு : ........................

பெண் : தாழம்பூ நிற மேனியில்

தங்கத்தின் ஒளி சிந்துதோ

தாழம்பூ நிற மேனியில்

தங்கத்தின் ஒளி சிந்துதோ

வைர இழையினிலே பிரம்மன் நெய்து வைத்த

பட்டென்று எனை எண்ணினான்

பெண் : வார்த்தை தேனெடுத்து கம்பன் இசைத்து வைத்த

பாட்டென்று எனைப் பாடினான்

நெருடினான் வருடினான் என்னை திருட்டிட்டான்

பதறினேன் உதறினேன் ஆனால் உருகினேன்

பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்

இதம் இதம் மனம் பெறும் பெறும்

மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ

தலைவனின் அணைப்பினில்

தளிர் உடல் சிலிர்ப்பினில்..ஹஹாஹ்...ஹாஹ்...

பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்

இதம் இதம் மனம் பெறும் பெறும்

குழு : .........................

பெண் : விரல்களின் விளையாடலை

நடத்தினான் என் நாயகன்

விரல்களின் விளையாடலை

நடத்தினான் என் நாயகன்

வெள்ளைத் தாள்களிலே எழுதுகோல் எடுத்து

தழுவிட கவி பிறக்குது

பெண் : பாதத் தாள்களிலே இதழின் மை நனைத்து

எழுதிட மதி மயங்குது

அழைக்கிறான் அணைக்கிறான் தொல்லை கொடுக்கிறான்

தவிக்கிறேன் துடிக்கிறேன் முல்லை சிரிக்கிறேன்

பெண் : சுகம் சுகம் மழை தரும் தரும்

ஹ இதம் இதம் மனம் பெறும் பெறும்

மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ

தலைவனின் அணைப்பினில்

தளிர் உடல் சிலிர்ப்பினில்....ஹஹாஹ்...ஹாஹ்...

Song information

Singer: S. Janaki

Music by: T. Rajendar

Release information: From Engal Kural (1985) · Lyricist: T. Rajendar

Explore this song