Roman script

Sugam Enge Sollava Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Sugam engae sollavaa

Ilamangai kannukkullae

Male Part

Sugam engae sollavaa

Female Part

Kavithai engae kaaviyam engae

Kavithai engae kaaviyam engae

Kadhalar munnae aayiram ingae

Kadhalar munnae aayiram ingae

Female Part

Kandavarellaam ullathu polae

Sonnavarillai

Female Part

Sugam engae sollavaa

Paruvaththin kannukkullae

Sugam engae sollavaa

Paruvaththin kannukkullae

Male Part

Kelvikku nerae pathil kidaiyaathu

Ketkkavum koodaathu kelviyil adangaathu

Kelvikku nerae pathil kidaiyaathu

Ketkkavum koodaathu kelviyil adangaathu

Female Part

Kinnaththai kettaal

Madhurasam tharumo

Kannaththai kettaal kanirasam varumo

Male Part

Ketkkum munnaalae tharuvathu kadhal

Ketkum munnaalae tharuvathu kadhal

Kettavarellaam ullathu

Polae kandavarillai

Male Part

Sugam engae sollavaa

Ilamangai kannukkullae

Female Part

Sugam engae sollavaa

Paruvaththin kannukkullae

Female Part

Ezhuthiya kadhal ilakkiyamellaam

Nadaimuraiyaagaathu nadakkavum mudiyaathu

Male : Solvathu inimai anupavam pudhumai

Sollukku melae tharuvathu thanimai

Female Part

Vaazhvathai solla

Vaarththaigal illai

Vaazhvathai solla

Vaarththaigal illai

Sonnavarellaam sonnathu

Polae kandavarillai

Female Part

Sugam engae sollavaa

Paruvaththin kannukkullae

Male : Sugam engae sollavaa

Ilamangai kannukkullae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சுகம் எங்கே சொல்லவா

இளமங்கை கண்ணுக்குள்ளே

ஆண் : சுகம் எங்கே சொல்லவா...........

பெண் : கவிதை எங்கே காவியம் எங்கே

கவிதை எங்கே காவியம் எங்கே

காதலர் முன்னே ஆயிரம் இங்கே

காதலர் முன்னே ஆயிரம் இங்கே

பெண் : கண்டவரெல்லாம் உள்ளது போலே

சொன்னவரில்லை

பெண் : சுகம் எங்கே சொல்லவா

பருவத்தின் கண்ணுக்குள்ளே

சுகம் எங்கே சொல்லவா

பருவத்தின் கண்ணுக்குள்ளே

ஆண் : கேள்விக்கு நேரே பதில் கிடையாது

கேட்கவும் கூடாது கேள்வியில் அடங்காது

கேள்விக்கு நேரே பதில் கிடையாது

கேட்கவும் கூடாது கேள்வியில் அடங்காது

பெண் : கிண்ணத்தைக் கேட்டால்

மதுரசம் தருமோ

கன்னத்தைக் கேட்டால் கனிரசம் வருமோ

ஆண் : கேட்கும் முன்னாலே தருவது காதல்

கேட்கும் முன்னாலே தருவது காதல்

கேட்டவரெல்லாம் உள்ளது

போலே கண்டவரில்லை

ஆண் : சுகம் எங்கே சொல்லவா

இளமங்கை கண்ணுக்குள்ளே

பெண் : சுகம் எங்கே சொல்லவா

பருவத்தின் கண்ணுக்குள்ளே

பெண் : எழுதிய காதல் இலக்கியமெல்லாம்

நடைமுறையாகாது நடக்கவும் முடியாது

ஆண் : சொல்வது இனிமை அனுபவம் புதுமை

சொல்லுக்கு மேலே தருவது தனிமை

பெண் : வாழ்வதைச் சொல்ல

வார்த்தைகள் இல்லை

வாழ்வதைச் சொல்ல

வார்த்தைகள் இல்லை

சொன்னவரெல்லாம் சொன்னது

போலே கண்டவரில்லை

பெண் : சுகம் எங்கே சொல்லவா

பருவத்தின் கண்ணுக்குள்ளே

ஆண் : சுகம் எங்கே சொல்லவா

இளமங்கை கண்ணுக்குள்ளே

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Anubavam Puthumai (1967) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song