Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Female Part

Sudaraaga oliyaaga thiththikkum suvaiyaaga

Thamizhinam kaaththirum thooyavaa

Vizhiyaaga mozhiyaaga madhiyaaga nidhiyaaga

Kaaththarul kaarththigai paalagaa

Female Part

Saranam saravananae arul tharanum thamizhmaganae

Intha ulaginil anaivarum nalam peravae

Saranam saravananae arul tharanum thamizhmaganae

Intha ulaginil anaivarum nalam peravae

Female Part

Arupadai naayaganae unai naadiya

Yaezhaigal vaazhvinil valam pera

Arupadai naayaganae unai naadiya

Yaezhaigal vaazhvinil valam pera

Female Part

Saranam saravananae arul tharanum thamizhmaganae

Female Part

Kundraadum komagan vaasalin arugil

Aarumugan paadalgal isaiththaen naan

Aa….aaa….aa….aa….aa….aa…aa…aa….

Kundraadum komagan vaasalin arugil

Aarumugan paadalgal isaiththaen naan

Female Part

Ennaalum un iru thiruvadi nizhalil

Panivudan vaazhnthida arulvaai nee

Ivalathu perinpam gathi nee ena

Naan unai anuthinam valam vara….

Female Part

Saranam saravananae arul tharanum thamizhmaganae

Intha ulaginil anaivarum nalam peravae

Saranam saravananae arul tharanum thamizhmaganae

Female Part

Ponnaana thaaliyai poomagal sooda

Oru marumaganai thara vendum

Ponnaana thaaliyai poomagal sooda

Oru marumaganai thara vendum

Female Part

Senthoora kunguma kolaththil thigazha

Thirumana velaiyum vara vendum

Shanmuga vadivelaa varum

Marumagan uravinil maan ena vilangida

Shanmuga vadivelaa varum

Marumagan uravinil maan ena vilangida

Female Part

Saranam saravananae arul tharanum thamizhmaganae

Intha ulaginil anaivarum nalam peravae…..

Female Part

Arupadai naayaganae unai naadiya

Yaezhaigal vaazhvinil valam pera….

Female Part

Saranam saravananae arul tharanum thamizhmaganae….

தமிழ்

பாடகர் : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சுடராக ஒளியாக தித்திக்கும் சுவையாக

தமிழினம் காத்திரும் தூயவா

விழியாக மொழியாக மதியாக நிதியாக

காத்தருள் கார்த்திகை பாலகா

பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

பெண் : அறுபடை நாயகனே உனை நாடிய

ஏழைகள் வாழ்வினில் வளம் பெற.......

அறுபடை நாயகனே உனை நாடிய

ஏழைகள் வாழ்வினில் வளம் பெற.......

பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

பெண் : குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்

ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்

ஆ.....ஆஅ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்

ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்

பெண் : எந்நாளும் உன் இரு திருவடி நிழலில்

பணிவுடன் வாழ்ந்திட அருள்வாய் நீ

இவளது பேரின்பம் கதி நீ என

நான் உனை அனுதினம் வலம் வர......

பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே

சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

பெண் : பொன்னான தாலியை பூமகள் சூட

ஒரு மருமகனை தர வேண்டும்

பொன்னான தாலியை பூமகள் சூட

ஒரு மருமகனை தர வேண்டும்

பெண் : செந்தூர குங்கும கோலத்தில் திகழ

திருமண வேளையும் வர வேண்டும்

ஷண்முக வடிவேலா வரும்

மருமகன் உறவினில் மகன் என விளங்கிட

ஷண்முக வடிவேலா வரும்

மருமகன் உறவினில் மகன் என விளங்கிட

பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே

இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே.......

பெண் : அறுபடை நாயகனே உனை நாடிய

ஏழைகள் வாழ்வினில் வளம் பெற.......

பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே.....

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Release information: From Aval Sumangalithan (1985) · Lyricist: Thanjai Jothi Pandiyan

Explore this song