Roman script

Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male Part

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Male Part

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female Part

Haa….. ippothu neeyae en pillai

Inimaelae appaavaai pol thondrum pillai

Haa….haa…..appappaa nee seiyum thollai

Inimaelae avan seiya poraanae ennai

Female Part

Munthaanai melaakki kai pottu

Ammaa paarammaa paalammaa enpaanae

Munthaanai melaakki kai pottu

Ammaa paarammaa paalammaa enpaanae

Male Part

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Male Part

Aanpillai theeraatha thollai

Pen pillai peranbil ellai

Sridevi vara vendum endru

Thirumaalai varam kelu indru

Female Part

Magala katti koduppathum thaan selavaiyyaa

Magana peththaa perum panamum varavaiyyaa

Kannanthaan pillai mannanthaan

Kannanthaan pillai mannanthaan

Male Part

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female Part

Adi enthan magarasi kannae

Adainthaenae thunaiyaaga unnai

Angaeyaar madurai meenaatchi

Ingae en manaiyaalae saatchi

Female : Unnai vittu ulagam onnu yaedhaiyyaa

Oru pirappum maru pirappum neeyaiyyaa

Ennaiyyaa thunbam yaedhaiyyaa

Ennaiyyaa thunbam yaedhaiyyaa

Male Part

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

Female Part

Haa…..ippothu neeyae en pillai

Inimaelae appaavai pol thondrum pillai

Haa…..haa….appappaa nee seiyyum thollai

Inimalae avan seiyya poraanae ennai

Female Part

Munthaanai melaakkil kai pottu

Amma paarammaa paalammaa enbaanae

Munthaanai melaakkil kai pottu

Amma paarammaa paalammaa enbaanae

Male Part

Srirangano srideviyo

Vadivelano deivaanaiyo

Yaar vanthu pirappaaro

Kannaana en selvamae

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண் : ஹா......இப்போது நீயே என் பிள்ளை

இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை

ஹா...ஹா...அப்பப்பா நீ செய்யும் தொல்லை

இனிமேலே அவன் செய்ய போறானே என்னை

பெண் : முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

ஆண் : ஆண் பிள்ளை தீராத தொல்லை

பெண் பிள்ளை பேரன்பின் எல்லை

ஸ்ரீதேவி வர வேண்டும் என்று

திருமாலை வரம் கேளு இன்று

பெண் : மகளக் கட்டி கொடுப்பதும் தான் செலவய்யா

மகனப் பெத்தா பேரும் பணமும் வரவய்யா

கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான்

கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான்

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண் : அடி எந்தன் மகராசி கண்ணே

அடைந்தேனே துணையாக உன்னை

அங்கேயோர் மதுரை மீனாட்சி

இங்கே என் மனையாளே சாட்சி

பெண் : உன்னை விட்டு உலகம் ஒன்னு ஏதய்யா

ஒரு பிறப்பும் மறு பிறப்பும் நீயய்யா

என்னய்யா துன்பம் ஏதய்யா..

என்னய்யா துன்பம் ஏதய்யா..

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

பெண் : ஹா......இப்போது நீயே என் பிள்ளை

இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை

ஹா...ஹா...அப்பப்பா நீ செய்யும் தொல்லை

இனிமேலே அவன் செய்ய போறானே என்னை

பெண் : முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

முந்தானை மேலாக்கில் கை போட்டு

அம்மா பாரம்மா பாலம்மா என்பானே......

ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ

வடிவேலனோ தெய்வானையோ

யார் வந்து பிறப்பாரோ

கண்ணான என் செல்வமே

Song information

Singers: Vani Jairam and P. Jayachandran

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Meenatchi Kungumam (1978) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song