Roman script
Singers : Vani Jairam and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Srirangano srideviyo Vadivelano deivaanaiyo Yaar vanthu pirappaaro Kannaana en selvamae Male Part Srirangano srideviyo Vadivelano deivaanaiyo Yaar vanthu pirappaaro Kannaana en selvamae Female Part Haa….. ippothu neeyae en pillai Inimaelae appaavaai pol thondrum pillai Haa….haa…..appappaa nee seiyum thollai Inimaelae avan seiya poraanae ennai Female Part Munthaanai melaakki kai pottu Ammaa paarammaa paalammaa enpaanae Munthaanai melaakki kai pottu Ammaa paarammaa paalammaa enpaanae Male Part Srirangano srideviyo Vadivelano deivaanaiyo Yaar vanthu pirappaaro Kannaana en selvamae Male Part Aanpillai theeraatha thollai Pen pillai peranbil ellai Sridevi vara vendum endru Thirumaalai varam kelu indru Female Part Magala katti koduppathum thaan selavaiyyaa Magana peththaa perum panamum varavaiyyaa
Kannanthaan pillai mannanthaan Kannanthaan pillai mannanthaan Male Part Srirangano srideviyo Vadivelano deivaanaiyo Yaar vanthu pirappaaro Kannaana en selvamae Female Part Adi enthan magarasi kannae Adainthaenae thunaiyaaga unnai Angaeyaar madurai meenaatchi Ingae en manaiyaalae saatchi Female : Unnai vittu ulagam onnu yaedhaiyyaa Oru pirappum maru pirappum neeyaiyyaa Ennaiyyaa thunbam yaedhaiyyaa Ennaiyyaa thunbam yaedhaiyyaa Male Part Srirangano srideviyo Vadivelano deivaanaiyo Yaar vanthu pirappaaro Kannaana en selvamae Female Part Haa…..ippothu neeyae en pillai Inimaelae appaavai pol thondrum pillai Haa…..haa….appappaa nee seiyyum thollai Inimalae avan seiyya poraanae ennai Female Part Munthaanai melaakkil kai pottu Amma paarammaa paalammaa enbaanae Munthaanai melaakkil kai pottu Amma paarammaa paalammaa enbaanae Male Part Srirangano srideviyo Vadivelano deivaanaiyo Yaar vanthu pirappaaro Kannaana en selvamae
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே பெண் : ஹா......இப்போது நீயே என் பிள்ளை இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை ஹா...ஹா...அப்பப்பா நீ செய்யும் தொல்லை இனிமேலே அவன் செய்ய போறானே என்னை பெண் : முந்தானை மேலாக்கில் கை போட்டு அம்மா பாரம்மா பாலம்மா என்பானே...... முந்தானை மேலாக்கில் கை போட்டு அம்மா பாரம்மா பாலம்மா என்பானே...... ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே ஆண் : ஆண் பிள்ளை தீராத தொல்லை பெண் பிள்ளை பேரன்பின் எல்லை ஸ்ரீதேவி வர வேண்டும் என்று திருமாலை வரம் கேளு இன்று பெண் : மகளக் கட்டி கொடுப்பதும் தான் செலவய்யா மகனப் பெத்தா பேரும் பணமும் வரவய்யா கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான் கண்ணன்தான் பிள்ளை மன்னன்தான் ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே பெண் : அடி எந்தன் மகராசி கண்ணே அடைந்தேனே துணையாக உன்னை அங்கேயோர் மதுரை மீனாட்சி இங்கே என் மனையாளே சாட்சி பெண் : உன்னை விட்டு உலகம் ஒன்னு ஏதய்யா ஒரு பிறப்பும் மறு பிறப்பும் நீயய்யா என்னய்யா துன்பம் ஏதய்யா.. என்னய்யா துன்பம் ஏதய்யா.. ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே பெண் : ஹா......இப்போது நீயே என் பிள்ளை இனிமேலே அப்பாவைப் போல் தோன்றும் பிள்ளை ஹா...ஹா...அப்பப்பா நீ செய்யும் தொல்லை இனிமேலே அவன் செய்ய போறானே என்னை பெண் : முந்தானை மேலாக்கில் கை போட்டு அம்மா பாரம்மா பாலம்மா என்பானே...... முந்தானை மேலாக்கில் கை போட்டு அம்மா பாரம்மா பாலம்மா என்பானே...... ஆண் : ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ யார் வந்து பிறப்பாரோ கண்ணான என் செல்வமே
Song information
Singers: Vani Jairam and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Meenatchi Kungumam (1978) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and P. Jayachandran
- Film / album: Meenatchi Kungumam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan