Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Sri raman varugindra paathai nindru

Srungaaram paadugiraal seedhai

Sri raman varugindra paathai nindru

Srungaaram paadugiraal seedhai

Male Part

Sri rangan paadugiraan geedhai ingu

Sridevi maarugiraal paadhai

Sri rangan paadugiraan geedhai ingu

Sridevi maarugiraal paadhai

Female Part

En uraiyai idhalaalae ezhuthuven vaa

Un uraiyai en vizhiyaal padikkalaam vaa

En uraiyai idhalaalae ezhuthuven vaa

Un uraiyai en vizhiyaal padikkalaam vaa

Female Part

Munnuraiyai ezhuthuvom muththamaaga

Mudivuraiyil mayanguvom moththamaaga

Male Part

Mayangaatha penmaiyae padhippurai

Adhan marupakkam aanmaiyin padhippurai

Mayangaatha penmaiyae padhippurai

Adhan marupakkam aanmaiyin padhippurai

Male Part

Poopola un meni pugazhurai

Naan pon pola kaappathae sirappurai

Naan pon pola kaappathae sirappurai

Female Part

Sri raman varugindra paathai nindru

Srungaaram paadugiraal seedhai

Female Part

Vidigindra varaiyilum aaivurai

Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai

Vidigindra varaiyilum aaivurai

Adhu mudigindra pozhuthuthaan vaazhththurai

Female Part

Appothu ezhuthuvom virivurai

Naam ippothu thodanguvom aninthurai

Male Part

Achchamum naanamum arivurai

Avai kaninthu suvai thedinaal karuththurai

Achchamum naanamum arivurai

Avai kaninthu suvai thedinaal karuththurai

Male Part

Aasaikku anai podum niraivurai

Adhu allinaal kuraiyaatha porulurai

Adhu allinaal kuraiyaatha porulurai

Female Part

Sri raman varugindra paathai nindru

Srungaaram paadugiraal seedhai

Male : Sri rangan paadugiraan geedhai ingu

Sridevi maarugiraal paadhai

Sri rangan paadugiraan geedhai ingu

Sridevi maarugiraal paadhai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று

ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை

ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று

ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை

ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு

ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை

ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு

ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை

பெண் : என் உரையை இதழாலே எழுதுவேன் வா

உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா

என் உரையை இதழாலே எழுதுவேன் வா

உன் உரையை என் விழியில் படிக்கலாம் வா

பெண் : முன்னுரையை எழுதுவோம் முத்தமாக

முடிவுரையில் மயங்குவோம் மொத்தமாக

ஆண் : மயங்காத பெண்மையே மதிப்புரை

அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை

மயங்காத பெண்மையே மதிப்புரை

அதன் மறுப்பக்கம் ஆண்மையின் பதிப்புரை

ஆண் : பூப்போல உன் மேனி புகழுரை

நான் பொன் போல காப்பதே சிறப்புரை

நான் பொன் போல காப்பதே சிறப்புரை......

பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று

ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை

பெண் : விடிகின்ற வரையிலும் ஆய்வுரை

அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை

விடிகின்ற வரையிலும் ஆய்வுரை

அது முடிகின்ற பொழுதுதான் வாழ்த்துரை

பெண் : அப்போது எழுதுவோம் விரிவுரை

நாம் இப்போது தொடங்குவோம் அணிந்துரை

ஆண் : அச்சமும் நாணமும் அறிவுரை

அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை

அச்சமும் நாணமும் அறிவுரை

அவை கனிந்து சுவை தேடினால் கருத்துரை

ஆண் : ஆசைக்கு அணை போடும் நிறைவுரை

அது அள்ளினால் குறையாத பொருளுரை

அது அள்ளினால் குறையாத பொருளுரை....

பெண் : ஸ்ரீராமன் வருகின்ற பாதை நின்று

ஸ்ருங்காரம் பாடுகிறாள் சீதை

ஆண் : ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு

ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை

ஸ்ரீரங்கன் பாடுகிறான் கீதை இங்கு

ஸ்ரீதேவி மாறுகிறாள் பாதை

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Mookkanan Kayiru (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song