Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Soppanaththil

Male : Sindhu padiththaen

Female : Kaniyum

Male : Ninaivil

Female : Kavithai madal vadiththaen

Female Part

Soppanaththil

Male : Sindhu padiththaen

Female : Kaniyum

Male : Ninaivil

Female : Kavithai madal vadiththaen

Male Part

Maan pol meen pol

Vel pol vaal pol thoodhu vitta paarvaigal

Female : Paal pol thaen pol

Poopol pon pol aadaiyitta poomagal

Male Part

Soppanaththil

Female : Sindhu padiththaen

Male : Kaniyum

Female : Ninaivil

Male : Kavithai madal vadiththaen

Female Part

Nadhikkul oru odam

Midhappathu polae thondrum ennul

Male : Vizhikkul oru kolam

Sirippathu polae thondru kannul

Female Part

Nadhikkul oru odam

Midhappathu polae thondrum ennul

Male : Vizhikkul oru kolam

Sirippathu polae thondru kannul

Female Part

Adhuvaraiyil palavitha sugamo

Neethaan paaraatta

Male : Thaniyaraiyil palavitha azhago

Naanthaan seeraatta

Female Part

Soppanaththil

Male : Sindhu padiththaen

Female : Kaniyum

Male : Ninaivil

Female : Kavithai madal vadiththaen

Male Part

Kizhakkil adivaanam

Sivappathu polae thogai vannam

Female : Neruppil kulir kaayum

Sugaththinai polae yaedho ennam

Male Part

Madi idaiyil idam pera varavo

Yaen….yaen…koodaatho

Female : Manamudiththaal adharkkoru thadaiyo

Naalthaan vaaraatho

Male Part

Soppanaththil

Female : Sindhu padiththaen

Male : Kaniyum

Female : Ninaivil

Male : Kavithai madal vadiththaen

Female Part

Ninaivil alai paayum

Unarchchigal thoonda naanam enna

Male : Udhattil dhinam oorum

Rasangalai paarththaen naanthaan unna

Female Part

Oru nodiyil ilagiya manamo

Oonjal pol aada

Male : Malar anaiyil mayangiya padiyae

Naanthaan poraada

Female Part

Soppanaththil

Male : Sindhu padiththaen

Female : Kaniyum

Male : Ninaivil

Female : Kavithai madal vadiththaen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சொப்பனத்தில்

ஆண் : சிந்து படித்தேன்

பெண் : கனியும்

ஆண் : நினைவில்

பெண் : கவிதை மடல் வடித்தேன்

பெண் : சொப்பனத்தில்

ஆண் : சிந்து படித்தேன்

பெண் : கனியும்

ஆண் : நினைவில்

பெண் : கவிதை மடல் வடித்தேன்

ஆண் : மான் போல் மீன் போல்

வேல் போல் வாள் போல் தூது விட்ட பார்வைகள்

பெண் : பால் போல் தேன் போல்

பூப்போல் பொன் போல் ஆடையிட்ட பூமகள்

ஆண் : நான் தொட நீ தொட ஆனந்தம்

ஆண் : சொப்பனத்தில்

பெண் : சிந்து படித்தேன்

ஆண் : கனியும்

பெண் : நினைவில்

ஆண் : கவிதை மடல் வடித்தேன்

பெண் : நதிக்குள் ஒரு ஓடம்

மிதப்பது போலே தோன்றும் என்னுள்

ஆண் : விழிக்குள் ஒரு கோலம்

சிரிப்பது போலே தோன்றும் கண்ணுள்

பெண் : நதிக்குள் ஒரு ஓடம்

மிதப்பது போலே தோன்றும் என்னுள்

ஆண் : விழிக்குள் ஒரு கோலம்

சிரிப்பது போலே தோன்றும் கண்ணுள்

பெண் : அதுவரையில் பலவித சுகமோ

நீதான் பாராட்ட

ஆண் : தனியறையில் பலவித அழகோ

நான்தான் சீராட்ட

பெண் : சொப்பனத்தில்

ஆண் : சிந்து படித்தேன்

பெண் : கனியும்

ஆண் : நினைவில்

பெண் : கவிதை மடல் வடித்தேன்

ஆண் : கிழக்கில் அடிவானம்

சிவப்பது போலே தோகை வண்ணம்

பெண் : நெருப்பில் குளிர் காயும்

சுகத்தினை போலே ஏதோ எண்ணம்

ஆண் : கிழக்கில் அடிவானம்

சிவப்பது போலே தோகை வண்ணம்

பெண் : நெருப்பில் குளிர் காயும்

சுகத்தினை போலே ஏதோ எண்ணம்

ஆண் : மடி இடையில் இடம் பெற வரவோ

ஏன்......ஏன்.......கூடாதோ

பெண் : மணமுடித்தால் அதற்கொரு தடையோ

நாள்தான் வாராதோ

ஆண் : சொப்பனத்தில்

பெண் : சிந்து படித்தேன்

ஆண் : கனியும்

பெண் : நினைவில்

ஆண் : கவிதை மடல் வடித்தேன்

பெண் : நினைவில் அலைப் பாயும்

உணர்ச்சிகள் தூண்ட நாணம் என்ன .........

ஆண் : உதட்டில் தினம் ஊறும்

ரசங்களை பார்த்தேன் நான்தான் உண்ண

பெண் : ஒரு நொடியில் இளகிய மனமோ

ஊஞ்சல் போல் ஆட

ஆண் : மலர் அணையில் மயங்கிய படியே

நான்தான் போராட

பெண் : சொப்பனத்தில்

ஆண் : சிந்து படித்தேன்

பெண் : கனியும்

ஆண் : நினைவில்

பெண் : கவிதை மடல் வடித்தேன்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Theerppu (1982) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song