Roman script

Singer : K. S. Chithra

Music by : Deva

Female Part

Aaa……aaa…..aaa……aaa…..aa…..

Aaa……aaa…..aaa……aaa…..aa…..

Female Part

Sooriyanae ilam sooriyanae

Unnai theaduthu paar intha thaamaraiye

Enthan vaanagamea uyar vaanagamea

Ingu vaaduthu paar

Un vaan nilavea nee vaa

Female Part

Kadhalanae unai kadhaliththen

Un kannasainthaal

Naan kaiyanaippean

Nee vaai thiranthaal

Ingu vaazhnthiruppaen

Illai theekkuliththu

Uyir neenthirupaen nee vaa….

Female Part

Un perai ovvoru naalum

Vedhamena oodhukiren

Un melae kadhalai vaiththa pen

Female Part

Poo melae meththai viriththen

Poovudambu nogirathey

Unnaale thookkam izhanth kan

Dhinanth thorum punnaagum dhegam

Oru pothum vilagaathu mogam vaa….

Female Part

Sooriyanae ilam sooriyanae

Unnai theaduthu paar intha thaamaraiye

Enthan vaanagamea uyar vaanagamea

Ingu vaaduthu paar

Un vaan nilavea nee vaa

Female Part

Aasai kondu

Undhan ponmugaththai

Nenjil achchadiththu vaiththa paavai

Female Part

Unnai enni oru soru thanni

Indri ullam vaadum intha thogai

Female Part

Vaazhum jenmam idhu theernthapothu

Innum yezhu jenmam varakkoodum

Vanthapothum vittu neengidaathu

Intha vanna maadhu uravaadum

Female Part

Innamum yean vaattukindraai

Manathinil thee moottukindraai

Naan varumpothu nee yeno

Vaasalai poottukindraaiyo vaa….

Female Part

Sooriyanae ilam sooriyanae

Unnai theaduthu paar intha thaamaraiye

Enthan vaanagamea uyar vaanagamea

Ingu vaaduthu paar

Un vaan nilavea nee vaa

Female Part

Un perai ovvoru naalum

Vedhamena oodhukiren

Un melae kadhalai vaiththa pen

Female Part

Poo melae meththai viriththen

Poovudambu nogirathey

Unnaale thookkam izhanth kan

Dhinanth thorum punnaaagum dhegam

Oru pothum vilagaathu mogam vaa….vaa…..

Aaa……aaa…..aaa……aaa…..aa…..

Aaa……aaa…..aaa……aaa…..aa…..

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஆ.....

ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஆ.....

பெண் : சூரியனே இளம் சூரியனே

உன்னை தேடுது பார் இந்த தாமரையே

எந்தன் வானகமே உயர் வானகமே

இங்கு வாடுது பார்

உன் வான்நிலவே நீ வா

பெண் : காதலனே உனை காதலித்தேன்

உன் கண்ணசைந்தால்

நான் கையனைப்பேன்

நீ வாய் திறந்தால்

இங்கு வாழ்ந்திருப்பேன்

இல்லை தீக்குளித்து

உயிர் நீத்திருப்பேன் நீ வா....

பெண் : உன் பேரை ஒவ்வொரு நாளும்

வேதமென ஓதுகிறேன்

உன் மேலே காதலை வைத்த பெண்

பெண் : பூமேலே மெத்தை விரித்தேன்

பூவுடம்பு நோகிறதே

உன்னாலே தூக்கம் இழந்த கண்

தினந்தோறும் புண்ணாகும் தேகம்

ஒருபோதும் விலகாது மோகம் வா....

பெண் : சூரியனே இளம் சூரியனே

உன்னை தேடுது பார் இந்த தாமரையே

எந்தன் வானகமே உயர் வானகமே

இங்கு வாடுது பார்

உந்தன் வான்நிலவே நீ வா.....

பெண் : ஆசை கொண்டு

உந்தன் பொன்முகத்தை

நெஞ்சில் அச்சடித்து வைத்த பாவை

பெண் : உன்னை என்னை ஒரு சோறு தண்ணி

இன்றி உள்ளம் வாடும் இந்த தோகை

பெண் : வாழும் ஜென்மம் இது தீர்ந்தபோது

இன்னும் ஏழு ஜென்மம் வரக்கூடும்

வந்தபோதும் விட்டு நீங்கிடாது

இந்த வண்ண மாது உறவாடும்

பெண் : இன்னமும் ஏன் வாட்டுகின்றாய்

மனதினில் தீ மூட்டுகின்றாய்

நான் வரும் போது நீ ஏனோ

வாசலை பூட்டுகின்றாய்யோ வா.....

பெண் : சூரியனே இளம் சூரியனே

உன்னை தேடுது பார் இந்த தாமரையே

எந்தன் வானகமே உயர் வானகமே

இங்கு வாடுது பார்

உந்தன் வான்நிலவே நீ வா

பெண் : உன் பேரை ஒவ்வொரு நாளும்

வேதமென ஓதுகிறேன்

உன் மேலே காதலை வைத்த பெண்

பெண் : பூமேலே மெத்தை விரித்தேன்

பூவுடம்பு நோகிறதே

உன்னாலே தூக்கம் இழந்த கண்

தினந்தோறும் புண்ணாகும் தேகம்

ஒருபோதும் விலகாது மோகம் வா....வா....

ஆஅ.....ஆஆ...ஆஆஅ.....ஆஅ....

ஆஅ.....ஆஆ...ஆஆஅ.....ஆஅ....

Song information

Singer: K. S. Chithra

Music by: Deva

Release information: From Maanbumigu Maanavan (1996) · Lyricist: Vaali

Explore this song