Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Female Part Aaa……aaa…..aaa……aaa…..aa….. Aaa……aaa…..aaa……aaa…..aa….. Female Part Sooriyanae ilam sooriyanae Unnai theaduthu paar intha thaamaraiye Enthan vaanagamea uyar vaanagamea Ingu vaaduthu paar Un vaan nilavea nee vaa Female Part Kadhalanae unai kadhaliththen Un kannasainthaal Naan kaiyanaippean Nee vaai thiranthaal Ingu vaazhnthiruppaen Illai theekkuliththu Uyir neenthirupaen nee vaa…. Female Part Un perai ovvoru naalum Vedhamena oodhukiren Un melae kadhalai vaiththa pen Female Part Poo melae meththai viriththen Poovudambu nogirathey Unnaale thookkam izhanth kan Dhinanth thorum punnaagum dhegam Oru pothum vilagaathu mogam vaa…. Female Part Sooriyanae ilam sooriyanae Unnai theaduthu paar intha thaamaraiye Enthan vaanagamea uyar vaanagamea Ingu vaaduthu paar Un vaan nilavea nee vaa Female Part Aasai kondu Undhan ponmugaththai Nenjil achchadiththu vaiththa paavai Female Part Unnai enni oru soru thanni Indri ullam vaadum intha thogai Female Part Vaazhum jenmam idhu theernthapothu Innum yezhu jenmam varakkoodum Vanthapothum vittu neengidaathu Intha vanna maadhu uravaadum Female Part Innamum yean vaattukindraai Manathinil thee moottukindraai Naan varumpothu nee yeno Vaasalai poottukindraaiyo vaa…. Female Part Sooriyanae ilam sooriyanae Unnai theaduthu paar intha thaamaraiye Enthan vaanagamea uyar vaanagamea Ingu vaaduthu paar Un vaan nilavea nee vaa Female Part Un perai ovvoru naalum Vedhamena oodhukiren Un melae kadhalai vaiththa pen Female Part Poo melae meththai viriththen Poovudambu nogirathey Unnaale thookkam izhanth kan Dhinanth thorum punnaaagum dhegam Oru pothum vilagaathu mogam vaa….vaa….. Aaa……aaa…..aaa……aaa…..aa….. Aaa……aaa…..aaa……aaa…..aa…..
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஆ..... ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஆஆ..... பெண் : சூரியனே இளம் சூரியனே உன்னை தேடுது பார் இந்த தாமரையே எந்தன் வானகமே உயர் வானகமே இங்கு வாடுது பார் உன் வான்நிலவே நீ வா பெண் : காதலனே உனை காதலித்தேன் உன் கண்ணசைந்தால் நான் கையனைப்பேன் நீ வாய் திறந்தால் இங்கு வாழ்ந்திருப்பேன் இல்லை தீக்குளித்து உயிர் நீத்திருப்பேன் நீ வா.... பெண் : உன் பேரை ஒவ்வொரு நாளும் வேதமென ஓதுகிறேன் உன் மேலே காதலை வைத்த பெண் பெண் : பூமேலே மெத்தை விரித்தேன் பூவுடம்பு நோகிறதே உன்னாலே தூக்கம் இழந்த கண் தினந்தோறும் புண்ணாகும் தேகம் ஒருபோதும் விலகாது மோகம் வா.... பெண் : சூரியனே இளம் சூரியனே உன்னை தேடுது பார் இந்த தாமரையே எந்தன் வானகமே உயர் வானகமே இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா..... பெண் : ஆசை கொண்டு உந்தன் பொன்முகத்தை நெஞ்சில் அச்சடித்து வைத்த பாவை பெண் : உன்னை என்னை ஒரு சோறு தண்ணி இன்றி உள்ளம் வாடும் இந்த தோகை பெண் : வாழும் ஜென்மம் இது தீர்ந்தபோது இன்னும் ஏழு ஜென்மம் வரக்கூடும் வந்தபோதும் விட்டு நீங்கிடாது இந்த வண்ண மாது உறவாடும் பெண் : இன்னமும் ஏன் வாட்டுகின்றாய் மனதினில் தீ மூட்டுகின்றாய் நான் வரும் போது நீ ஏனோ வாசலை பூட்டுகின்றாய்யோ வா..... பெண் : சூரியனே இளம் சூரியனே உன்னை தேடுது பார் இந்த தாமரையே எந்தன் வானகமே உயர் வானகமே இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா பெண் : உன் பேரை ஒவ்வொரு நாளும் வேதமென ஓதுகிறேன் உன் மேலே காதலை வைத்த பெண் பெண் : பூமேலே மெத்தை விரித்தேன் பூவுடம்பு நோகிறதே உன்னாலே தூக்கம் இழந்த கண் தினந்தோறும் புண்ணாகும் தேகம் ஒருபோதும் விலகாது மோகம் வா....வா.... ஆஅ.....ஆஆ...ஆஆஅ.....ஆஅ.... ஆஅ.....ஆஆ...ஆஆஅ.....ஆஅ....
Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Maanbumigu Maanavan (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Maanbumigu Maanavan
- Composer: Deva