Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Sonthamendru vanthathellaam

Sonthamalla kanna

Sonthamendru vanthathellaam

Sonthamalla kanna

Idhai intha naalil therinthu kondaen

Manniyungal manna…

Female Part

Sonthamendru vanthathellaam

Sonthamalla kanna

Idhai intha naalil therinthu kondaen

Manniyungal manna…

Female Part

Sonthamendru vanthathellaam

Sonthamalla kanna

Male Part

Kanniyarum kaalaiyarum

Kaalamellaam kooda varum

Kanniyarum kaalaiyarum

Kaalamellaam kooda varum

Male Part

Sontham koduppathu thaali

Sorkkapurikkoru veli

Athu sontham koduppathu thaali

Sorkkapurikkoru veli

Male Part

Sonthamendru vanthathellaam

Sonthamalla kannae

Idhil thayakkamenna mayakkamenna

Kandukondaen pennae

Male Part

Sonthamendru vanthathellaam

Sonthamalla kannae

Female Part

Un suttu viral ittathellaam

Sattamena naaniruppaen

Ini nee sollum munnam vaai thiranthu

Poovidhazhil thaen koduppaen

Male Part

Otturavu irukkaiyilae

Uththaravi thevaiyillai

Otturavu irukkaiyilae

Uththaravi thevaiyillai

Unnai naan thottezhuthum

Ilakkiyaththil vitta kurai yaedhumillai

Female Part

Sonthamendru vanthathellaam

Sonthamalla kanna

Idhai intha naalil therinthu kondaen

Manniyungal manna…

Female Part

Sonthamendru vanthathellaam

Sonthamalla kanna

Female Part

Haa….aa…mangaiyarkku thaaiveedu

Manjal mudi podum varai

Adhanpin kondavanin nizhalthaanae

Kann vizhigal moodum varai

Female Part

: Mangaiyarkku thaaiveedu

Manjal mudi podum varai

Adhanpin kondavanin nizhalthaanae

Kann vizhigal moodum varai

Male Part

Munniravu velaiyilae

Mun kadhavai thirakkaiyilae

Munniravu velaiyilae

Mun kadhavai thirakkaiyilae

Kanmani ponnulagam thenpadumae

Pakkam nee irukkaiyilae

Both : Aa….aa…aa..a…aa…aa…

Aah….aa….aah…aa…aa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்

சொந்தமல்ல கண்ணா

சொந்தமென்று வந்ததெல்லாம்

சொந்தமல்ல கண்ண

இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன்

மன்னியுங்கள் மன்னா........

பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்

சொந்தமல்ல கண்ண

இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன்

மன்னியுங்கள் மன்னா........

பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்

சொந்தமல்ல கண்ணா

ஆண் : கன்னியரும் காளையரும்

காலமெல்லாம் கூட வரும்

கன்னியரும் காளையரும்

காலமெல்லாம் கூட வரும்

ஆண் : சொந்தம் கொடுப்பது தாலி

சொர்க்கபுரிக்கொரு வேலி

சொந்தம் கொடுப்பது தாலி

அது சொர்க்கபுரிக்கொரு வேலி.......

ஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம்

சொந்தமல்ல கண்ணே

இதில் தயக்கமென்ன மயக்கமென்ன

கண்டுகொண்டேன் பெண்ணே

ஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம்

சொந்தமல்ல கண்ணே

பெண் : உன் சுட்டு விரல் இட்டதெல்லாம்

சட்டமென நானிருப்பேன்

இனி நீ சொல்லும் முன்னம் வாய் திறந்து

பூவிதழில் தேன் கொடுப்பேன்

பெண் : உன் சுட்டு விரல் இட்டதெல்லாம்

சட்டமென நானிருப்பேன்

இனி நீ சொல்லும் முன்னம் வாய் திறந்து

பூவிதழில் தேன் கொடுப்பேன்

ஆண் : ஒட்டுறவு இருக்கையிலே

உத்தரவு தேவையில்லை

ஒட்டுறவு இருக்கையிலே

உத்தரவு தேவையில்லை

உன்னை நான் தொட்டெழுதும்

இலக்கியத்தில் விட்டக் குறை ஏதுமில்லை

பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்

சொந்தமல்ல கண்ண

இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன்

மன்னியுங்கள் மன்னா........

பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம்

சொந்தமல்ல கண்ணா

பெண் : ஹா....ஆ.....மங்கையர்க்குத் தாய்வீடு

மஞ்சள் முடி போடும் வரை

அதன்பின் கொண்டவனின் நிழல்தானே

கண் விழிகள் மூடும் வரை

பெண் : மங்கையர்க்குத் தாய்வீடு

மஞ்சள் முடி போடும் வரை

அதன்பின் கொண்டவனின் நிழல்தானே

கண் விழிகள் மூடும் வரை

ஆண் : முன்னிரவு வேளையிலே

முன் கதவைத் திறக்கையிலே

முன்னிரவு வேளையிலே

முன் கதவைத் திறக்கையிலே

கண்மணி பொன்னுலகம் தென்படுமே

பக்கம் நீ இருக்கையிலே.......

இருவர் : ஆ....ஆ....ஆ....அ....ஆ.....ஆ.....

ஆஹ்....ஆ....ஆஹ்.....ஆ....ஆ.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Sonthangal Vazhga (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song