Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Male Part

Sonnaalthaanae theriyum

Ennai kannaal paaru puriyum

Azhagi unakku kobam edharkku

Aasai athigam nenjil irukku

Male Part

Sonnaalthaanae theriyum

Ennai kannaal paaru puriyum

Azhagi unakku kobam edharkku

Aasai athigam nenjil irukku

Female Part

Maan vizhi thangai manamagalaaga

Maappillai paarththaayaa

Thaenmozhi mangai thirumanam kaana

Sinthaiyil maranthaayae

Female Part

Maan vizhi thangai manamagalaaga

Maappillai paarththaayaa

Thaenmozhi mangai thirumanam kaana

Sinthaiyil maranthaayae

Male Part

Poomazhai vaan megam bhoomiyai marakkaathu

Kaalangal kaninthaalae

Inbamum malarnthidum theriyaatho

Inbamum malarnthidum theriyaatho

Female Part

Kannaa unnai theriyum

Un kadhal vesham puriyum

Unathu sirippu manathil thudippu

Indru arinthen unthan nadippu

Female Part

Kozhiyumingae sevalumingae

Kudumpaththai paaringae

Jodigalindri paravaigal kooda

Vaazhvathuthaan engae

Female Part

Kozhiyumingae sevalumingae

Kudumpaththai paaringae

Jodigalindri paravaigal kooda

Vaazhvathuthaan engae

Male Part

Paravaiyin nilai veru

Manithanin kadhai veru

Paravaiyin nilai veru

Manithanin kadhai veru

Manithargalinam polae

Paravaigal kadamaiyai ariyaathu

Paravaigal kadamaiyai ariyaathu

Male Part

Sonnaalthaanae theriyum

Ennai kannaal paaru puriyum

Male Part

Nadhiyinil vellaam varugira pothu

Naanalai nee paaru

Naanalai polae vaazhavum therinthaal

Vaazhkkaiyil thuyaraethu

Vaazhkkaiyil thuyaraethu

Female Part

Naanalum naanillai

Naanoru penpillai

Vaalipam ponaalae

Vaazhkkaiyil vasanthamum vaaraathu

Vaazhkkaiyil vasanthamum vaaraathu

Male Part

Sonnaalthaanae theriyum

Ennai kannaal paaru puriyum

Azhagi unakku kobam edharkku

Aasai athigam nenjil irukku

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : சொன்னால் தானே தெரியும்

என்னை கண்ணால் பாரு புரியும்

அழகி உனக்கு கோபம் எதற்கு

ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு

ஆண் : சொன்னால் தானே தெரியும்

என்னை கண்ணால் பாரு புரியும்

அழகி உனக்கு கோபம் எதற்கு

ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு

பெண் : மான் விழி தங்கை மணமகளாக

மாப்பிள்ளை பார்த்தாயே

தேன்மொழி மங்கை திருமணம் காண

சிந்தையில் மறந்தாயே

பெண் : மான் விழி தங்கை மணமகளாக

மாப்பிள்ளை பார்த்தாயே

தேன்மொழி மங்கை திருமணம் காண

சிந்தையில் மறந்தாயே

சிந்தையில் மறந்தாயே

ஆண் : பூமழை வான் மேகம் பூமியை மறக்காது

காலங்கள் கனிந்தாலே...

இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ

இன்பமும் மலர்ந்திடும் தெரியாதோ

பெண் : கண்ணா... உன்னை தெரியும்

உன் காதல் வேஷம் புரியும்

உனது சிரிப்பு மனதில் துடிப்பு

இன்று அறிந்தேன் உந்தன் நடிப்பு

பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே

குடும்பத்தை பாரிங்கே

ஜோடிகளின்றி பறவைகள் கூட

வாழ்வது தான் எங்கே

பெண் : கோழியுமிங்கே சேவலுமிங்கே

குடும்பத்தை பாரிங்கே

ஜோடிகளின்றி பறவைகள் கூட

வாழ்வது தான் எங்கே

வாழ்வது தான் எங்கே

ஆண் : பறவையின் நிலை வேறு

மனிதனின் கதை வேறு

பறவையின் நிலை வேறு

மனிதனின் கதை வேறு

மனிதர்களினம் போலே

பறவைகள் கடமையை அறியாது...

பறவைகள் கடமையை அறியாது...

ஆண் : சொன்னால் தானே தெரியும்

என்னை கண்ணால் பாரு புரியும்

ஆண் : நதியினில் வெள்ளம் வருகிற போது

நாணலை நீ பாரு......

நாணலை போலே வாழவும் தெரிந்தால்

வாழ்க்கையில் துயரேது...

வாழ்க்கையில் துயரேது...

பெண் : நாணலும் நானில்லை

நானொரு பெண்பிள்ளை

வாலிபம் போனாலே...

வாழ்க்கையில் வசந்தமும் வாராது.....

வாழ்க்கையில் வசந்தமும் வாராது.....

ஆண் : சொன்னால் தானே தெரியும்

என்னை கண்ணால் பாரு புரியும்

அழகி உனக்கு கோபம் எதற்கு

ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: M. S. Viswanathan

Lyrics by: Muthulingam

Release information: From Ranuva Veeran (1981) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Muthulingam · Music: M. S. Viswanathan

Explore this song