Roman script

Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Sollaathae sollaathae

Ooraarkku sollaathae

Naan enna thanthaen endru

Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….

Female Part

Sollaathae sollaathae

Ooraarkku sollaathae

Naan enna thanthaen endru

Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….

Female Part

 Maanikka therukku manjam podungal

Kaanikkaiyaai ennai katti kollungal

Aani ponnoonjalil alli kollungal

Anantham paadattam kadhal pushpangal

Ohho……ho…ho…..

Female Part

Sollaathae sollaathae

Ooraarkku sollaathae

Naan enna thanthaen endru

Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….

Female Part

Megaththai pidiththu meththai viriththu

Minnalai idaiyil pinni izhuththu

Megaththai pidiththu meththai viriththu

Minnalai idaiyil pinni izhuththu

Female Part

Inikka inikka eduththu suvaiththu

Saagasa poo indru satham idattum

Thamarai ponvandu muththam idattum

Ohho……ho…ho…..

Female Part

Sollaathae sollaathae

Ooraarkku sollaathae

Naan enna thanthaen endru

Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….

Female Part

Vaalipam thirumbi vanthu vittatho

Noolidai ninaivai thanthu vittatho

Kadhali uravai kandu vittatho

Kangalum bodhai kondu vittatho

Female Part

Sirikka sirikka sivakka sivakka

Kelvigal aayiram kettukkollungal

Kettathai ennidam vaangi kollungal

Ohho……ho…ho…..

Female Part

Sollaathae sollaathae

Ooraarkku sollaathae

Naan enna thanthaen endru

Paalilum pudhiyathu thenilum iniyathu….oo….

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சொல்லாதே சொல்லாதே

ஊரார்க்கு சொல்லாதே

நான் என்ன தந்தேன் என்று

பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ....

பெண் : சொல்லாதே சொல்லாதே

ஊரார்க்கு சொல்லாதே

நான் என்ன தந்தேன் என்று

பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ....

பெண் : மாணிக்க தேருக்கு மஞ்சம் போடுங்கள்

காணிக்கையாய் என்னை கட்டி கொள்ளுங்கள்

ஆனிப் பொன்னூஞ்சலில் அள்ளிக் கொள்ளுங்கள்

ஆனந்தம் பாடட்டும் காதல் புஷ்பங்கள்

ஓஹோ.......ஹோ......ஹோ..........

பெண் : சொல்லாதே சொல்லாதே

ஊரார்க்கு சொல்லாதே

நான் என்ன தந்தேன் என்று

பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ....

பெண் : மேகத்தை பிடித்து மெத்தை விரித்து

மின்னலை இடையில் பின்னி இழுத்து

மேகத்தை பிடித்து மெத்தை விரித்து

மின்னலை இடையில் பின்னி இழுத்து

பெண் : இனிக்க இனிக்க எடுத்து சுவைத்து

சாகசப் பூ இன்று சத்தம் இடட்டும்

தாமரை பொன்வண்டு முத்தம் இடட்டும்

ஓஹோ.......ஹோ......ஹோ...........

பெண் : சொல்லாதே சொல்லாதே

ஊரார்க்கு சொல்லாதே

நான் என்ன தந்தேன் என்று

பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ....

பெண் : வாலிபம் திரும்பி வந்து விட்டதோ

நூலிடை நினைவை தந்து விட்டதோ

காதலி உறவை கண்டு விட்டதோ

கண்களும் போதை கொண்டு விட்டதோ

பெண் : சிரிக்க சிரிக்க சிவக்க சிவக்க

கேள்விகள் ஆயிரம் கேட்டுக் கொள்ளுங்கள்

கேட்டதை என்னிடம் வாங்கி கொள்ளுங்கள்

ஓஹோ.......ஹோ......ஹோ...........

பெண் : சொல்லாதே சொல்லாதே

ஊரார்க்கு சொல்லாதே

நான் என்ன தந்தேன் என்று

பாலிலும் புதியது தேனிலும் இனியது....ஊ....

Song information

Singer: L. R. Eswari

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From En Magan (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song