Roman script

Singers : S. Janki and M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Sollaththaan ninaikkiraen

Ullaththaal thudikkiren

Vaai irunthum solvatharkku

Vaarthaiyindri thavikkiren

Male Part

Aaha sollaththaan ninaikkiraen

Female Part

Kaatril mithakkum pugai polae

Avan kanavil mithakkum ninaivugalae

Kaatril mithakkum pugai polae

Avan kanavil mithakkum ninaivugalae

Mana veedu avan thani veedu

Adhl pugunthaano engum nirainthaano

Male Part

Aa ha sollaththaan ninaikkiraen

Ullaththaal thudikkiren

Vaai irunthum solvatharkku

Vaarthaiyindri thavikkiren

Male Part

Kadhal enbathu mazhaiyaanaal

Aval kangal thaanae kaarmegam

Kadhal enbathu mazhaiyaanaal

Aval kangal thaanae kaarmegam

Neeraatta naan paaraatta

Aval varuvaalo illai marappaalo

Aval varuvaalo sugam tharuvaalo

Male Part

Aa ha sollaththaan ninaikkiraen

Female Part

Aasai ponguthu paal polae

Avan anal pol paarkkum paarvaiyilae

Aasai ponguthu paal polae

Avan anal pol paarkkum paarvaiyilae

Female Part

Kodhiththa manam konjam kulirum vitham

Avan anaippaano

Ennai ninaippaano

Avan anaippaano

Ennai ninaippaano aahaa

Whistle : ……………….

Male Part

Neril nindraal oviyamaai

En nenjil nindraal kaaviyamaai

Neril nindraal oviyamaai

En nenjil nindraal kaaviyamaai

Male Part

Naan paathi avalthaan paathi

Ena kalanthaalo kannil malarnthaalo

Nenjil kalanthaalo kannil malarnthaalo

Male Part

Aa haa sollaththaan ninaikkiraen

Female : Ullaththaal thudikkiren

Male : Vaai irunthum

Female : Solvatharkku

Both : Vaarthaiyindri thavikkiren….aa…..aa…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன்

உள்ளத்தால் துடிக்கிறேன்

வாய் இருந்தும் சொல்வதற்கு

வார்த்தையின்றி தவிக்கிறேன்

ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

பெண் : காற்றில் மிதக்கும் புகை போலே

அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே

காற்றில் மிதக்கும் புகை போலே

அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே

மண வீடு அவன் தனி வீடு

அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ

அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே

பெண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

உள்ளத்தால் துடிக்கிறேன்

வாய் இருந்தும் சொல்வதற்கு

வார்த்தையின்றி தவிக்கிறேன்

ஆண் : காதல் என்பது மழையானால்

அவள் கண்கள் தானே கார்மேகம்

காதல் என்பது மழையானால்

அவள் கண்கள் தானே கார்மேகம்

நீராட்ட நான் பாராட்ட

அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ

அவள் வருவாளே சுகம் தருவாளே

ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

பெண் : ஆசை பொங்குது பால் போலே

அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே

ஆசை பொங்குது பால் போலே

அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே

பெண் : கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்

அவன் அணைப்பானோ

என்னை நினைப்பானோ

அவன் அணைப்பானே

என்னை நினைப்பானே ஆஹா

விசில் : ............................

ஆண் : நேரில் நின்றால் ஓவியமாய்

என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்

நேரில் நின்றால் ஓவியமாய்

என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்

ஆண் : நான் பாதி அவள் தான் பாதி

எனக் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ

நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே

ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன்

பெண் : உள்ளத்தால் துடிக்கிறேன்

ஆண் : வாய் இருந்தும்

பெண் : சொல்வதற்கு

இருவர் : வார்த்தையின்றி தவிக்கிறேன்...ஆஅ....ஆ.....

Song information

Singers: S. Janki and M. S. Viswanathan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Sollathan Ninaikkiren (1973) · Singer: S. Janki and M. S. Viswanathan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song