Roman script
Singers : S. Janki and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Sollaththaan ninaikkiraen Ullaththaal thudikkiren Vaai irunthum solvatharkku Vaarthaiyindri thavikkiren Male Part Aaha sollaththaan ninaikkiraen Female Part Kaatril mithakkum pugai polae Avan kanavil mithakkum ninaivugalae Kaatril mithakkum pugai polae Avan kanavil mithakkum ninaivugalae Mana veedu avan thani veedu Adhl pugunthaano engum nirainthaano Male Part Aa ha sollaththaan ninaikkiraen Ullaththaal thudikkiren Vaai irunthum solvatharkku Vaarthaiyindri thavikkiren Male Part Kadhal enbathu mazhaiyaanaal Aval kangal thaanae kaarmegam Kadhal enbathu mazhaiyaanaal Aval kangal thaanae kaarmegam Neeraatta naan paaraatta Aval varuvaalo illai marappaalo Aval varuvaalo sugam tharuvaalo Male Part Aa ha sollaththaan ninaikkiraen Female Part Aasai ponguthu paal polae Avan anal pol paarkkum paarvaiyilae Aasai ponguthu paal polae Avan anal pol paarkkum paarvaiyilae Female Part Kodhiththa manam konjam kulirum vitham Avan anaippaano Ennai ninaippaano Avan anaippaano Ennai ninaippaano aahaa Whistle : ………………. Male Part Neril nindraal oviyamaai En nenjil nindraal kaaviyamaai Neril nindraal oviyamaai En nenjil nindraal kaaviyamaai Male Part Naan paathi avalthaan paathi Ena kalanthaalo kannil malarnthaalo Nenjil kalanthaalo kannil malarnthaalo Male Part Aa haa sollaththaan ninaikkiraen Female : Ullaththaal thudikkiren Male : Vaai irunthum Female : Solvatharkku Both : Vaarthaiyindri thavikkiren….aa…..aa…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் பெண் : காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே மண வீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே பெண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆண் : காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ அவள் வருவாளே சுகம் தருவாளே ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் பெண் : ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே பெண் : கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆஹா விசில் : ............................ ஆண் : நேரில் நின்றால் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய் நேரில் நின்றால் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய் ஆண் : நான் பாதி அவள் தான் பாதி எனக் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே ஆண் : ஆ ஹா சொல்லத்தான் நினைக்கிறேன் பெண் : உள்ளத்தால் துடிக்கிறேன் ஆண் : வாய் இருந்தும் பெண் : சொல்வதற்கு இருவர் : வார்த்தையின்றி தவிக்கிறேன்...ஆஅ....ஆ.....
Song information
Singers: S. Janki and M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Sollathan Ninaikkiren (1973) · Singer: S. Janki and M. S. Viswanathan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janki and M. S. Viswanathan
- Film / album: Sollathan Ninaikkiren
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali