Roman script

Singer : S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Sollaamal theriya vendumae

Sollavum thanimai vendumae

Kan jaadai puriya vendumae

Yaarum kaanaamal sirikka vendumae

Female Part

Sollaamal theriya vendumae

Female Part

Oru murai paarthadhil

Uruvam nindradhu

Ullam muzhuvadhum

Mayakkam vandhadhu

Female Part

Oru murai paarthadhil

Uruvam nindradhu

Ullam muzhuvadhum

Mayakkam vandhadhu

Female Part

Maru murai kaanavae

Manadhum sendradhu

Mangaiyin aasaiyai

Naanam vendradhu

Female Part

Sollaamal theriya vendumae

Female Part

Aanandham indru dhaan

Aarambamaanadhu

Adharrkoru kaaranam

Yaaridam kaetpadhu

Female Part

Manadhil iruppadhu

Maraimugam aanadhu

Manadhil iruppadhu

Maraimugam aanadhu

Mounam sammadham

Mattrenna solvadhu?

Female Part

Sollaamal theriya vendumae

Female Part

Thaediya selvam

Kaigalil kidaithadhae

Thirunaal polavae

Oru naal malarndhadhu

Female Part

Paadiya yaavaiyum

Kavidhaiyil padithadhu

Paavai oruththi

Ezhuththinil vadithadhu

Female Part

Sollaamal theriya vendumae

Sollavum thanimai vendumae

Kan jaadai puriya vendumae

Yaarum kaanaamal sirikka vendumae

Female Part

Sollaamal theriya vendumae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : சொல்லாமல் தெரிய வேண்டுமே

சொல்லவும் தனிமை வேண்டுமே

கண் ஜாடை புரிய வேண்டுமே

யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே

சொல்லாமல் தெரிய வேண்டுமே

பெண் : ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது

உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது

ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது

உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது

பெண் : மறு முறை காணவே மனதும் சென்றது

மங்கையின் ஆசையை நாணம் வென்றது

சொல்லாமல் தெரிய வேண்டுமே

பெண் : ஆனந்தம் இன்றுதான் ஆரம்பமானது

அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது

பெண் : மனதில் இருப்பது மறைமுகமானது

மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது

சொல்லாமல் தெரிய வேண்டுமே

பெண் : தேடிய செல்வமும் கைகளில் கிடைத்தது

திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது

பெண் : பாடிய யாவையும் கவிதையில் படித்தது

பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது

பெண் : சொல்லாமல் தெரிய வேண்டுமே

சொல்லவும் தனிமை வேண்டுமே

கண் ஜாடை புரிய வேண்டுமே

யாரும் காணாமல் சிரிக்க வேண்டுமே

சொல்லாமல் தெரிய வேண்டுமே

Song information

Singer: S. Janaki

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Vilaiyattu Pillai (1970) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song