Roman script

Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Female : Oho…..sirikkaththaanae thonuthu

Enakku unna paakkumpothu

Namakkullae ingae irukkuthu vazhakku

Nadaththa vanthaen paaru

Female : Manithan ninaippathu veru

Dheivam ninaippathu veru

Manithan ninaippathu veru

Dheivam ninaippathu veru

Female : Oho…..sirikkaththaanae thonuthu

Enakku unna paakkumpothu

Namakkullae ingae irukkuthu vazhakku

Nadaththa vanthaen paaru

Female : Manithan ninaippathu veru

Dheivam ninaippathu veru

Manithan ninaippathu veru

Dheivam ninaippathu veru

Female : Puyal veesumpothu adhil naam veezhalaam

Vinn meedhu thondrum minnal kodi veezhumo

Nilavennum dheepam puyal vanthu modhi

Female : Anaiththaal anainthaa pogum

Alai adiththaal malaiyaa veezhum

Anaiththaal anainthaa pogum

Alai adiththaal malaiyaa veezhum

Naan oliyallavaa nee irulallavaa

Naan oliyallavaa nee irulallavaa

Female : Oho…..sirikkaththaanae thonuthu

Enakku unna paakkumpothu

Namakkullae ingae irukkuthu vazhakku

Nadaththa vanthaen paaru

Female : Manithan ninaippathu veru

Dheivam ninaippathu veru

Manithan ninaippathu veru

Dheivam ninaippathu veru

Female : Vidhaiyondru pottaal

Adhil surai thondrumaa

Vinai ondru seithaal adhu thinaiyaagumaa

Female : Thadiyaalae neeyum adikkindra pothum

Thanneer pirinthaa pogum

Nalla dharmam marainthaa pogum

Thanneer pirinthaa pogum

Nalla dharmam marainthaa pogum

Oru kaalam varum adhu theerppai tharum….

Oru kaalam varum adhu theerppai tharum….

Female : Oho…..sirikkaththaanae thonuthu

Enakku unna paakkumpothu

Namakkullae ingae irukkuthu vazhakku

Nadaththa vanthaen paaru

Female : Manithan ninaippathu veru

Dheivam ninaippathu veru….

Manithan ninaippathu veru

Dheivam ninaippathu veru….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது

எனக்கு உன்னப் பாக்கும்போது

நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு

நடத்த வந்தேன் பாரு

பெண் : மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

பெண் : ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது

எனக்கு உன்னப் பாக்கும்போது

நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு

நடத்த வந்தேன் பாரு

பெண் : மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

பெண் : புயல் வீசும்போது அதில் நாம் வீழலாம்

விண் மீது தோன்றும் மின்னல் கொடி வீழுமோ

நிலவென்னும் தீபம் புயல் வந்து மோதி

பெண் : அணைத்தால் அணைந்தா போகும்

அலை அடித்தால் மலையா வீழும்

அணைத்தால் அணைந்தா போகும்

அலை அடித்தால் மலையா வீழும்

நான் ஒளியல்லவா நீ இருளல்லவா......

நான் ஒளியல்லவா நீ இருளல்லவா......

பெண் : ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது

எனக்கு உன்னப் பாக்கும்போது

நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு

நடத்த வந்தேன் பாரு

பெண் : மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

பெண் : விதையொன்று போட்டால்

அதில் சுரை தோன்றுமா

வினை ஒன்று செய்தால் அது தினையாகுமா

பெண் : தடியாலே நீயும் அடிக்கின்ற போதும்

தண்ணீர் பிரிந்தா போகும்

நல்ல தர்மம் மறைந்தா போகும்

தண்ணீர் பிரிந்தா போகும்

நல்ல தர்மம் மறைந்தா போகும்

ஒரு காலம் வரும் அது தீர்ப்பை தரும்.....

ஒரு காலம் வரும் அது தீர்ப்பை தரும்......

பெண் : ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது

எனக்கு உன்னப் பாக்கும்போது

நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு

நடத்த வந்தேன் பாரு

பெண் : மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

மனிதன் நினைப்பது வேறு

தெய்வம் நினைப்பது வேறு......

Song information

Singer: K. S. Chitra

Music by: Shankar Ganesh

Release information: From Aayiram Kannudayaal (1986) · Lyricist: Vaali

Explore this song