Roman script
Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Female : Oho…..sirikkaththaanae thonuthu Enakku unna paakkumpothu Namakkullae ingae irukkuthu vazhakku Nadaththa vanthaen paaru Female : Manithan ninaippathu veru Dheivam ninaippathu veru Manithan ninaippathu veru Dheivam ninaippathu veru Female : Oho…..sirikkaththaanae thonuthu Enakku unna paakkumpothu Namakkullae ingae irukkuthu vazhakku Nadaththa vanthaen paaru Female : Manithan ninaippathu veru Dheivam ninaippathu veru Manithan ninaippathu veru Dheivam ninaippathu veru Female : Puyal veesumpothu adhil naam veezhalaam Vinn meedhu thondrum minnal kodi veezhumo Nilavennum dheepam puyal vanthu modhi Female : Anaiththaal anainthaa pogum Alai adiththaal malaiyaa veezhum Anaiththaal anainthaa pogum Alai adiththaal malaiyaa veezhum Naan oliyallavaa nee irulallavaa Naan oliyallavaa nee irulallavaa Female : Oho…..sirikkaththaanae thonuthu Enakku unna paakkumpothu Namakkullae ingae irukkuthu vazhakku Nadaththa vanthaen paaru Female : Manithan ninaippathu veru Dheivam ninaippathu veru Manithan ninaippathu veru Dheivam ninaippathu veru Female : Vidhaiyondru pottaal Adhil surai thondrumaa Vinai ondru seithaal adhu thinaiyaagumaa Female : Thadiyaalae neeyum adikkindra pothum Thanneer pirinthaa pogum Nalla dharmam marainthaa pogum Thanneer pirinthaa pogum Nalla dharmam marainthaa pogum Oru kaalam varum adhu theerppai tharum…. Oru kaalam varum adhu theerppai tharum…. Female : Oho…..sirikkaththaanae thonuthu Enakku unna paakkumpothu Namakkullae ingae irukkuthu vazhakku Nadaththa vanthaen paaru Female : Manithan ninaippathu veru Dheivam ninaippathu veru…. Manithan ninaippathu veru Dheivam ninaippathu veru….
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது எனக்கு உன்னப் பாக்கும்போது நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு நடத்த வந்தேன் பாரு பெண் : மனிதன் நினைப்பது வேறு தெய்வம் நினைப்பது வேறு...... மனிதன் நினைப்பது வேறு தெய்வம் நினைப்பது வேறு...... பெண் : ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது எனக்கு உன்னப் பாக்கும்போது நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு நடத்த வந்தேன் பாரு பெண் : மனிதன் நினைப்பது வேறு தெய்வம் நினைப்பது வேறு...... மனிதன் நினைப்பது வேறு தெய்வம் நினைப்பது வேறு...... பெண் : புயல் வீசும்போது அதில் நாம் வீழலாம் விண் மீது தோன்றும் மின்னல் கொடி வீழுமோ நிலவென்னும் தீபம் புயல் வந்து மோதி பெண் : அணைத்தால் அணைந்தா போகும் அலை அடித்தால் மலையா வீழும் அணைத்தால் அணைந்தா போகும் அலை அடித்தால் மலையா வீழும் நான் ஒளியல்லவா நீ இருளல்லவா...... நான் ஒளியல்லவா நீ இருளல்லவா...... பெண் : ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது எனக்கு உன்னப் பாக்கும்போது நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு நடத்த வந்தேன் பாரு பெண் : மனிதன் நினைப்பது வேறு தெய்வம் நினைப்பது வேறு...... மனிதன் நினைப்பது வேறு தெய்வம் நினைப்பது வேறு...... பெண் : விதையொன்று போட்டால் அதில் சுரை தோன்றுமா வினை ஒன்று செய்தால் அது தினையாகுமா பெண் : தடியாலே நீயும் அடிக்கின்ற போதும் தண்ணீர் பிரிந்தா போகும் நல்ல தர்மம் மறைந்தா போகும் தண்ணீர் பிரிந்தா போகும் நல்ல தர்மம் மறைந்தா போகும் ஒரு காலம் வரும் அது தீர்ப்பை தரும்..... ஒரு காலம் வரும் அது தீர்ப்பை தரும்...... பெண் : ஓஹோ.......சிரிக்கத்தானே தோணுது எனக்கு உன்னப் பாக்கும்போது நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு நடத்த வந்தேன் பாரு பெண் : மனிதன் நினைப்பது வேறு தெய்வம் நினைப்பது வேறு...... மனிதன் நினைப்பது வேறு தெய்வம் நினைப்பது வேறு......
Song information
Singer: K. S. Chitra
Music by: Shankar Ganesh
Release information: From Aayiram Kannudayaal (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Aayiram Kannudayaal
- Composer: Shankar Ganesh