Roman script
Singer : S. Janaki Music by : Devendran Female Part Siraiyinil veenai chiththira poompaavai Inainthathanaalae iniya sangeetham Female Part Siraiyinil veenai chiththira poompaavai Inainthathanaalae iniya sangeetham Manam maarumaa thuyar theerumaa vazhi serumaa Koorammaa paadum paadal kettu palavitha paavangalo Female Part Siraiyinil veenai chiththira poompaavai Inainthathanaalae iniya sangeetham Female Part Nenjam thedutho nizhaludan vilaiyaadutho Konjum paadalai ketkutho Nenjam thedutho nizhaludan vilaiyaadutho Konjum paadalai ketkutho Female Part Kal tharai meedhu neenthuvathu Kaanalil kaigalai yaendhuvathu Kal tharai meedhu neenthuvathu Kaanalil kaigalai yaendhuvathu Female Part Maari varum vaazhkkaiyilae Idhu oru pudhuvidha anupavamo Female Part Siraiyinil veenai chiththira poompaavai Inainthathanaalae iniya sangeetham Female Part Megam paaduthu mella varum alai modhuthu Yaarai thediyo oduthu Megam paaduthu mella varum alai modhuthu Yaarai thediyo oduthu Female Part Alaigalum karaiyinai thazhuviyathaen Thazhuviya alaigalum thirimbiyathaen Alaigalum karaiyinai thazhuviyathaen Thazhuviya alaigalum thirimbiyathaen Female Part Mugil varumaa mazhai tharumaa Marupadi oru thuli mazhai vizhumaa Female Part Siraiyinil veenai chiththira poompaavai Inainthathanaalae iniya sangeetham Manam maarumaa thuyar theerumaa vazhi serumaa Koorammaa paadum paadal kettu palavitha paavangalo Female Part Siraiyinil veenai chiththira poompaavai Inainthathanaalae iniya sangeetham
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம் பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம் மனம் மாறுமா துயர் தீருமா வழி சேருமா கூறம்மா பாடும் பாடல் கேட்டு பலவித பாவங்களோ பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம்... பெண் : நெஞ்சம் தேடுதோ நிழலுடன் விளையாடுதோ கொஞ்சும் பாடலை கேட்குதோ நெஞ்சம் தேடுதோ நிழலுடன் விளையாடுதோ கொஞ்சும் பாடலை கேட்குதோ பெண் : கல் தரை மீது நீந்துவதும் கானலில் கைகளை ஏந்துவதும் கல் தரை மீது நீந்துவதும் கானலில் கைகளை ஏந்துவதும் பெண் : மாறி வரும் வாழ்க்கையிலே இது ஒரு புதுவித அனுபவமோ பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம்... பெண் : மேகம் பாடுது மெல்ல வரும் அலை மோதுது யாரைத் தேடியோ ஓடுது மேகம் பாடுது மெல்ல வரும் அலை மோதுது யாரைத் தேடியோ ஓடுது பெண் : அலைகளும் கரையினை தழுவியதேன் தழுவிய அலைகளும் திரும்பியதேன் அலைகளும் கரையினை தழுவியதேன் தழுவிய அலைகளும் திரும்பியதேன் பெண் : முகில் வருமா மழை தருமா மறுபடி ஒரு துளி மழை விழுமா பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம் மனம் மாறுமா துயர் தீருமா வழி சேருமா கூறம்மா பாடும் பாடல் கேட்டு பலவித பாவங்களோ பெண் : சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம்...
Song information
Singer: S. Janaki
Music by: Devendran
Release information: From Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kaalaiyum Neeye Maalaiyum Neeye
- Composer: Devendran