Roman script

Singara Selvangale Song Lyrics is the track from Marudhu Pandi Tamil Film – 1990, Starring Ramki, Naasar, Senthil, K. K. Sounder, Seetha, Nirosha and Kovai Sarala. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Na. Kamarasan.

Singer : Ilayaraja

Music Director : Ilayaraja

Lyricist : Na. Kamarasan

Male Part

Aa aaha aahaha aahaha aahaha

Singaara selvangale

Then paandi muthukkale

Singaara selvangale

Then paandi muthukkale

Male Part

Maruthupaandi patta kaelu

Malai pol thunbam pani pol theerum

Maruthupaandi patta kaelu

Malai pol thunbam pani pol theerum

Singaara selvangale

Then paandi muthukkale

Male Part

Gaana kuyil oru pattu padikkudhu

Ammaadi ammaadiyovv

Kaathum unakkoru thaalattu solludhu

Ammaadi ammaadiyovv

Male Part

Maanum irukkudhu meenum irukkudhu

Unnoda kannukkullae

Aasai irukkudhu paasam irukkudhu

Ammaavin nenjukullae

Male Part

Deivam ingu vandhu ponnaanadhae

Vaanum mannum pottrum thaaiyaanadhe

Indru kannai moodi thoongu kannae

Naalai avar pugazh paadu kannae

Male Part

Maruthupaandi patta kaelu

Malai pol thunbam pani pol theerum

Singaara selvangale

Then paandi muthukkale

Male Part

Ezhai parambarai vaazhvum uyaranum

Illaamai illaamalae

Naalum uzhaippavar gnyaayam jeyikkanum

Nanmaigal undaagave

Male Part

Kodi kanavugal aadi varugudhu

Kannae en kannukkullae

Thaedi thavithidum ezhai thuyarangal

Illaamal povadharkkae

Male Part

Kaalam varum varai kaathirundhen

Vaazhvum malarndhadhu ezhai pennae

Naalai varuvadhu namm kaalame

Naadu muzhuvadhum ezhai pinnae

Male Part

Maruthupaandi patta kaelu

Malai pol thunbam pani pol theerum

Singaara selvangale

Then paandi muthukkale

Male Part

Singaara selvangale

Then paandi muthukkale

Maruthupaandi patta kaelu

Malai pol thunbam pani pol theerum

Male Part

Aaraariraaroo aariraaroo

Aariraaroo aariraaroo

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : நா. காமராசன்

ஆண் : ஆஆஹ் ஆஹ்ஹ ஆஹ்ஹ ஆஹ்ஹ

சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே

சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே

ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே...

ஆண் : கானக் குயில் ஒரு பாட்டு படிக்குது

அம்மாடி அம்மாடியோவ்

காத்தும் உனக்கொரு தாலாட்டு சொல்லுது

அம்மாடி அம்மாடியோவ்

ஆண் : மானும் இருக்குது மீனும் இருக்குது

உன்னோட கண்ணுக்குள்ளே

ஆசை இருக்குது பாசம் இருக்குது

அம்மாவின் நெஞ்சுக்குள்ளே

ஆண் : தெய்வம் இங்கு வந்து பெண்ணானதே

வானும் மண்ணும் போற்றும் தாயானதே

இன்று கண்ணை மூடி தூங்கு கண்ணே

நாளை அவர் புகழ் பாடு கண்ணே

ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே...

ஆண் : ஏழை பரம்பரை வாழ்வும் உயரணும்

இல்லாமை இல்லாமலே

நாளும் உழைப்பவர் ஞாயம் ஜெயிக்கணும்

நன்மைகள் உண்டாகவே

ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது

கண்ணே என் கண்ணுக்குள்ளே

தேடி தவித்திடும் ஏழை துயரங்கள்

இல்லாமல் போவதற்கே

ஆண் : காலம் வரும்வரை காத்திருந்தேன்

வாழ்வும் மலர்ந்தது ஏழைப் பெண்ணே

நாளை வருவது நம் காலமே

நாடு முழுவதும் ஏழை பின்னே

ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே

ஆண் : சிங்கார செல்வங்களே

தென்பாண்டி முத்துக்களே

மருதுபாண்டி பாட்டக் கேளு

மலைபோல் துன்பம் பனி போல் தீரும்

ஆண் : ஆராரிராரோ ஆரிராரோ

ஆரிராரோ ஆரிராரோ.....

Song information

Singer: Ilayaraja

Release information: From Marudhu Pandi (1990) · Singer: Ilayaraja · Lyricist: Na. Kamarasan · Music: Ilayaraja

Explore this song