Roman script
Singara Selvangale Song Lyrics is the track from Marudhu Pandi Tamil Film – 1990, Starring Ramki, Naasar, Senthil, K. K. Sounder, Seetha, Nirosha and Kovai Sarala. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Na. Kamarasan. Singer : Ilayaraja Music Director : Ilayaraja Lyricist : Na. Kamarasan Male Part Aa aaha aahaha aahaha aahaha Singaara selvangale Then paandi muthukkale Singaara selvangale Then paandi muthukkale Male Part Maruthupaandi patta kaelu Malai pol thunbam pani pol theerum Maruthupaandi patta kaelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangale Then paandi muthukkale Male Part Gaana kuyil oru pattu padikkudhu Ammaadi ammaadiyovv Kaathum unakkoru thaalattu solludhu Ammaadi ammaadiyovv Male Part Maanum irukkudhu meenum irukkudhu Unnoda kannukkullae Aasai irukkudhu paasam irukkudhu Ammaavin nenjukullae Male Part Deivam ingu vandhu ponnaanadhae
Vaanum mannum pottrum thaaiyaanadhe Indru kannai moodi thoongu kannae Naalai avar pugazh paadu kannae Male Part Maruthupaandi patta kaelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangale Then paandi muthukkale Male Part Ezhai parambarai vaazhvum uyaranum Illaamai illaamalae Naalum uzhaippavar gnyaayam jeyikkanum Nanmaigal undaagave Male Part Kodi kanavugal aadi varugudhu Kannae en kannukkullae Thaedi thavithidum ezhai thuyarangal Illaamal povadharkkae Male Part Kaalam varum varai kaathirundhen Vaazhvum malarndhadhu ezhai pennae Naalai varuvadhu namm kaalame Naadu muzhuvadhum ezhai pinnae Male Part Maruthupaandi patta kaelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangale Then paandi muthukkale Male Part Singaara selvangale Then paandi muthukkale Maruthupaandi patta kaelu Malai pol thunbam pani pol theerum Male Part Aaraariraaroo aariraaroo Aariraaroo aariraaroo
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : நா. காமராசன் ஆண் : ஆஆஹ் ஆஹ்ஹ ஆஹ்ஹ ஆஹ்ஹ சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே... ஆண் : கானக் குயில் ஒரு பாட்டு படிக்குது அம்மாடி அம்மாடியோவ் காத்தும் உனக்கொரு தாலாட்டு சொல்லுது அம்மாடி அம்மாடியோவ் ஆண் : மானும் இருக்குது மீனும் இருக்குது உன்னோட கண்ணுக்குள்ளே ஆசை இருக்குது பாசம் இருக்குது அம்மாவின் நெஞ்சுக்குள்ளே ஆண் : தெய்வம் இங்கு வந்து பெண்ணானதே வானும் மண்ணும் போற்றும் தாயானதே இன்று கண்ணை மூடி தூங்கு கண்ணே நாளை அவர் புகழ் பாடு கண்ணே ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே... ஆண் : ஏழை பரம்பரை வாழ்வும் உயரணும் இல்லாமை இல்லாமலே நாளும் உழைப்பவர் ஞாயம் ஜெயிக்கணும் நன்மைகள் உண்டாகவே ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது கண்ணே என் கண்ணுக்குள்ளே தேடி தவித்திடும் ஏழை துயரங்கள் இல்லாமல் போவதற்கே ஆண் : காலம் வரும்வரை காத்திருந்தேன் வாழ்வும் மலர்ந்தது ஏழைப் பெண்ணே நாளை வருவது நம் காலமே நாடு முழுவதும் ஏழை பின்னே ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே ஆண் : சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் ஆண் : ஆராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ.....
Song information
Singer: Ilayaraja
Release information: From Marudhu Pandi (1990) · Singer: Ilayaraja · Lyricist: Na. Kamarasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Marudhu Pandi