Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Oi singaara ponnoda selaiyil enna

Seiyaamal seigindra velaigal enna

Mella mella ulla vanthu kallaththanam seivathenna

Vendum mattum kaai parichchi moodi moodi vaippathenna

Aa….mella mella ulla vanthu kallaththanam seivathenna

Vendum mattum kaai parichchi moodi moodi vaippathenna

Thirudaathae thirudaathae vaammaa kannammaa

Thirudaathae thirudaathae vaammaa kannammaa

Female Part

Unnai kettaa kannai pottaen

Idhu un veettu pazhamalla aiyyaa kannaiyyaa

Unnai kettaa kannai pottaen

Idhu un veettu pazhamalla aiyyaa kannaiyyaa

Unna polae intha ooril naanum

Rompa pera paaththu paaththu pazhagi ponaeiya

Female Part

Anga vanthu inga vanthu

Aala konjam paarpatharkku

Inga vanthu thulluriyae

Yaezhu kadha solluriyae

Merattaathae merattaathae aiyaa kannaiyyaa

Male Part

Ada singaara ponnoda selaiyil enna

Seiyaamal seigindra velaigal enna

Male Part

Ennai kelu vaangi thaaraen ini

Enakkaachchu unakkaachhu chinna kannammaa

Ennai kelu vaangi thaaraen ini

Enakkaachchu unakkaachhu chinna kannammaa

Intha velai seiyalaamaa yaarum

Thottu paaththaa maanam pogum

Sonnaa kelammaa

Male Part

Chinna chinna ponnu vanthu

Kanna konjam mela vachchaa

Antharaththil indhiranum

Alli alli kottuvaanae

Oru jadai nee kaattu thanga kannammaa

Oru jadai nee kaattu thanga kannammaa

Male Part

Adadadaddatta dadatatta selaiyil enna

Seiyyaamal seigindra thanananannanaanna

Female Part

Enga raja ennai paaru

Naan inimel nee kizhichchu kotta

Thaanda maattaeniyaa

Male : Enga rani enna paaru

Naan inimel nee thirudumpothu

Pidikka maatenmaa

Female Part

Appa unna paakkaiyilae

Eppadiyo naan ninaichchen

Male : Ippa unna paakkaiyilae

Ennennamo thonuthammaa

Female : Naan vera nee vera poiyyaa kannaiyyaa

Naan vera nee vera poeyyaa kannaiyyaa

Female Part

………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒய் சிங்கார பொண்ணோட சேலையில் என்ன

செய்யாமல் செய்கின்ற வேலைகள் என்ன

மெல்ல மெல்ல உள்ள வந்து கள்ளத்தனம் செய்வதென்ன

வேண்டும் மட்டும் காய் பறிச்சி மூடி மூடி வைப்பதென்ன

ஆ....மெல்ல மெல்ல உள்ள வந்து கள்ளத்தனம் செய்வதென்ன

வேண்டும் மட்டும் காய் பறிச்சி மூடி மூடி வைப்பதென்ன

திருடாதே திருடாதே வாம்மா கண்ணம்மா

திருடாதே திருடாதே வாம்மா கண்ணம்மா

பெண் : உன்னைக் கேட்டா கண்ணைப் போட்டேன்

இது உன் வீட்டு பழமல்ல ஐயா கண்ணய்யா

உன்னைக் கேட்டா கண்ணைப் போட்டேன்

இது உன் வீட்டு பழமல்ல ஐயா கண்ணய்யா

உன்னப் போலே இந்த ஊரில் நானும்

ரொம்ப பேரப் பாத்து பாத்து பழகி போனேய்யா

பெண் : அங்க வந்து இங்க வந்து

ஆளக் கொஞ்சம் பார்ப்பதற்கு

இங்க வந்து துள்ளுறியே

ஏழு கத சொல்லுறியே

மெரட்டாதே மெரட்டாதே அய்யா கண்ணய்யா

ஒய் மெரட்டாதே மெரட்டாதே அய்யா கண்ணய்யா

ஆண் : அட சிங்கார பொண்ணோட சேலையில் என்ன

செய்யாமல் செய்கின்ற வேலைகள் என்ன

ஆண் : என்னைக் கேளு வாங்கித் தாரேன் இனி

எனக்காச்சு உனக்காச்சு சின்னக் கண்ணம்மா

என்னைக் கேளு வாங்கித் தாரேன் இனி

எனக்காச்சு உனக்காச்சு சின்னக் கண்ணம்மா

இந்த வேலை செய்யலாமா யாரும்

தொட்டுப் பாத்தா மானம் போகும்

சொன்னா கேளம்மா

ஆண் : சின்ன சின்னப் பொண்ணு வந்து

கண்ணக் கொஞ்சம் மேல வச்சா

அந்தரத்தில் இந்திரனும்

அள்ளி அள்ளிக் கொட்டுவானே

ஒரு ஜாடை நீ காட்டு தங்கக் கண்ணம்மா

ஒரு ஜாடை நீ காட்டு தங்கக் கண்ணம்மா

ஆண் : அட டடடாட்ட டடடாட்டசேலையில் என்ன

செய்யாமல் செய்கின்ற தனனனனனான்ன....

பெண் : எங்க ராஜா என்னைப் பாரு

நான் இனிமேல் நீ கிழிச்சக் கோட்ட

தாண்ட மாட்டேன்யா

ஆண் : எங்க ராணி என்னப் பாரு

நான் இனிமேல் நீ திருடும்போது

பிடிக்க மாட்டேன்மா......

பெண் : அப்ப உன்னப் பாக்கையிலே

எப்படியோ நான் நெனச்சேன்

ஆண் : இப்ப உன்னப் பாக்கையிலே

என்னென்னமோ தோணுதம்மா

பெண் : நான் வேற நீ வேற போய்யா கண்ணய்யா....

நான் வேற நீ வேற போய்யா கண்ணய்யா....

பெண் : .........................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Lorry Driver Rajakannu (1981) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song