Roman script

Singer : S. Varalakshmi

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Haaa..aaa..aaa

Female Part

Singara kannae

Un thaen oorum sollaalae

Theeradha thunbangal theerpaayadi

Singara kannae

Un thaen oorum sollaalae

Theeradha thunbangal theerpaayadi

Mangatha ponnae

Mangatha ponnae

Un vaai mutham ondraale

Maradha inbangal serppayadi

Singara kannae

Un thaen oorum sollaalae

Theeradha thunbangal theerpaayadi

Female Part

Vaadadha roja un maeni

Vaadadha roja un maeni

Thulli aadathae va chinna raani

Poovaana paadham novadha podhum

Punnaagi en nenjam vaadum

Paaraalum maamannar maar meedhilae

Nee seerada vaaraai sendhenae

Indha paaraalum maamannar maar meedhilae

Nee seerada vaaraai sendhenae

Female Part

Singara kannae

Un thaen oorum sollaalae

Theeradha thunbangal theerpaayadi

Female Part

Sevvalli kai vannam kaatti ….haaa.aaa

Sevvalli kai vannam kaatti

Engal sindhai ellam inbamootti

Nee aadathae kannae yaaryaenum unnai

Kandaalum aagathu maane

Anbennum aanandha poongaavilae

Nee pan paada vaaraai sendhenae

Engal anbennum aanandha poongaavilae

Nee pan paada vaaraai sendhenae

Female Part

Singara kannae

Un thaen oorum sollaalae

Theeradha thunbangal theerpaayadi

Female Part

Singara kannae

Un thaen oorum sollaalae

Theeradha thunbangal theerpaayadi

தமிழ்

பாடகி : எஸ். வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ.

பெண் : சிங்காரக் கண்ணே

உன் தேனூறும் சொல்லாலே

தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

சிங்காரக் கண்ணே

உன் தேனூறும் சொல்லாலே

தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

மங்காத பொன்னே

மங்காத பொன்னே

உன் வாய் முத்தம் ஒன்றாலே

மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி

சிங்காரக் கண்ணே

உன் தேனூறும் சொல்லாலே

தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

பெண் : வாடாத ரோஜா உன் மேனி

துள்ளி ஆடாதே வா சின்ன ராணி

பூவான பாதம் நோவாத போதும்

புண்ணாகி என் நெஞ்சம் வாடும்

பெண் : பாராளும் மாமன்னர் மார் மீதிலே

நீ சீராட வாராய் செந்தேனே

இந்தப் பாராளும் மாமன்னர் மார் மீதிலே

நீ சீராட வாராய் செந்தேனே

பெண் : சிங்காரக் கண்ணே

உன் தேனூறும் சொல்லாலே

தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

பெண் : செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ..ஹா..ஆ..

செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி

எங்கள் சிந்தை எல்லாம் இன்பமூட்டி

நீ ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை

கண்டாலும் ஆகாது மானே

அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே

நீ பண் பாட வாராய் செந்தேனே

எங்கள் அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே

நீ பண் பாட வாராய் செந்தேனே

பெண் : சிங்காரக் கண்ணே

உன் தேனூறும் சொல்லாலே

தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

பெண் : சிங்காரக் கண்ணே

உன் தேனூறும் சொல்லாலே

தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

Song information

Singer: S. Varalakshmi

Music by: G. Ramanathan

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Veerapandiya Kattabomman (1959) · Singer: S. Varalakshmi · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan

Explore this song