Roman script

Singers : Mano, Bala and S. P. Balasubrahmanyam

Music by : A. R. Rahman

Female Part

Sevvaanam chinna pen soodum

Kungumam aagatho

Vinmeengal kannippen soodum

Malligai aagatho

Male Part

Kannal unnai varavetru

Pon kavikkuyil padaatho

Kannalan tholil idam kettu

En vanna kili sayaatho

Female Part

Sevvanam

Male : Chinna pen soodum

Kungumam aagatho

Female Part

Vinmeengal

Male : Kannippen soodum

Malligai aagatho

Female Part

Hmm..mmm..mmm..hoohoo oo

Hm hmm hmmm mm

Hm hmm hmmm mm

Male Part

Ponudal thannai en kaiyil

Yentha ennadi yosikkirai

Female : Moththaththil kadhalin

Edai enna agum ippadi sothikkirai

Male Part

Nilavai padaithu muditha kaiyil

Antha brammam unnai padaithu vittaan

Female : Ennnai avan padaithu muditha kaiyil

Avan unnai ingu anuppi vaithaan

Male Part

Sevvanam chinna pen soodum

Kungumam aagatho

Female : Vinmeengal kannippen soodum

Malligai aagatho

Female Part

Sembaga poovin madalgalai

Thiranthu thendral theduvathenna

Male : Thendral seitha velaiyai

Solli ennai parppathenna

Female Part

Paarvaiyin jadai puriyaamal

Nee pattu paadi avathenna

Male : Pallavi charanam mudinthavudan

Naam panguperum katchiyenna

Female Part

Sevvanam chinna pen soodum

Kungumam aagatho

Vinmeengal kannippen soodum

Male : Malligai aagatho

Female Part

Kannal unnai varavetru

Pon kavikkuyil padaatho

Hey kannalan tholil idam kettu

En vanna kili sayaatho

Female Part

Kannal unnai varavetru

Pon kavikkuyil padaatho

Kannalan tholil idam kettu

En vanna kili sayaatho

தமிழ்

பாடகர்கள் : மனோ, பல்லவி

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்

குங்குமம் ஆகாதோ

விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்

மல்லிகை ஆகாதோ

ஆண் : கண்ணால் உன்னை வரவேற்று

பொன் கவிக் குயில் பாடாதோ

கண்ணாளன் தோளில் இடம் கேட்டு

என் வண்ணக்கிளி சாயாதோ

பெண் : செவ்வானம்

ஆண் : சின்னப் பெண் சூடும்

குங்குமம் ஆகாதோ

பெண் : விண் மீன்கள்

கன்னிப் பெண் சூடும்

மல்லிகை ஆகாதோ

பெண் : ...................................

ஆண் : பொன்னுடல் தன்னை என் கையில்

ஏந்த என்னடி யோசிக்கிறாய்

பெண் : மொத்தத்தில் காதலின்

எடை என்னாகும் இப்படி சோதிக்கிறாய்

ஆண் : நிலவை படைத்து முடித்த கையில்

அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்

பெண் : என்னை படைத்து முடித்த கையில்

அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்

ஆண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்

குங்குமம் ஆகாதோ

பெண் : விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்

மல்லிகை ஆகாதோ

பெண் : செண்பகப் பூவின் மடல்களை

திறந்து தென்றல் தேடுவதென்ன

ஆண் : தென்றல் செய்த வேலையை

சொல்லி என்னை பார்ப்பதென்ன

பெண் : பார்வையின் ஜாடை புரியாமல்

நீ பாட்டு பாடி ஆவதென்ன

ஆண் : பல்லவி சரணம் முடிந்தவுடன்

நாம் பங்குபெறும் காட்சியென்ன

பெண் : செவ்வானம் சின்னப் பெண் சூடும்

குங்குமம் ஆகாதோ

விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும்

ஆண் : மல்லிகை ஆகாதோ

பெண் : கண்ணால் உன்னை வரவேற்று

பொன் கவிக் குயில் பாடாதோ

ஹே கண்ணாளன் தோளில் இடம் கேட்டு

என் வண்ணக்கிளி சாயாதோ

பெண் : கண்ணால் உன்னை வரவேற்று

பொன் கவிக் குயில் பாடாதோ

கண்ணாளன் தோளில் இடம் கேட்டு

என் வண்ணக்கிளி சாயாதோ

Song information

Singers: Mano, Bala and S. P. Balasubrahmanyam

Music by: A. R. Rahman

Release information: From Pavithra (1994) · Lyricist: Vairamuthu

Explore this song