Roman script

Singers : Mervin Solomon and Sameera Bharadwaj

Music by : Vivek-Mervin

Male Part

Mazhai pozhinthidum neram

Oru kudayinil naamum

Nadappadhai edhir kaanum

Kanavugal pizhayah

Male Part

Varam ondru kodu podhum

Kalavarangalum theeram

Thani maram ena naanum

Iruppadu muraya

Male Part

En thaaragai… nee thaanadi

Kan vizhiyal kolladhadi

Thallaadhadi… kai viralal

Male Part

{Seramal ponaal

Vaazhaamal poven

Unnai kaanamal ponaal

Kaanamal poven

Nee paarkamal ponaal

Paazhagi povenae naan

Pen poovae }(2)

Female Part

Nadu veyilil kadal karayil

Padagadiyil inaindhidava

Nadu iravil adai mazhayil

Saalai vazhiyil inaindhidava

Male Part

Janal vazhiyil minnal pugundha

Nodigalilum inaindhidava

Kattil arayil kaalai varayil

Porvai sirayil inaindhidava

Female Part

Nee indri naanum

Naan indri neeyum

Vaazhum vaazhkai yennada

Anbae neeyum sollada

Male Part

Neer indri vaanum

Vaan indri neerum

Irundaal ulagam yedhadi

Pennae purindhu kolladi

Female Part

{Seramal ponaal

Vaazhaamal poven

Unnai kaanamal ponaal

Kaanamal poven

Nee paarkamal ponaal

Paazhagi povenae naan

En anbae }(2)

Male & Female : {Seramal ponaal

Vaazhaamal poven

Unnai kaanamal ponaal

Kaanamal poven

Nee paarkamal ponaal

Paazhagi povenae naan

Male : Pen poovae }(2)

தமிழ்

பாடகி : சமீரா பரத்வாஜ்

பாடகர் : மெர்வின் சாலமன்

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

ஆண் : மழை பொழிந்திடும்

நேரம் ஒரு குடையில் நாமும்

நடப்பதை எதிர் காணும்

கனவுகள் பிழையா

ஆண் : வரம் ஒன்று

கொடு போதும் கலவரங்களும்

தீரும் தனி மரம் என நானும்

இருப்பது முறையா

ஆண் : என் தாரகை நீ

தானடி கண் விழியால்

கொல்லாதடி தல்லாதடி

கை விரலால்

ஆண் : { சேராமல் போனால்

வாழாமல் போவேன் உன்னை

காணமால் போனால் காணாமல்

போவேன் நீ பார்க்காமல் போனால்

பாழாகி போவேனே நான்

பெண் பூவே } (2)

பெண் : நடு வெயிலில்

கடல் கரையில் படகடியில்

இணைந்திடவா நடு இரவில்

அடை மழையில் சாலை

வழியில் இணைந்திடவா

ஆண் : ஜன்னல் வழியில்

மின்னல் புகுந்த நொடிகளிலும்

இணைந்திடவா கட்டில்

அறையில் காலை வரையில்

போர்வை சிறையில்

இணைந்திடவா

பெண் : நீ இன்றி நானும்

நான் இன்றி நீயும் வாழும்

வாழ்க்கை ஏனடா அன்பே

நீயும் சொல்லடா

ஆண் : நீர் இன்றி வானும்

வான் இன்றி நீரும் இருந்தால்

உலகம் ஏதடி பெண்ணே புரிந்து

கொள்ளடி

பெண் : { சேராமல் போனால்

வாழாமல் போவேன் உன்னை

காணமால் போனால் காணாமல்

போவேன் நீ பார்க்காமல் போனால்

பாழாகி போவேனே நான்

என் அன்பே } (2)

ஆண் & பெண் : { சேராமல் போனால்

வாழாமல் போவேன் உன்னை

காணமால் போனால் காணாமல்

போவேன் நீ பார்க்காமல் போனால்

பாழாகி போவேனே நான்

ஆண் : பெண் பூவே } (2)

Song information

Singers: Mervin Solomon and Sameera Bharadwaj

Music by: Vivek-Mervin

Release information: From Gulaebaghavali (2018) · Lyricist: Ko Sesha

Explore this song