Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Sendhoora nettri pottin nalinam

Adhu chiththira kolam aaa chiththira kolam

Idhazh semmaantha maadhulai manikkolam

Female Part

Sendhoora nettri pottin nalinam

Adhu chiththira kolam aaa chiththira kolam

Idhazh semmaantha maadhulai manikkolam

Male Part

Thaen mandabam mangalam

Manthiram sangamam nenjam

Female : Vaan minnidum gopuram

Thannidam en manam thanjam

Male Part

Sendhoora nettri pottin nalinam

Adhu chiththira kolam aaa chiththira kolam

Idhazh semmaantha maadhulai manikkolam

Female Part

Panneeril midhakkum venn neela vizhigal

Paaraatta thudikkindrana aa….aa…

Panneeril midhakkum venn neela vizhigal

Paaraatta thudikkindrana aa….aa…

Pollaatha ninaivum sallaaba kanavum

Ullaasam ketkindrana

Adhu sinthanai kolam adhil santhana vaasam

Namm ullangal kaanbathu sugapogam

Female Part

Sendhoora nettri pottin nalinam

Adhu chiththira kolam aaa chiththira kolam

Idhazh semmaantha maadhulai manikkolam

Male Part

Ponnodam eduththu pooththoovi mudiththu

Vinnodu poe varuvom

Vinnodum nilavil manjangal amaiththu

Vilaiyaadi vaazhnthiduvom

Adhu innoru vedham antha indhira geetham

Sugam thaalaattum aanantha thalirkolam…

Female Part

Manthaara kodiyin singaara malargal

Vaanaththai paarkindrana

Male : Poovodu kalakkum ponnaana meengal

Bhoomiyai paarkkindrana

Female Part

Adhu nyaanigal kolam

Male : Ilamaenigal raagam

Both : Pirar kaanaatha mogana kalaikkolam

Sendhoora nettri pottin nalinam

Adhu chiththira kolam aaa chiththira kolam

Idhazh semmaantha maadhulai manikkolam

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்

அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்

இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்....

பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்

அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்

இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்....

ஆண் : தேன் மண்டபம் மங்கலம்

மந்திரம் சங்கமம் நெஞ்சம்

பெண் : வான் மின்னிடும் கோபுரம்

தன்னிடம் என் மனம் தஞ்சம்

ஆண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்

அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்

இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்...

பெண் : பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள்

பாராட்டத் துடிக்கின்றன ஆ...ஆ....

பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள்

பாராட்டத் துடிக்கின்றன ஆ...ஆ....

பொல்லாத நினைவும் சல்லாபக் கனவும்

உல்லாசம் கேட்கின்றன

அது சிந்தனைக் கோலம் அதில் சந்தன வாசம்

நம் உள்ளங்கள் காண்பது சுகபோகம்

பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்

அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்

இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்...

ஆண் : பொன்னோடம் எடுத்து பூத்தூவி முடித்து

விண்ணோடு போய் வருவோம்

விண்ணோடும் நிலவில் மஞ்சங்கள் அமைத்து

விளையாடி வாழ்ந்திடுவோம்

அது இன்னொரு வேதம் அந்த இந்திர கீதம்

சுகம் தாலாட்டும் ஆனந்தக் தளிர்க்கோலம்.......

பெண் : மந்தாரக் கொடியின் சிங்கார மலர்கள்

வானத்தைப் பார்க்கின்றன

ஆண் : பூவோடு கலக்கும் பொன்னான மீன்கள்

பூமியைப் பார்க்கின்றன

பெண் : அது ஞானிகள் கோலம்

ஆண் : இளமேனிகள் ராகம்

இருவர் : பிறர் காணாத மோகனக் கலைக்கோலம்

செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்

அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்

இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்......

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Chithrapournami (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song