Roman script
Singer : Luksimi Sivaneswaralingam Music by : D. Imman Female Part Nidha nidha Nidhanamaga yosithalum Nilla nilla Nillamal odi yosithalum Female Part Nee than manam thedum Maanbaalan Poovaai enai yendhum Boobalan Female Part En madiyin manavalan Ena thondruthae….ae…. Female Part Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female Part Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa….. Female Part Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female Part Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa….. Female Part Nadakaiyil anaithavaru Poga vendum Viralgalai pinaithavaru Pesa vendum Female Part Kaalai ezhum podhu Nee vendum Thokkam varum bothu Thozh vendum Female Part Nee piriya varam thandhal Adhuvae pothum…mmm… Female Part Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female Part Un theraa… ah… ah…
Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa….. Senthuraa… ah… ah… Female Part Mazhayin iravil Oru kudayinil nadappoma.. Female Part Marathin adiyil Mani kanakkinil kadhaipoma Female Part Paadal ketpoma Paadi paarpoma Moozhgathan vendamaa…aa.. Female Part Yarum kaanaatha Inbam ellamae Kaiyil vandhu vizhuma… Female Part Nee indri ini ennal Irundhida mudiyuma…. Female Part Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female Part Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril Yeithayaa….. Female Part Senthoora… ah… Female Part Alaidhu naan kalaithu Pogumbothu alli Female Part Melindhu naan ilaithu Povathaga solli Female Part Veetil nalabagam Seivaiyaa Poiyaga sila neram Vaivaaya Female Part Naan tholainthal unai sera Vazhi solvaayaaa..aahh… Female Part Senthoora… ah… ah… Sernthae selvom Senthoora… ah… ah… Sengandhal poo Female Part Un theraa… ah… ah… Maran ambu Ainthum veithu Ondrai kaatril
தமிழ்
பாடகி : லுக்க்ஷிமி சிவனேஸ்வரலிங்கம்
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : நிதா நிதா நிதானமாக
யோசித்தாலும் நில்லா நில்லா
நில்லாமல் ஓடி யோசித்தாலும்
பெண் : நீ தான் மனம் தேடும்
மான்பாலன் பூவாய் எனையேந்தும்
பூபாலன் என் மடியின் மணவாளன்
என தோன்றுதே
பெண் : { செந்தூரா ஆ…ஆ…
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…ஆ…
செங்காந்தள் பூ
பெண் : உன் தேரா ஆ…ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா.....} (2)
பெண் : நடக்கையில்
அணைத்தவாறு போக
வேண்டும் விரல்களை
பினைத்தவாறு பேச வேண்டும்
பெண் : காலை எழும் போது
நீ வேண்டும் தூக்கம் வரும்
போது தோள் வேண்டும்
பெண் : நீ பிாியா வரம்
தந்தால் அதுவே போதும்.....ம்ம்..
பெண் : செந்தூரா ஆ…ஆ…
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…ஆ…
செங்காந்தள் பூ
பெண் : உன் தேரா ஆ…ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா ஆ…ஆ…
பெண் : மழையின் இரவில்
ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில்
கதைப்போமா
பெண் : பாடல் கேட்போமா
பாடி பாா்ப்போமா மூழ்கத்தான்
வேண்டாமா
பெண் : யாரும் காணாத
இன்பம் எல்லாமே
கையில் வந்துவிழுமா
நீயின்றி இனி என்னால்
இருந்திட முடியுமா
பெண் : செந்தூரா ஆ…ஆ…
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…ஆ…
செங்காந்தள் பூ
பெண் : உன் தேரா ஆ…ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
பெண் : செந்தூரா ஆ…
பெண் : அலைந்து நான் களைத்து
போகும்போது அள்ளி மெலிந்து
நான் இளைத்து போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம் செய்வாயா
பொய்யாக சில நேரம் வைவாயா
பெண் : நான் தொலைந்தால்
உனை சேர வழி சொல்வாயா
பெண் : செந்தூரா ஆ…ஆ…
சோ்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…ஆ…
செங்காந்தள் பூ
பெண் : உன் தேரா ஆ…ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்Song information
Singer: Luksimi Sivaneswaralingam
Music by: D. Imman
Release information: From Bogan (2017) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Luksimi Sivaneswaralingam
- Film / album: Bogan
- Composer: D. Imman