Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Deva

Male Part

Sempattu poovae venn mottu thaerae

Sri ranga kaaviriyae….

Pon mottu maanae poonthattu thaenae

Bhoomiyin devathaiyae….

Male Part

Mannilae oru vennilaa

Kalai vannangal intha pennilaa

Kulir megam unthan kannilaa

Kuyil padum Geetham sollilaa

Male Part

Sempattu poovae venn mottu thaerae

Sri ranga kaaviriyae….

Pon mottu maanae poonthattu thaenae

Bhoomiyin devathaiyae….

Male Part

Kaanji pattuduththi

Nadanthidum gangaiyin oorvalamo

Kaala brammanavan vazhangiya pennina seedhanamo

Mannilae antha devan sabai vanthu koodum

Pala vaazhththu solli unnai paadum

Punnagaithaan ponnagaiyo kannigai vaa vaa vaa

Male Part

Sempattu poovae venn mottu thaerae

Sri ranga kaaviriyae….

Pon mottu maanae poonthattu thaenae

Bhoomiyin devathaiyae….

Female Part

Poovin nenjukkullae

Pudhuvitha bodhao thulliyathae…ae…

Kaadhal pulliyilae padiththida

Aasai solliyathae….ae….

Female Part

Ennavo idhu endrum illaatha mayakkam

Imai endum ottaamal urakkam

En vizhiyil un mugamthaan

Vendrathu vaa vaa vaa

Female Part

Sempattu poovae venn mottu thaerae

Sri ranganatharukkae…hoi

Pon mottu maanum poonthattu thaenum

Ennuyir raamanukkae…hoi

Female Part

Mannilae vantha vennilaa

Intha kannanaik konjum penn nilaa

Kulir megam unthan kannilaa

Kuyil geetham kadhal sollilaa

Male Part

Aa….aa….aa…..Sempattu poovae

Venn mottu thaerae

Sri ranga kaaviriyae….

Pon mottu maanae poonthattu thaenae

Bhoomiyin devathaiyae….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே

ஸ்ரீரங்கக் காவிரியே....

பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே....

ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா

கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா

குளிர் மேகம் உந்தன் கண்ணிலா

குயில் பாடும் கீதம் சொல்லிலா

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே

ஸ்ரீரங்கக் காவிரியே....

பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே....

ஆண் : காஞ்சி பட்டுடுத்தி

நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ

கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ

மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்

பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்

புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா

ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே

ஸ்ரீரங்கக் காவிரியே....

பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே....

பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே

புதுவித போதை துள்ளியதே...ஏ.....

காதல் பள்ளியிலே படித்திட

ஆசை சொல்லியதே....ஏ.....

பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்

இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்

என் விழியில் உன் முகம்தான்

வென்றது வா வா வா

பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும்

ஸ்ரீரங்கனாதருக்கே...ஹோய்

பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்

என்னுயிர் ராமனுக்கே...ஹோய்

பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா

இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா

குளிர் மேகம் உந்தன் கண்ணிலா

குயில் கீதம் காதல் சொல்லிலா

ஆண் : ஆ.....ஆ......ஆ...செம்பட்டுப்பூவே

வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே

பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: Deva

Release information: From Purusha Lakshanam (1993) · Lyricist: Kalidasan

Explore this song