Roman script
Singers : Maria Kavitha Thomas and Vishal Dadlani
Music by : D. Imman
Chorus
…………………………
Male Part
{Semma joru joru joru
Enna nadandhuchu theriyala
Male Part
Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila} (2)
Male Part
Azhagaaga nee maariya
Kaaranam kooradi
Male Part
Mana maalaiyai soodidum
Maamanum yaaradi
Male Part
Unai aasaiyodu serndhu vaazha
Varum avan sugam pera….
Male Part
{Semma joru joru joru
Enna nadandhuchu theriyala
Male Part
Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila} (2)
Chorus
…………………………
Male Part
Ippodhu nee
Avan avan avan
Kondadidum peru naladi
Male Part
Ennalumae
Thunaivarum avan
Nenjodu nee kudiyeradi
Male Part
Yarodum pesamal
Naanam ennadi
Pesamal ponalum
Kattum kannadi
Male Part
Polladha neeyum
Aiiyodi
Kalyanam ana
Pinnadi
Male Part
Pazhagiya emmai
Theriyalai endru
Odhungi nee nadanthida
Male Part
Semma joru joru joru
Enna nadandhuchu theriyala
Male Part
Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila
Male Part
Pennana nee..
Valam nalam pera
Sandhoshamae kuraiyadhadi
Male Part
Ellamumae
Thara varum avan
Kannadipol therivanadi
Male Part
Kalalae kolangal
Pottal eppadi
Kannalan ketpaanae
Kaadhal solladi
Male Part
Solladha neeyo killadi
Seivayae settai ammadi
Male Part
Avanadhu ullam
Ini unadhillam
Adhai vida varam edhu
Male Part
{Semma joru joru joru
Enna nadandhuchu theriyala
Male Part
Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila} (2)தமிழ்
பாடகி : மரியா கவிதா தாமஸ்
பாடகா் : விஷால் டட்லணி
இசையமைப்பாளா் : டி. இமான்
குழு : .............................................
ஆண் : { செம்ம ஜோரு
ஜோரு ஜோரு என்ன
நடந்துச்சு தெரியல
ஆண் : அவன் யாரு
யாரு யாரு சொல்லு
தெரியட்டும் வெளியில } (2)
ஆண் : அழகாக நீ
மாறிய காரணம் கூறடி
ஆண் : மண மாலையை
சூடிடும் மாமனும் யாரடி
ஆண் : உனை ஆசையோடு
சேர்ந்து வாழ வரும் அவன்
சுகம் பெற
ஆண் : { செம்ம ஜோரு
ஜோரு ஜோரு என்ன
நடந்துச்சு தெரியல
ஆண் : அவன் யாரு
யாரு யாரு சொல்லு
தெரியட்டும் வெளியில } (2)
குழு : .............................................
ஆண் : இப்போது நீ
அவன் அவன் அவன்
கொண்டாடிடும் பெரு நாளடி
ஆண் : எந்நாளுமே
துணை வரும் அவன்
நெஞ்சோடு நீ குடியேறடி
ஆண் : யாரோடும் பேசாமல்
நாணம் என்னடி பேசாமல்
போனாலும் காட்டும் கண்ணடி
ஆண் : பொல்லாத நீயும்
அய்யோடி கல்யாணம்
ஆனப்பின்னாடி
ஆண் : பழகிய எம்மை
தெரியலை என்று
ஒதுங்கி நீ நடந்திட
ஆண் : செம்ம ஜோரு
ஜோரு ஜோரு என்ன
நடந்துச்சு தெரியல
ஆண் : அவன் யாரு
யாரு யாரு சொல்லு
தெரியட்டும் வெளியில
ஆண் : பெண்ணான நீ
வளம் நலம் பெற
சந்தோஷமே குறையாதடி
ஆண் : எல்லாமுமே
தர வரும் அவன்
கண்ணாடிபோல் தெரிவானடி
ஆண் : காலாலே கோலங்கள்
போட்டால் எப்படி கண்ணாளன்
கேட்பானே காதல் சொல்லடி
ஆண் : சொல்லாத நீயோ
கில்லாடி செய்வாயே
சேட்டை அம்மாடி
ஆண் : அவனது உள்ளம்
இனி உனதில்லம்
அதைவிட வரம் எது
ஆண் : { செம்ம ஜோரு
ஜோரு ஜோரு என்ன
நடந்துச்சு தெரியல
ஆண் : அவன் யாரு
யாரு யாரு சொல்லு
தெரியட்டும் வெளியில } (2)Song information
Singers: Maria Kavitha Thomas and Vishal Dadlani
Music by: D. Imman
Release information: From Saravanan Irukka Bayamaen (2017) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Maria Kavitha Thomas and Vishal Dadlani
- Film / album: Saravanan Irukka Bayamaen
- Composer: D. Imman