Roman script

Sembattu Veytti Katti Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by S. C. Krishnan and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by Kalaipithan.

Singer : S. C. Krishnan

Music Director : M. Ranga Rao

Lyricist : Kalaipithan

Male Part

Semmpattu Vetti katti

Sevvanthi poomaalai pottu

Semmpattu Vetti katti

Sevvanthi poomaalai pottu

Senthoora pottum ittu

En en aa….Senthoora pottum ittu

Singaara purusanum vanthaan

Senthoora pottum ittu

En thangamae thangam

Singaara purusanum vanthaan

Male Part

Vanakkam vanakkam

Adaeyappa mannaaru unga

Aiyya enna sonnaru

Aa….aa…aa….aa…

Adaeyappa mannaaru unga

Aiyya enna sonnaru

Adisayaththa paaththaaraa

Adisayaththa paaththaaraa

Male Part

Adisayaththa paaththaaraa

Intha ragasiyaththa sonnaaraa

Adisayaththa paaththaaraa

Intha ragasiyaththa sonnaaraa

Adaeyappa mannaaru unga

Aiyya enna sonnaru

Aa….aa…aa….aa…mannaaru

Male Part

Kalyaanam kalyaanam

Kalyaana oorvalam varum

Ullaasamum tharum

Male Part

Ezhunthu naan odiduven

Aah ezhunthu naan odiduvaen

Male Part

………………

Male Part

Bedhamai konda mama

Pizhaiththittaai inimael

Intha veedinai nokki neenum

Meendumae vanthittaalae

Saaduvaen unnai naanum

Saduthiyil ingu vitti oduvaai

Unthan udal boomiyil puralum munnae

Male Part

……………………

Male Part

Aaha ahhah

Aalai konjam paaru

Yaehyaeh yaehaehae

Engae vanthae sollu

Male Part

Eeeh eeeh…eeeee,,,

Ingu innum enna velai

Yaeyaeyaeyaeyhhhh

En veettai vitti odu odu

Eeehyayaa..va va va…..

தமிழ்

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடலாசிரியர் : காலைபித்தன்

ஆண் : செம்பட்டு வேட்டிக் கட்டி

செவ்வந்தி பூமாலை போட்டு

செம்பட்டு வேட்டிக் கட்டி

செவ்வந்தி பூமாலை போட்டு

செந்தூரப் பொட்டும் இட்டு

என் என்ஆ.... செந்தூரப் பொட்டும் இட்டு

சிங்கார புருஷனும் வந்தான்......

செந்தூரப் பொட்டும் இட்டு

என் தங்கமே தங்கம்

சிங்கார புருஷனும் வந்தான்......

ஆண் : வணக்கம் வணக்கம்

அடேயப்பா மன்னாரு உங்க

ஐயா என்ன சொன்னாரு

அ......ஆ......அ.....ஆ....

அடேயப்பா மன்னாரு உங்க

ஐயா என்ன சொன்னாரு

அதிசயத்தப் பாத்தாரா

அதிசயத்தப் பாத்தாரா

ஆண் : அதிசயத்தப் பாத்தாரா

இந்த ரகசியத்த சொன்னாரா

அதிசயத்தப் பாத்தாரா

இந்த ரகசியத்த சொன்னாரா

அடேயப்பா மன்னாரு உங்க

ஐயா என்ன சொன்னாரு...

அ......ஆ......அ.....ஆ....மன்னாரு

ஆண் : கல்யாணம் கல்யாணம்

கல்யாண ஊர்வலம் வரும்

உல்லாசமும் தரும்

எழுந்து நான் ஓடிடுவேன்

ஆஹ் எழுந்து நான் ஓடிடுவேன்....

ஆண் : ..................................

ஆண் : பேதைமை கொண்ட மாமா...

பிழைத்திட்டாய் இனிமேல்

இந்த வீடினை நோக்கி நீனும்

மீண்டுமே வந்திட்டாலே

சாடுவேன் உன்னை நானும்

சடுதியில் இங்கு விட்டு ஓடுவாய்....

உந்தன் உடல் பூமியில் புரளும் முன்னே....

ஆண் : ...................................

ஆண் : ஆஹஅஹாஹ்......

ஆளைக் கொஞ்சம் பாரு..

ஏஹ்யெஹ்ஏஹேஹே....

எங்கே வந்தே சொல்லு

ஆண் : ஈஈஹ் ஈஈஹ் ..ஈஈஈஈஈ....

இங்கு இன்னும் என்ன வேலை

யெயெயெயெய்ஹ்ஹ்ஹ....

என் வீட்டை விட்டு ஓடு....ஓடு....

ஈஈஹ்யயா.....வ வ வ....

Song information

Singer: S. C. Krishnan

Release information: From Ivan Avanethan (1960) · Singer: S. C. Krishnan · Lyricist: Soolur Kalaipithan · Music: M. Ranga Rao

Explore this song