Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Deva

Male Part

Koopitaa malar thedi

Vandu varum

Thethi kurippittaa koiyyavai

Kiligal koththum

Sinthithaal varukindra kavithai polae

Kangal santhithaal varavendum

Unmai kaadhal

Male Part

Sembaruthi sembaruthi

Poovai pola pen oruthi

Kadhalana thedi vandhaal

Kannil vanna mai yezhuthi

Melum keelum aadukindra

Noolidaithaan..aa..

Meendum meendum naan padikkum

Noolagam dhaan

Naal ellaam

Meendum meendum naan padikkum

Noolagam dhaan

Female Part

Sembaruthi sembaruthi

Poovai pola pennoruthi

Male Part

Palliyarai naandhanae

Paari jatha poondhenae

Kalvi pol kaadhalai

Kattruthara vandhenae

Female Part

Kattrukkodu kannalae

Kannimayil unnalae

Yennavo yennavo

Inbangalai kandaalae

Male Part

Paruva kanavu

Pirakkum poozhudhu

Iragu mulaiththu

Parakkum manadhu

Female Part

Unarchi alaigal

Thirandu thirandu

Karaiyai kadakkum

Nadhigal irandu

Male Part

Imaidhanae

Kannai serndhadhu

Endhan ilam nenjam

Unnai serndhadhu

Male Part

Sembaruthi sembaruthi

Poovai pola pen oruthi

Female Part

Eppozhudhum ennaalum

Unnudaiya boopaalam

Illaiyel yengumae

Ennudaiya aagayam

Male Part

Jannal vazhi naal dhorum

Minnal ondru kai kaattum

Ammamma ennaithaan

Aasaigalil neeraattum

Female Part

Ennakkum unakkum

Irukkum nerukkam

Ilamai thodarndhu

Mudhumai varaikkum

Male Part

Iravum pagalum

Uravai valarkkum

Idaiyil irukkum

Thadayai thagarkkum

Female Part

Vilagadhu sondhamanathu

Dheivam mudi pottu bandham anadhu

Female Part

Sembaruthi sembaruthi

Poovai pola pen oruthi

Kadhalanai thedi vandhaal

Kannil vanna mai yezhuthi

Naarbin meedhu kann mayangi

Sainthidaththaan

Meni engum kaviri pol

Painthidaththaan

Kai thodum meni engum

Kaviri pol painthidaththaan

Male Part

Sembaruthi sembaruthi

Poovai pola pen oruthi

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : கூப்பிட்டால் மலர் தேடி

வண்டு வரும்

தேதி குறிபிட்டால் கொய்யாவை

கிளிகள் கொத்தும்

சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே

கண்கள் சந்தித்தால் வர வேண்டும்

உண்மைக் காதல்

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி

பூவைப் போல பெண் ஒருத்தி

காதலன தேடி வந்தால்

கண்ணில் வண்ண மை எழுதி

மேலும் கீழும் ஆடுகின்ற

நூல் இடை தான்

மீண்டும் மீண்டும் நான் படிக்கும்

நூலகம் தான்

நாள் எல்லாம்

மீண்டும் மீண்டும் நான் படிக்கும்

நூலகம் தான்

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி

பூவைப் போல பெண் ஒருத்தி

ஆண் : பள்ளியறை நான் தானே

பாரிஜாத பூந்தேனே

கல்வி போல் காதலை

கற்று தர வந்தேனே

பெண் : கற்றுக் கொடு கண்ணாலே

கன்னி மயில் உன்னாலே

என்னவோ என்னவோ

இன்பங்களை கண்டாளே

ஆண் : பருவ கனவு

பிறக்கும் பொழுது

இறகு முளைத்து

பறக்கும் மனது

பெண் : உணர்ச்சி அலைகள்

திரண்டு திரண்டு

கரையை கடக்கும்

நதிகள் இரண்டு

ஆண் : இமை தானே

கண்ணை சேர்ந்தது

எந்தன் இள நெஞ்சம்

உன்னை சேர்ந்தது

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி

பூவைப் போல பெண் ஒருத்தி

பெண் : எப்பொழுதும் எந்நாளும்

உன்னுடைய பூபாளம்

இல்லையேல் ஏங்குமே

என்னுடைய ஆகாயம்

ஆண் : ஜன்னல் வழி நாள் தோறும்

மின்னல் ஒன்று கை காட்டும்

அம்மம்மா என்னை தான்

ஆசைகளில் நீராட்டும்

பெண் : எனக்கும் உனக்கும்

இருக்கும் நெருக்கம்

இளமை தொடங்கி

முதுமை வரைக்கும்

ஆண் : இரவும் பகலும்

உறவை வளர்க்கும்

இடையில் இருக்கும்

தடையை தகர்க்கும்

பெண் : விலகாது சொந்தமானது

தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது

பெண் : செம்பருத்தி செம்பருத்தி

பூவைப் போல பெண் ஒருத்தி

காதலனை தேடி வந்தாள்

கண்ணில் வண்ண மை எழுதி

பெண் : மார்பின் மீது கண் மயங்கி

சாய்ந்திடத்தான்

மேனி எங்கும் காவிரி போல்

பாய்ந்திடத்தான்

கை தொடும்

மேனி எங்கும் காவிரி போல்

பாய்ந்திடத்தான்

ஆண் : செம்பருத்தி செம்பருத்தி

பூவைப் போல பெண் ஒருத்தி

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Deva

Release information: From Vasanthakala Paravai (1991) · Lyricist: Vaali

Explore this song