Roman script

Seladum Vanna Odai Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by S. Janaki and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. 

Singer : S. Janaki

Music by : B. Gopalam

Lyrics by : Puratchi Dasan

Female Part

……………

Female Part

Selaadum vanna odai

Thanilaadum anna pedai

Selaadum vanna odai

Thanilaadum anna pedai

Female Part

Senthamizh suvai pol

Thaen palaach sulai pol

Senthamizh suvai pol

Thaen palaach sulai pol

Female Part

Selaadum vanna odai

Thanilaadum anna pedai

Selaadum vanna odai

Thanilaadum anna pedai

Female Part

Manthi kilai thaavum

Malar sinthum kaavum

Manthi kilai thaavum

Malar sinthum kaavum

Female Part

Panjanai thidalil

Pulli maangal nindru yaengum

Panjanai thidalil

Pulli maangal nindru yaengum

Aa….aa…..aa….aa….aa….

Female Part

Inikkum thanai marakkum

Inba aasai nenjil surakkum

Inikkum thanai marakkum

Inba aasai nenjil surakkum

Female Part

Selaadum vanna odai

Thanilaadum anna pedai

Selaadum vanna odai

Thanilaadum anna pedai

Female Part

Thendral vanthu mevum

Vandu malar thaavum

Thendral vanthu mevum

Vandu malar thaavum

Female Part

Venn nilavoliyil

Kulircholai yaavum thoongum

Venn nilavoliyil

Kulircholai yaavum thoongum

Aaa….aaa….aa….aa….

Female Part

Inikkum thanai marakkum

Inba aasai nenjil surakkum

Inikkum thanai marakkum

Inba aasai nenjil surakkum

Female Part

Selaadum vanna odai

Thanilaadum anna pedai

Selaadum vanna odai

Thanilaadum anna pedai

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : பி. கோபாலம்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

பெண் : ......................

பெண் : சேலாடும் வண்ண ஓடை

தனிலாடும் அன்னப் பேடை

சேலாடும் வண்ண ஓடை

தனிலாடும் அன்னப் பேடை

பெண் : செந்தமிழ் சுவை போல்

தேன் பலாச் சுளை போல்

செந்தமிழ் சுவை போல்

தேன் பலாச் சுளை போல்

இளமை பொங்கும் கன்னிப்பருவம்

பெண் : சேலாடும் வண்ண ஓடை

தனிலாடும் அன்னப் பேடை

சேலாடும் வண்ண ஓடை

தனிலாடும் அன்னப் பேடை

பெண் : மந்தி கிளை தாவும்

மலர் சிந்தும் காவும்

மந்தி கிளை தாவும்

மலர் சிந்தும் காவும்

பெண் : பஞ்சணை திடலில்

புள்ளிமான்கள் நின்று ஏங்கும்

பஞ்சணை திடலில்

புள்ளிமான்கள் நின்று ஏங்கும்

ஆஅ....ஆ....ஆ....ஆ.....

பெண் : இனிக்கும் தனை மறக்கும்

இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்...

இனிக்கும் தனை மறக்கும்

இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்...

பெண் : சேலாடும் வண்ண ஓடை

தனிலாடும் அன்னப் பேடை

சேலாடும் வண்ண ஓடை

தனிலாடும் அன்னப் பேடை

பெண் : தென்றல் வந்து மேவும்

வண்டு மலர் தாவும்

தென்றல் வந்து மேவும்

வண்டு மலர் தாவும்

பெண் : வெண் நிலவொளியில்

குளிர்சோலை யாவும் தூங்கும்

வெண் நிலவொளியில்

குளிர்சோலை யாவும் தூங்கும்

ஆஅ....ஆஅ.....ஆ....ஆ.....

பெண் : இனிக்கும் தனை மறக்கும்

இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்...

இனிக்கும் தனை மறக்கும்

இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்...

பெண் : சேலாடும் வண்ண ஓடை

தனிலாடும் அன்னப் பேடை

சேலாடும் வண்ண ஓடை

தனிலாடும் அன்னப் பேடை

Song information

Singer: S. Janaki

Music by: B. Gopalam

Lyrics by: Puratchi Dasan

Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: S. Janaki · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam

Explore this song