Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Female Part

Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae

Ooraarum veraarum illaathaval

Unaiyandri dhisai maari sellaathaval

Female Part

Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae

Female Part

Oru kudaiyil nindru

Iru kiligal indru

Kadhalin raajjiyam aaluthammaa

Male : Vaan mugilthaan poochoriya

Oorvalamaai poguthammaa

Female Part

Nanainthathu kannaadi maeni

Male : Naanathil kandaenae paadhi

Female Part

Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae

Male Part

Rathi maganum mella

Ragasiyangal solla

Kaalamum neramum vaainthathammaa

Female : Kaainthiruntha bhoomiyilae

Neer vizhuntha velaiyithu

Male : Pozhinthathu kaarkkaala megam

Female : Kulirnthathu kannaa en thegam

Female Part

Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae

Female Part

Manavaraiyin kolam

Varumvaraiyil neeyum

Manmathan manthiram pesuvatho

Male : Saagasamum saarasamum

Paavaiyarin seedhanamo

Female : Piranthathu pennodu naanam

Male : Enakkadhil pollaatha kobam

Female Part

Seethaavin aadhaaram sriraamanae

Sriraaman vaithegi manavaalanae

Ooraarum veraarum illaathaval

Unaiyandri dhisai maari sellaathaval

Unaiyandri dhisai maari sellaathaval

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே

ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே

ஊராரும் வேறாரும் இல்லாதவள்

உனையன்றி திசை மாறி செல்லாதவள்

ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே

ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே

பெண் : ஒரு குடையில் நின்று

இரு கிளிகள் இன்று

காதலின் ராஜ்ஜியம் ஆளுதம்மா

ஆண் : வான் முகில் தான் பூச்சொரிய

ஊர்வலமாய் போகுதம்மா

பெண் : நனைந்தது கண்ணாடி மேனி

ஆண் : நானதில் கண்டேனே பாதி

பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே

ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே..

ஆண் : ரதி மதனும் மெல்ல

ரகசியங்கள் சொல்ல

காலமும் நேரமும் வாய்ந்ததம்மா

பெண் : காய்ந்திருந்த பூமியிலே

நீர் விழுந்த வேளையிது

ஆண் : பொழிந்தது காரக்கால மேகம்

பெண் : குளிர்ந்தது கண்ணா என் தேகம்

ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே

ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே

பெண் : மணவறையின் கோலம்

வரும்வரையில் நீயும்

மன்மதன் மந்திரம் பேசுவதோ

ஆண் : சாகசமும் சாரசமும்

பாவையரின் சீதனமோ

பெண் : பிறந்தது பெண்ணோடு நாணம்

ஆண் : எனக்கதில் பொல்லாத கோபம்

பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே

ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே

ஊராரும் வேறாரும் இல்லாதவள்

உனையன்றி திசை மாறி செல்லாதவள்

உனையன்றி திசை மாறி செல்லாதவள்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Release information: From Silambu (1990) · Lyricist: Vaali

Explore this song