Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Female Part Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae Ooraarum veraarum illaathaval Unaiyandri dhisai maari sellaathaval Female Part Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae Female Part Oru kudaiyil nindru Iru kiligal indru Kadhalin raajjiyam aaluthammaa Male : Vaan mugilthaan poochoriya Oorvalamaai poguthammaa Female Part Nanainthathu kannaadi maeni Male : Naanathil kandaenae paadhi Female Part Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae Male Part Rathi maganum mella Ragasiyangal solla Kaalamum neramum vaainthathammaa Female : Kaainthiruntha bhoomiyilae Neer vizhuntha velaiyithu Male : Pozhinthathu kaarkkaala megam Female : Kulirnthathu kannaa en thegam Female Part Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae Female Part Manavaraiyin kolam Varumvaraiyil neeyum Manmathan manthiram pesuvatho Male : Saagasamum saarasamum Paavaiyarin seedhanamo Female : Piranthathu pennodu naanam Male : Enakkadhil pollaatha kobam Female Part Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae Ooraarum veraarum illaathaval Unaiyandri dhisai maari sellaathaval Unaiyandri dhisai maari sellaathaval
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே ஊராரும் வேறாரும் இல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள் ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே பெண் : ஒரு குடையில் நின்று இரு கிளிகள் இன்று காதலின் ராஜ்ஜியம் ஆளுதம்மா ஆண் : வான் முகில் தான் பூச்சொரிய ஊர்வலமாய் போகுதம்மா பெண் : நனைந்தது கண்ணாடி மேனி ஆண் : நானதில் கண்டேனே பாதி பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே.. ஆண் : ரதி மதனும் மெல்ல ரகசியங்கள் சொல்ல காலமும் நேரமும் வாய்ந்ததம்மா பெண் : காய்ந்திருந்த பூமியிலே நீர் விழுந்த வேளையிது ஆண் : பொழிந்தது காரக்கால மேகம் பெண் : குளிர்ந்தது கண்ணா என் தேகம் ஆண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே பெண் : மணவறையின் கோலம் வரும்வரையில் நீயும் மன்மதன் மந்திரம் பேசுவதோ ஆண் : சாகசமும் சாரசமும் பாவையரின் சீதனமோ பெண் : பிறந்தது பெண்ணோடு நாணம் ஆண் : எனக்கதில் பொல்லாத கோபம் பெண் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே ஊராரும் வேறாரும் இல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள்.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Release information: From Silambu (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Silambu
- Composer: M. S. Viswanathan