Roman script

Singers : C. S. Jayaraman and Bhanumathi

Music by : G. Ramanathan

Male Part

Sarasa raani kalyaani suga sarasa raani kalyaani

Sangeedha njaana vaani madhivadhani

Sarasa raani kalyaani

Sangeedha njaana vaani madhivadhani

Sarasa raani kalyaani

Female Part

Punidha raaja kula thilagaa

Thava punidha raaja kula thilaghaa

Boologam pottrum azhagaa guna rasiga

Punidha raaja kula thilagaa

Boologam pottrum azhagaa guna rasiga

Punidha raaja kula thilagaa

Female Part

Kaniyil maevum rasa inimai polae indha

Vanidhai vaazhvil neer allavaa

Kaniyil maevum rasa inimai polae indha

Vanidhai vaazhvil neer allavaa

Male Part

Naan enadhu vaazhvil perum perumai yaavum

Undhan magimaiyaal varuvadhallavaa

Naan enadhu vaazhvil perum perumai yaavum

Undhan magimaiyaal varuvadhallavaa

Female Part

Ennai pughazhndhu paesuvadhu

Thagumaa ………..raajaa

Ennai pughazhndhu paesuvadhu thagumaa

Male Part

Manam maghizhndhu koorum mozhi

Nijamaai …………raani

Manam maghizhndhu koorum mozhi nijamaai

Female Part

Nilai marandhaen kannaa

Male Part

Ulam thelindhaen kannae

Female Part

Nilai marandhaen kannaa

Male Part

Ulam thelindhaen kannae

Illaramaam nallaram naadum

Muraiyaalae inaiyaana

Both : Iruvaraal valarum naesam adhil

Yaerppadum sandhosham visaesham

Iruvaraal valarum naesam

தமிழ்

பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : சரச ராணி கல்யாணி சுக சரச ராணி கல்யாணி

சங்கீத ஞான வாணி மதிவதனி

சரச ராணி கல்யாணி

சங்கீத ஞான வாணி மதிவதனி

சரச ராணி கல்யாணி

பெண் : புனித ராஜ குல திலகா

தவ புனித ராஜ குல திலகா

பூலோகம் போற்றும் அழகா குண ரசிக

புனித ராஜ குல திலகா

பூலோகம் போற்றும் அழகா குண ரசிக

புனித ராஜ குல திலகா

பெண் : கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த

வனிதை வாழ்வில் நீர் அல்லவா

கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த

வனிதை வாழ்வில் நீர் அல்லவா

ஆண் : நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும்

உந்தன் மகிமையால் வருவதல்லவா

நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும்

உந்தன் மகிமையால் வருவதல்லவா

பெண் : என்னை புகழ்ந்து பேசுவது

தகுமா........ராஜா

என்னை புகழ்ந்து பேசுவது தகுமா

ஆண் : மனம் மகிழ்ந்து கூறும் மொழி

நிஜமாய்........ராணி

மனம் மகிழ்ந்து கூறும் மொழி நிஜமாய்

பெண் : நிலை மறந்தேன் கண்ணா

ஆண் : உளம் தெரிந்தேன் கண்ணே

பெண் : நிலை மறந்தேன் கண்ணா

ஆண் : உளம் தெரிந்தேன் கண்ணே

இல்லறமாம் நல்லறம் நாடும்

முறையாலே இணையான

இருவர் : இருவரால் வளரும் நேசம் அதில்

ஏற்படும் சந்தோஷம் விசேஷம்

இருவரால் வளரும் நேசம்

Song information

Singers: C. S. Jayaraman and Bhanumathi

Music by: G. Ramanathan

Release information: From Raja Desingu (1960) · Lyricist: Udumalai Narayanakavi

Explore this song